ஜெபா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெபா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  31-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jul-2015
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  10

என் படைப்புகள்
ஜெபா செய்திகள்
ஜெபா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2015 8:29 am

பொய்யாக பழகி உண்மையாக
என்னை ஏமாற்றி விட்டாய்!
உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
பொய்யிலே கருத்தரிக்கின்றது..
இதை அறியாமல் என்
காதலை
கருத்தரிக்கவிட்டேன்
இப்போ
என்னை கதிர் அறுத்து சென்று
விட்டாயடி துடிக்கிறேன்!!

மேலும்

வலி நிறைந்த படைப்பு நன்று வாழ்த்துக்கள் 27-Jul-2015 11:11 am
ஜெபா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 11:34 am

காதலுக்கு
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின்
கொடுமையை உணர்கிறேன் ....!!

மேலும்

அருமை அருமை 25-Jul-2015 12:46 pm
ஜெபா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 7:26 am

சந்தித்தேன் அன்று முதல்
சிந்தித்தேன் உன்னை
கண்டித்தேன் மனதை
நிந்தித்தேன் மெதுவாய்
தந்தேன் முழுதாய் காதல்
கவித்தேன் என்று கண்டேன்.

இழைத்தேன் நுலாய்
அலைந்தேன் உனக்காய்
வளைத்தேன் வானை
துளைத்தேன் ௬ர்வாளாய்
இழந்தேன் என்னை
படித்தேன் உன் நாமாய்

கரைந்தேன் நீரில் குமிழியாய்
உடைந்தேன் ஒ௫ கணத்தில்
வரைந்தேன் வர்ணத்தில்
திளைத்தேன் உன் சிரிப்பில்
சிறந்தேன் காதலிலே
சரிந்தேன் உன் நினைவுகளில்

மேலும்

அருமை அருமை 25-Jul-2015 10:51 am
ஜெபா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 7:22 am

என்

தோழி நீ

உன்

தோழன் நான்

இன்று நீ

என் காதலி

நான் உன்

காதலன் ...

நாளை நீ

மனைவி ஆகலாம்

ஆகாமல் போகலாம்

ஒன்று மட்டும் உறுதி

நீ மறுபடியும்

நீ என் தோழி ஆகா முடியாது

நான் உன் தோழனாக இருக்க முடியாது

என்பதை மட்டும் நினைவில் வைத்து

என்னை நீ காதலி ...

மேலும்

cmvijay அளித்த போட்டியில் (public) karthika su மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
ஜெபா - வியானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2015 5:02 pm

கற்று முடித்துவிட்டேன் என்று நம்பிதான்
பணிக்கு வந்தேன் ஆயினும்
ஏன் கற்று கொடுத்தாய்,
காதலின் வலி இதுதான் என்று!!!

மேலும்

வலி நிறைந்த வரிகள் நன்று தோழி 21-Jul-2015 11:51 am
எனக்கும் அதே வலி தாங்க. ...இங்கே. .. 20-Jul-2015 5:17 pm
ஜெபா - வியானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2015 1:29 pm

என்னை திருடி
என் மனதை திருடி
என் சிரிப்பை திருடி
என் காதலை திருடி
என் நிம்மதியை திருடி
என் உறக்கத்தை திருடி

உயிர் பிரிய காத்திருக்கும் உடலாய்
என்னை மட்டும்
ஏன் விட்டு சென்றாய்

நீ நடந்த காதல் பாதைக்கு
வழித்தடம் வேண்டும் என்பதற்காகவா!!!

மேலும்

வலி நிறைந்த வரிகள் நன்று .....தோழியே ...........வாழ்த்துக்கள் 20-Jul-2015 4:11 pm
என்ன தவறு 20-Jul-2015 3:56 pm
தவறு 20-Jul-2015 3:07 pm
ஜெபா - வியானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2015 12:22 pm

முகம் தெரியாதவனை நம்பியது
முதல் குற்றம்...
நம்பியவனிடம் உயிர் கொடுத்தது
மறு குற்றம்...
கொடுத்த உயிரை வாங்க மறுப்பது
அடுத்த குற்றம்...
விலகி செல்பவனை தடுக்க நினைப்பது
மிகப்பெரிய குற்றம்...

அனைத்து குற்றமும் என் மேல இருக்க,
ஏன் குறை சொல்கிறேன்

என்னை வேண்டாம் என்றவனை...

