வியானி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வியானி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  28-Jun-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jun-2015
பார்த்தவர்கள்:  252
புள்ளி:  66

என்னைப் பற்றி...

...

என் படைப்புகள்
வியானி செய்திகள்
வியானி - வியானி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2015 3:06 pm

எதுவுமே நிரந்தரமில்லை...

மேலும்

சரி 24-Jul-2015 6:46 pm
உண்மை தான்... 24-Jul-2015 3:26 pm
வியானி - எண்ணம் (public)
24-Jul-2015 3:06 pm

எதுவுமே நிரந்தரமில்லை...

மேலும்

சரி 24-Jul-2015 6:46 pm
உண்மை தான்... 24-Jul-2015 3:26 pm
வியானி - ஜெபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2015 9:33 am

Unnai kaanum en kangalukku kooda theriyavillai,
unnai kanpathu kanava illai nenaiva endru:
yean endral endrum ne,
en kanmun erupathal!
----------------------------------

மேலும்

வியானி - பனவை பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2015 7:26 pm

மின்கட்டணம் உயரும்....
பேருந்து கட்டணம் உயரும்...
பால்விலை உயரும்....
அங்காடியில்...
மண்ணெண்ணை,
சர்க்கரை,
பாமாயில் விலை உயரும்,
பல்பொருள் விலையும் உயரும்.....

எங்கள் கணக்கில்....
வங்கியில் பணமும்,
வாழ்க்கை தரமும்,
உயருமா....?
உயராது....
எப்படி உயரும்...?
போதாது,
போதாதென்று....
வாங்கும் குடிமகனாய்,
டாஸ்மார்க்கில்,
பாட்டிலின் விலையுமல்லவா
உயருகிறது....

நல்லனவற்றை....
யார் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ளமாட்டோம்,
சோத்துக்கு உதவாத கொள்கைகளை
வைத்துக்கொண்டு...
கோடிகோடிாய்
கொள்ளையடித்தாலும்,
எங்கள் கட்சிதான்....
எங்கள் தலைவர்கள்தான்....
மாற்று கிடையாது....

வெட்டியாய் பேசுவ

மேலும்

தங்களது இனிதான கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே.... 26-Jul-2015 2:50 pm
அரசியல்வாதிகளுக்கு சரியான் நெத்தியடி. பாடம் புகட்டுவோம். காலம் வரும் நமக்கும் 22-Jul-2015 11:31 pm
தங்களது இனிதான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அய்யா.... 22-Jul-2015 9:07 pm
தங்களது வருகையில் உளம் மிக மகிழ்ந்தேன் அய்யா.... 22-Jul-2015 9:05 pm
வியானி - வியானி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2015 12:22 pm

முகம் தெரியாதவனை நம்பியது
முதல் குற்றம்...
நம்பியவனிடம் உயிர் கொடுத்தது
மறு குற்றம்...
கொடுத்த உயிரை வாங்க மறுப்பது
அடுத்த குற்றம்...
விலகி செல்பவனை தடுக்க நினைப்பது
மிகப்பெரிய குற்றம்...

அனைத்து குற்றமும் என் மேல இருக்க,
ஏன் குறை சொல்கிறேன்

என்னை வேண்டாம் என்றவனை...

மேலும்

காதலிக்கு உச்ச மகிழ்ச்சியே தன் காதலனை வாஞ்சையுடன் வாடா போடா என்று அழைப்பதுதான் ஆனால் அதை கூட எனக்கு தர தயங்கும் அவனுக்கு இந்த வலிகள் நிச்சயம் வலிக்காது ... 20-Jul-2015 5:22 pm
நிச்சயம் வலிக்காது 20-Jul-2015 5:14 pm
உன்னை விரும்பிய உன்னவனுக்கும் வலிக்காதா இந்த வரிகள்? 20-Jul-2015 12:59 pm
காதல் வலி நிறைந்த வரிகள் அனைத்தும் நன்று தோழி 20-Jul-2015 12:33 pm
வியானி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2015 9:47 am

மாரிப் பொழுதில்
இனம் புரியாத குளிரில்
புடவை முந்தி போர்வை என மாற
அருகில் நீ இருந்து அரவணைத்து
அழைத்து செல்வது போல்
கனா கண்டேன்
அது கனாவாக போகாமல் காத்திடுவாய்
என் அன்பே...

