காட்வின் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : காட்வின் |
இடம் | : Arumuganeri |
பிறந்த தேதி | : 25-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 176 |
புள்ளி | : 35 |
சூழ்நிலை உன்னை மாற்றினால்
சூழ்நிலையை மாற்று ...
என்னை ....
படைபப்தற்காக
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!
அன்பு
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
பெண்மையை
நேசிப்பதை விட
பெண்மையின்
உணர்வுகளை நேசி
நீ சுவாசிக்கும் காற்று கூட அன்பாகும்...................
முறை மாமன்கள்
சீண்டி….சீண்டி சிணுங்க வைத்து
அழகு பார்த்த
சந்தோஷத்தை விடவே…
சடங்கானவளுக்கு
சீர்வரிசை வைத்து
சீராட்டி மகிழ்ந்ததுவே….
சிறப்பான பெருமை!
முறை மாமன்கள்
தாத்தா ஆகியும்…..
மாமன் மகளை
மனதுக்குள்
ஆராதிப்பது
உறவுகளின் தொடரா?
உணர்வுகளின் புதிரா?
மாமன் மகளின்
மகத்துவத்தை
மாமன் மகள்கள்
மறுப்பின்றி மறுபதிலில்…..!
காத்திருக்கிறார்கள்!
பதிலுக்காக..!
முறை மாமன்கள்!
கே. அசோகன்.
முறை மாமன்கள்
சீண்டி….சீண்டி சிணுங்க வைத்து
அழகு பார்த்த
சந்தோஷத்தை விடவே…
சடங்கானவளுக்கு
சீர்வரிசை வைத்து
சீராட்டி மகிழ்ந்ததுவே….
சிறப்பான பெருமை!
முறை மாமன்கள்
தாத்தா ஆகியும்…..
மாமன் மகளை
மனதுக்குள்
ஆராதிப்பது
உறவுகளின் தொடரா?
உணர்வுகளின் புதிரா?
மாமன் மகளின்
மகத்துவத்தை
மாமன் மகள்கள்
மறுப்பின்றி மறுபதிலில்…..!
காத்திருக்கிறார்கள்!
பதிலுக்காக..!
முறை மாமன்கள்!
கே. அசோகன்.
முண்டாசு கவிஞனே!
முத்தமிழ் அறிஞனே!
வண்டுக்கும் மலர் என்றாய்
தண்டுக்கும் மலர் என்றாய்
கடலில் ஆடும் அலையே!!
பாரதி பாடல் கேட்டாயோ?
மனையில் மணக்கும் துளசியே!!
காற்று உனக்கு மேவும் விரலா?
புதுமையில் தமிழ் பிறந்தது
அதில் உனக்கு ஓர் நீராட்டு
பொதிகையில் வீசும் காற்றே!!
பாற்கடலில் பாரதிக்கு நாவாட்டு.
கவிதையில் தவழும் குழந்தை
உன் வரிகள் பிடித்துதான் எழுகிறான்.
வானுக்கு மேகம் என்றால் அழகு
தமிழுக்கு பாரதி என்றால் பேரழகு
எனக்கும் வேண்டும் அமுதம்
பாடவா அந்தியில் பாஞ்சாலி சபதம்
பச்சைக்கிளிகள் மடி தூங்க
கிளைக்குள் கேட்குது குயில் பாட்டு
காலை பனியில் குளிக்கும்
உளற
காதல்
காரணம்,
உணர
காதல்
ரணம்;
எண்ணம்
உதிக்க
ஆசை,
ஆசை
ஊற மனதில்,
ஒரு தேவை;
சுரக்க சுரக்க
கவிதை,
அதன்
இடம் பொருள் ஏவலில் தான்
அழகு விதை.
தாய் போல்
மனமானால்
பாலாய் சுரக்கும்
கவிதை,
அன்பு பயணிக்கும்
அடுத்த அடுக்கு
தாய்மை;
ஒருவர் மேல் மட்டும்
வருவது
அன்பு,
ஆனால்
இருவர் மீதிலும்
அக்கறையுடன் வரும்
அன்பே
காதல்.
அப்படி வரும் காதலில்
மட்டுமே -
தாய்மை உணர்வில்
வருவதே
காதல் கவிதை...
இரு நண்பர்கள் ..
ஒருவன் பெயர் கோபி மற்றொருவன் பெயர் மணி
இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் கோபி என்பவன் நன்கு விளையாடும் திறமை கொண்டவன் மணியோ நன்கு படிப்பு அறிவு கொண்டவன்
கோபியின் லெட்சியம் இந்திய அளவிலான ஓட்டபந்தயத்தில் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே அவன் சிறு வயதில் இருந்து கனவு
ஆனால் அவன் கடந்த விளையாட்டு போட்டியில் நன்றாக விளையாடவில்லை என்பதால் அவன் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை ..
அடுத்த நாள் அவனுக்கு விளையாட்டு போட்டி இருந்ததினால் பயிற்சி செல்ல கடற்கரை ஓரம் சென்றான் அப்படி அவன் பயிற்சி செய்து கொண்டு இருந்த போது ஒரு அழகான சுருபம் அவனுக்கு கிடைத்தது .
இன்ஜினியரிங் காலேஜ்
ஆசிரியர் : நாம் வீட்டில் எவ்வுளோ வோல்ட் பயன் படுத்துகின்றோம்
மாணவன் : தெரியல சார் ...
ஆசிரியர் : இது கூட தெரியலய ... உங்களுக்கு பாடம் சொல்லி கூடுகுரதுகு நாலு எரும மாட வங்கி மேய்ச்சிறலாம் போல ...
மாணவன் : சார் .. இன்ஜினியரிங் படிச்சா நீங்களே மாடு மேய்க்க போறேன்னு சொல்லுறிங்களே ..
படிச்சி முடிச்சுட்டு நாங்க என்ன தான் பன்னுவோம் ..
ஆசிரியர் : .... ???
மனித முளைகள் மையில்கல் இல்லாமல் ஓடி கொண்டு இருகின்றது , மனித சிந்தனைகள் விலை மதிப்பு இல்லாத உயரத்தை நோக்கி எட்டிக்கொண்டு இருகின்றது தினம் தினம் புதிய புதிய கண்டு பிடிப்புகள் புது புது கற்பனைகள் இப்படி மனிதன் வாழ்கை ஓடி கொண்டு இருகின்றது
ஆனாலும் சில முடர்கள் தங்களை சுற்றி நடகின்றது என்ன என்று அறியாமல் ' கிணற்றில் வாழும் தவளையை போல வாழ்ந்து வருகின்றனர் '
தங்களுக்கு என்று ஒரு தலைவன் அவர்கள் தன அவர்களின் உயிர் என்று நீனைத்து கொண்டு வாழ்க்கையை அளித்து கொண்டு இருகின்றனர் . அவர்களின் உருவத்தை தங்கள் உடலில் பதித்து கொண்டும் ,அவர்களுக்கு என்று கையை அறுத்து கொண்டும் , அவர்கள் உருவத்திற்கு பா
நண்பர்கள் (46)

செல்வா முத்துச்சாமி
திருவாடானை,இராமநாதபுரம்

மடந்தை ஜெபக்குமார்
மடத்தாக்குளம்,இராம்நாட்.

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை

geetha balasubramanian
chennai