மேலும்

காதலிக்கு உச்ச மகிழ்ச்சியே தன் காதலனை வாஞ்சையுடன் வாடா போடா என்று அழைப்பதுதான் ஆனால் அதை கூட எனக்கு தர தயங்கும் அவனுக்கு இந்த வலிகள் நிச்சயம் வலிக்காது ... 20-Jul-2015 5:22 pm
நிச்சயம் வலிக்காது 20-Jul-2015 5:14 pm
உன்னை விரும்பிய உன்னவனுக்கும் வலிக்காதா இந்த வரிகள்? 20-Jul-2015 12:59 pm
காதல் வலி நிறைந்த வரிகள் அனைத்தும் நன்று தோழி 20-Jul-2015 12:33 pm
ஜெபா - வியானி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2015 12:22 pm

முகம் தெரியாதவனை நம்பியது
முதல் குற்றம்...
நம்பியவனிடம் உயிர் கொடுத்தது
மறு குற்றம்...
கொடுத்த உயிரை வாங்க மறுப்பது
அடுத்த குற்றம்...
விலகி செல்பவனை தடுக்க நினைப்பது
மிகப்பெரிய குற்றம்...

அனைத்து குற்றமும் என் மேல இருக்க,
ஏன் குறை சொல்கிறேன்

என்னை வேண்டாம் என்றவனை...

மேலும்

காதலிக்கு உச்ச மகிழ்ச்சியே தன் காதலனை வாஞ்சையுடன் வாடா போடா என்று அழைப்பதுதான் ஆனால் அதை கூட எனக்கு தர தயங்கும் அவனுக்கு இந்த வலிகள் நிச்சயம் வலிக்காது ... 20-Jul-2015 5:22 pm
நிச்சயம் வலிக்காது 20-Jul-2015 5:14 pm
உன்னை விரும்பிய உன்னவனுக்கும் வலிக்காதா இந்த வரிகள்? 20-Jul-2015 12:59 pm
காதல் வலி நிறைந்த வரிகள் அனைத்தும் நன்று தோழி 20-Jul-2015 12:33 pm
ஜெபா - வியானி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2015 9:53 am

இன்று காதலை சொல்லியே ஆகவேண்டும்...
ஒரு முறைக்கு நூறு முறை கண்ணாடி முன் பேசி பழகி...
இருக்கும் சட்டைகளின் மிக நல்ல சட்டையை தேடிப்பிடித்து...
எழுந்ததில் இருந்து ஆயிரம் முறையாவது கடிகாரத்தை பார்த்து பார்த்து...
சரியான நேரத்தில் பேருந்து நிலையத்திற்க்கு சென்று காத்திருக்க...

அவளும் வந்தால் - ஆனால் அவள் என் பக்கம் வருவது போலவே ஒரு உணர்வு...
அவள் பக்கம் நெருங்க நெருங்க வியர்வையில் உடை நனைய, கற்பனை குதிரை எல்லை மீறி பறக்க...
நிஜமாகவே அவள் என் முன் வந்து நின்றேவிட்டால்...
திகைப்புடன் நான் அவளை ஏறெடுக்க...
அவள் தயக்கத்துடன் வாய் திறந்து கேட்டாள்


அண்ணா, 12பி பஸ் போயிடுச்சா...

மேலும்

ஹா ஹா ஹா நன்றி நட்பே 24-Jul-2015 8:51 am
பழைய நினைவை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி ...................... என்ன சின்ன மாற்றம் அண்ணா C2 பஸ் வந்திருச்சா ..................! 23-Jul-2015 6:28 pm
aiyo இப்டி ஆகிடுச்சே .........நன்று தோழி வாழ்த்துக்கள் ............ 20-Jul-2015 4:16 pm
நான் இப்படியெல்லாம் கேட்டதில்லை தோழரே... 17-Jul-2015 10:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மடந்தை ஜெபக்குமார்

மடந்தை ஜெபக்குமார்

மடத்தாக்குளம்,இராம்நாட்.

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
Monica Ravi

Monica Ravi

Tambaram,Chennai.

இவரை பின்தொடர்பவர்கள் (10)

வியானி

வியானி

திருச்சி
தேவி சு

தேவி சு

தூத்துக்குடி
லக்ஷ்மி

லக்ஷ்மி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே