மடந்தை ஜெபக்குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மடந்தை ஜெபக்குமார் |
இடம் | : மடத்தாக்குளம்,இராம்நாட். |
பிறந்த தேதி | : 18-Sep-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 699 |
புள்ளி | : 177 |
தாய்(தமிழ்) மடிக்கு எங்கும் தமிழ் மகன் நான்...
எத்தனை சண்டைகள்
எத்தனை சந்தோஷங்கள்
மறக்க முடியாத அனுபவம் தான் இந்த காதல்....
காதலித்த இத்தனை நாளில்-நீ என்னை செல்லமாக காயப்படுத்தியதே அதிகம்......ஆனால்
அதுவும் புதிதாக இருந்தது இந்த மடயனுக்கு....
எனக்குள்ளும் ஒரு குழந்தை தனம் உண்டு என்று காட்டியவள் நீ.....
கெஞ்சல்கள்,கொஞ்சல்களை எல்லாம் எனக்கு புதிதாக காட்டியவளும் நீ.....
நீ கோபபடுத்தும் போதெல்லாம் சுவர்களுக்கு முத்தம் கொடுக்கும் என் கைகளுக்கு மட்டுமே தெரியும் என் கிறுக்குதனமான காதல்........
சந்தோஷங்களை வாரியிரைத்தவள் நீ
சோகங்களை அள்ளிகொடுத்தவளும் நீ
என் கண்ணீரின் அர்த்தம் தெரியவைத்தவளும் நீ
ம
கலியுக காலத்தில் ஷாஜஹானின் காதலும் சலிப்படைய வைக்கிறது
ஜெபாவின் கவிதை புத்தகத்தில்..
காலம் மாறிய காதலும்
காதல் மாறிய தருணங்களும்
சாபகேடின் வாசற்படியே-இன்றும்
சிந்தனையின் செயலாக்கமும்
சிரித்து பேசும் ஆனந்தமும்
காற்றில் பறக்கும் பதரே-இன்றும்
ஆழ்மணதின் தேடலிலும்
சில துளி உண்மை காதல்கள்
தண்ணீரில் எழுதிய கவிதைகளே-இன்றும்
தெகடாத காம சிந்தனையும்
தெகிட்டிய காதலும்
கண்ணீர் தேசத்தின் பூக்களே -இன்றும்
முரண்பாடற்ற கவிகளும்
முற்படுத்தபட்ட சிந்தனைகளும்
போதுமானது என் சுயசரிதைக்கு..
பால் குடி மறக்கும் முன்னே
குருதி சுவை காண வைத்த
இறைவனும் மன்னிப்புக்கு
தகுதி இல்லாதவனே...
தொட்டு ரசிக்கும் தூரத்தில் நிலவு இருந்திருந்தால்
தொடாமலே ரசித்திருப்பேன்
தொட்டு விட முடியாத தூரத்தில் இருப்பதாலோ என்னமோ
தொட்டு ரசிக்கவே உணர்சிகள்
தூண்டப்படுகிறது......
முடியாத ஆசை. ....
நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!
சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்
உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்
சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை
உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்
நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை
நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்
அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புர
அன்னை மரியின்
கடுகருவில் கன்னி மகனாய்
கருத்தறித்த பாலகனே!!!
மேகங்கள் அரசாட்சியில்
மின்னல்களின் ஆளுமையாய்,
மார்கழி திங்களில்
மங்காத சந்திரனாய்,
தேவ மகனின் மாணிக்கமாய்
மண்ணுலக மக்களின் மன்னராய்,
மன்னாதி மன்னன்
மனிதனாய் பிறந்த நாள்.
வைரங்கள் கோடி சேர்த்து
வைக்கோலின் மீது அமர்த்தி
புன்னகையென்னும் பூவிதழ் சேகரித்து
துன்பம் என்னும் கர்வம் தொலைத்து
இன்பம் என்னும் மணிமூடி தந்த
மகராசன் பிறந்த நாள்.
கோடி ஆண்டுகள் கூடி வாழ்ந்தாலும்
கிடைக்காத இன்பமெல்லாம்
மார்கழி திங்களில் கிடைத்தது
பனிதுளியாய் பாரினில்
பரமன் பிறந்த நாளில்...................
மெய்ப்பர்கள் எல்லம் புல்வெளி தேட
மாந்தர்கல் எல்லாம்
மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...
இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...
குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...
அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...
கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா எ
இன்றைய பொழுதில் இது அவனுக்கு
பத்தாவது பேருந்தாக இருக்க கூடும்...
கையில் ஏந்திய மல்லிப் பூவும்
வாயில் மல்லிப் பூ என்ற வார்த்தையும்
அவன் போகும் இடமெல்லாம்
பூத்துக் கொண்டே இருக்கிறது...
ஒரு நாள் பூவை
விதவை எனத் தெரியாமல்
விற்க முயன்றதற்காக அவன்
வருத்தப் பட்டுக் கொண்டதும் உண்டு...
அதை விட
இறந்த பிணத்திற்கு பூ தூவும் சமூகம்
உயிருள்ள பெண்ணிற்கு
மறுக்கும் மடத்தனத்தைக் கண்டு
கோவப் பட்டதும் உண்டு
இன்னும் அதை விட
ஒரு வேலை தானே இறந்தால் கூட
பூ விற்றவன் மனைவிக்கே
பூ இல்லையோ என்று கலங்கியதும் உண்டு....
பண்டம் மாற்றும் முறை
இப்போதும் இருந்திருந்திருந்தால்
அவன் மிகவும் சந்தோசப
என்னுயிர் இன்று
தனியாய் பிறந்ததோ....
விண்ணில் நிலா இன்று
தனியாய் பிரிந்ததோ...
இன்று பிறந்தவளே ...
என்றும் என்னுள் வாழ்பவளே,
வாழிய பல்லாண்டு…
மன்னுள்ளும்..
என்னுள்ளும்...
புல் இசை பூ தரும்
சுவையை விட மேல்.
~பிரபாவதி வீரமுத்து
விளக்கம்
--------------
மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்,அந்த மூங்கில் எனும் புல் தரும் இசை(புல்லாங்குழல் இசை) > பூ அளிக்கும் செந்தேனின் சுவையை விட இனிமையானது.
ஆயிரம் ரூபாய் தாளில் இருக்கும்
காந்தியே விட
பாட்டி கொடுத்த ஐம்பது ரூபாய் தாளில் இருக்கும்
காந்திக்கு என்னை பிடித்து விட்டது போல
மூன்று முறை திரும்பி வந்து விட்டார் ..........................
சார்
மறந்தாப்புல
இந்த நோட்ட கொடுத்திட்டிங்க போல ..............................
கடைக்காரர் முதல் பஸ் கன்ட்ரக்டர் வரை
என் நிலை தெரியாமல் அவர்கள் கூறிய வார்த்தை
என்னை நிலைகுலைய வைத்தது ..................
கருவறை
கல்லறையாய் மாறி இருக்கும்
ஒரு நொடி நீ பெரண்டுபடுத்ததால்
வாசல் தெரியாமல்
காலால் நீ உதைக்க !
வலி தாங்காமல் என் தாயவள் கதற !
ஈருயிர் படும்பாட்டை
ஓருயிராய் என் தகப்பன் திகைக்க!
அவர் கை பிடித்த எனக்கு
ஈரக்கொலை வேர்க்க!
அலறல் சத்தம் கேட்டு ஆயா வந்தாள்...................!
கண்ணாடி தட்டுக்குள் இருக்கும் பீங்கான்! போல்
உன் முகம் பார்த்த பின்புதான்
நான் குடித்த பால்டப்பா கைமாறிபோனது
பங்குபோட பங்காளி வந்து விட்டான் என்று
பசிக்கு சோறு கேட்ட முதல் தருணம் தான்
அந்த ஒரு நாள்?
நண்பர்கள் (46)

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

காட்வின்
Arumuganeri

முத்துமணி
ஜகார்த்தா, இந்தோனேசியா

puthiyavanTN
aruppukottai

நவின்
நாகர்கோவில்
இவர் பின்தொடர்பவர்கள் (47)
இவரை பின்தொடர்பவர்கள் (46)

மனிமுருகன்
திண்டுக்கல் , தமிழ்நாடு

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்