காவேரி கரையில்
கதிரவன் மறைந்த பொழுதில்
உன் மனமும் என் மனமும் காற்றுக்கு துணையாய் பறக்க
நீயும் நானும் மெய் மறந்து சிலிர்க்க
ஆனந்த அக்கலிப்பில் மகிழ்வது போல்
கனா கண்டேன்
அது கனாவாக போகாமல் காத்திடுவாய்
என் அன்பே...

நிலா முற்றத்தில் கயிற்று கட்டிலில் நான் அமர
என் மடி மீது தலை சாய்த்து நீ உறங்க
நிலவோ என் மீது பொறாமை கொண்டு
மேக தூணின் பின் மறைந்து நின்று
என்னை நோட்டமிடுவது போல
கனா கண்டேன்
அது

மேலும்

அருமை அருமை கண்டிப்பாக உன் கனவு எல்லாம் உண்மையாக மாறும் தோழி வாழ்த்துக்கள் 24-Jul-2015 11:35 am
வியானி அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jul-2015 9:39 am

ஏனடா என்னை இப்படி காதலிக்கின்றாய்...

முகம் காட்ட மறுக்கும் என்னை முழுதாக காதலிக்கின்றாய்...
முகவரி கூற மறுக்கும் என்னை முழு மனதோடு காதலிக்கின்றாய்...
உன் ஏக்கங்களை மதிக்கா என்னை மலர மலர காதலிக்கின்றாய்...
உன் பாசத்தை உணரா என்னை பரந்த மனதோடு காதலிக்கின்றாய்...
உன்னை நம்ப மறுக்கும் என்னை நம்பிக்கையோடு காதலிக்கின்றாய்...
உன்னை எள்ளி நகையாடும் என்னை எல்லையின்றி காதலிக்கின்றாய்...

நிச்சயம் என்னால் முடியாது - உன்னை காதலிக்காமல் இருக்க

மேலும்

நன்றி நட்பே 24-Jul-2015 8:51 am
புதிய புத்துணர்ச்சி தோழி ..................... வாழ்த்துக்கள் 23-Jul-2015 6:25 pm
தோழி வாழ்த்துக்கள் அருமை அருமை ... 20-Jul-2015 4:18 pm
உங்கள் காதலன் அதிஷ்டசாலி தான்... 17-Jul-2015 10:52 am
வியானி - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 2:07 am

ஒரு பின்னிரவில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்தான் அவன்...

ஏ பித்தனே...
நான் தூங்கப் போகிறேன்
என்னை தொந்தரவு செய்யாதே என்றேன்..

நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய்
இது கனவு என்றான் அவன்...

தூங்கிக் கொண்டிருக்கும் போதே
மீண்டும் தூங்க செல்வது
கனவில் மட்டும்தான் சாத்தியம்

கனவில் மட்டும்தான் நீ
உண்மையாக இருக்கிறாய்...

அடுத்தவர் காணும் கனவை உன்னால் திருட முடியாது
அவர் உழைப்பை நீ திருடுவது போல...

முட்டாளே...
கனவு என்பது வெறும் மாயை என்றேன்...

அப்படிஎன்றால் ''கனவு மெய்ப்பட வேண்டுமென்று''
ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்?

நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்

மேலும்

மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:23 pm
அருமை 30-Sep-2015 4:47 pm
அடக்கம் ஆருயிர் காக்கும் ........ 06-Sep-2015 9:16 am
மிக்க நன்றி தோழமையே... ஐயோ அப்படியெல்லாம் இல்லை... நான் எழுதுவதில் இன்னும் சிறுவன்தான் என்னை விட இங்கு தளத்தில் மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... வரவிற்கும் வழங்கிய கருத்துக்கும் நன்றிகள் பல... 06-Sep-2015 3:46 am
வியானி - வியானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2015 1:08 pm

"சுதந்திரம் பறிபோனது"
வகுப்பரை ஜன்னல் கம்பியினை
பிடித்துக் கொண்டு
வேடிக்கை பார்த்த
குழந்தையின் சிந்தனை!!!

மேலும்

நன்றி நட்புக்களே... 23-Jul-2015 2:15 pm
உண்மையின் அழகான கவிதை 23-Jul-2015 1:10 pm
அழகிய சிந்தனை..அருமை 23-Jul-2015 12:46 pm
அருமை 23-Jul-2015 12:41 pm
வியானி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2015 12:37 pm

நெஞ்சில் எட்டி உதைத்த அவனை
கொஞ்சி முத்தமிட்டேன்
குழந்தை...

மேலும்

அழகு.. 23-Jul-2015 12:45 pm
வியானி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2015 9:48 am

வாழும் காலத்தில் நரகத்தை சந்திக்க ஆசையா
காதல் செய்...

உயிரோடிருக்கும் பொழுது மரணத்தை சுவைத்து பார்க்க ஆசையா
காதல் செய்...

வாழும் பொழுதெ நடை பிணமாய் வாழ ஆசையா
காதல் செய்...

நம்பிக்கை துரோகத்திற்க்கு செயல் விளக்கம் வேண்டுமா
காதல் செய்...

உன் சிரிப்பிற்க்கு சிறை பூட்ட வேண்டுமா
காதல் செய்...

காதல் செய்...

மேலும்

இப்படியும் சிலரின் நிலை இருக்கத்தான் செய்கின்றது தோழி..வாழ்த்துக்கள் 23-Jul-2015 12:47 pm
காதலை காதலாய் கொண்டு கசிந்துருகி காதலிக்க வேண்டுமா காதலுடன் காதலாய் காதலை காதல் செய் ..... குறைகளையும் கூட குறைத்து மீதமுள்ளதை மறைத்து நிறைகளாய் நிரம்ப மாற்றிக்காட்டும் மாயம் அறிய காதலை காதலியை காதல் செய்யும் முன்பு உன்னையே காதல் செய் 23-Jul-2015 10:29 am
வியானி - ஜோன்ஸ் பொன்சீலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 4:00 pm

அவளின் வெட்கத்தை வருணிக்க
வானவில்லிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
வெட்கத்தோடு தன் ஏழு வண்ண புன்னகையோடு
சரி என்றது

அவளின் முத்து போன்ற பற்கள் கொண்டுவரும் சிரிப்பை வருணிக்க
நவரத்தினதிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
ஜொலிக்கின்ற ஓளி கற்களை வீசி
அது என் பாக்கியம் என்றது

அவளின் பாதாம் கண்களை(almond eyes) வருணிக்க
கிரகங்களிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
அது திகைத்து
ஒரு நொடி சுற்றாமல் மௌனமாய் நின்று
இது கணவோ என்று தன்னை கிள்ளிக்கொண்டு
சம்பதம் என்றது

அவளின் கூந்தல் அழகை வருணிக்க
ஆலமர வேர

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி தோழமையே 25-Aug-2015 2:16 pm
அருமையான வரிகள் 25-Aug-2015 1:45 pm
உன் கருத்துக்கு மிக்க நன்றி தோழி. 11-Aug-2015 10:45 am
ஆஹா...மிக அழகான கவி அருமை அருமை வாழ்த்துக்கள் நட்பே 11-Aug-2015 10:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

Mariya

Mariya

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
vadivel somasundaram

vadivel somasundaram

Gobichettipalayam

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Mariya

Mariya

chennai
vadivel somasundaram

vadivel somasundaram

Gobichettipalayam

இவரை பின்தொடர்பவர்கள் (10)

ஜெபா

ஜெபா

தமிழ்நாடு
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே