கேஅசோகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கேஅசோகன்
இடம்:  திருவள்ளுர்(தற்பொழுது மு
பிறந்த தேதி :  13-Dec-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Nov-2015
பார்த்தவர்கள்:  1229
புள்ளி:  745

என்னைப் பற்றி...

அரசு பணி (ஓய்வு) . கவிதை மற்றும் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. தற்போது, தங்களது எழுத்தில் இடம்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது தற்காலிகமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளயத்தில் குடியமர்ந்துள்ளேன். மேலும், என்னுடைய சிறுகதைகளை ”அம்மா” என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன் அண்மையில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற உலகளாவிய சிறுகதை நூற்றாண்டு விழா 2017 - 13 -12 -2017 அன்று சிறப்பாக நடைபெற்று அவ்விழாவில் எனக்கு ”சிந்தனை சிகரம்” விருது, பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் குன்றக்குடி அவர்களின் திருக்கரங்களால் பெற்றேன் என்பதை இவ்வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமைக் கொள்கிறேன்rnrn

என் படைப்புகள்
கேஅசோகன் செய்திகள்
கேஅசோகன் - கேஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2018 10:40 pm

அலைபேசியின் அழைப்பின் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் சுஜாவின் அழகான கன்னங்களில் வழிந்தோடியது.
துடைத்து கொண்டவாறே ”சொல்லுங்க ”டைரக்டர் ஸார் !”
”மிஸ் சுஜா! நான் பன்ற படத்துல நீங்கதான் உறீரோயின். ஒங்க கேரக்டர் பத்தி ஸ்டோரி டிஸ்கஸன் இருக்கு ஓட்டல் கவிதாவுக்கு வந்துடுங்க”
”மிஸ் சுஜா! நீங்க சினிமா பீல்டுல வர்றதுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க! என்ன மாதிரியெல்லாம் அட்ஜஸ்ட் செய்தீங்க இத சொல்றதுதான் ஒங்க கேரக்டர் ஓ.கே-வா?”
”ஓ.கே ஸார்! எனக்கு துணைநடிகையான எனக்கு உறீரோயினா சான்ஸ் கொடுத்த தற்கு நன்றி சார்”
”ஏம்மா சுஜா ரிகல்சலுக்கு ஸ்டார் ஸ்டுடியோவுக்கு வந்துடும்மா..கம்பெ

மேலும்

தங்களின் மேலான கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும் 06-Nov-2018 11:53 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:- ---தங்கள் படைப்பு தேர்வானதற்கு வாழ்த்துக்கள் 06-Nov-2018 10:16 am
கேஅசோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2018 10:40 pm

அலைபேசியின் அழைப்பின் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் சுஜாவின் அழகான கன்னங்களில் வழிந்தோடியது.
துடைத்து கொண்டவாறே ”சொல்லுங்க ”டைரக்டர் ஸார் !”
”மிஸ் சுஜா! நான் பன்ற படத்துல நீங்கதான் உறீரோயின். ஒங்க கேரக்டர் பத்தி ஸ்டோரி டிஸ்கஸன் இருக்கு ஓட்டல் கவிதாவுக்கு வந்துடுங்க”
”மிஸ் சுஜா! நீங்க சினிமா பீல்டுல வர்றதுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க! என்ன மாதிரியெல்லாம் அட்ஜஸ்ட் செய்தீங்க இத சொல்றதுதான் ஒங்க கேரக்டர் ஓ.கே-வா?”
”ஓ.கே ஸார்! எனக்கு துணைநடிகையான எனக்கு உறீரோயினா சான்ஸ் கொடுத்த தற்கு நன்றி சார்”
”ஏம்மா சுஜா ரிகல்சலுக்கு ஸ்டார் ஸ்டுடியோவுக்கு வந்துடும்மா..கம்பெ

மேலும்

தங்களின் மேலான கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும் 06-Nov-2018 11:53 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:- ---தங்கள் படைப்பு தேர்வானதற்கு வாழ்த்துக்கள் 06-Nov-2018 10:16 am
கேஅசோகன் - பெருவை கிபார்த்தசாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2018 4:32 pm

எழுத்து தள  வாசக அன்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும்,  

உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.    


சித்திரையே வருக!


சித்திரை முதல் நன்னாளில்..சிந்தனையில்

......சிறப்பாகத் தோன்றி யதைச் சொல்கிறேன்.!

பத்தரை மாற்றுத் தங்கமாமது! மாதங்கள்

......பன்னிரண்டில் முதன் மையாய்த் திகழுமே.!

அத்துணை நன்மைகளும் நம்மிடம் வந்து

......அடையுமாறு அச் சித்திரையும் வழிசெயும்.!

முத்திரை பதிக்கும் வாழ்விலொரு நாளாக

......சித்திரை நாட்களனைத்தும் நல் நாட்களே.!




சித்திரைத் திருநாள் பிறந்தநன் நாளில்நம்

......சிந்தனையும் நன்றே சிறப்புற வேண்டும்.!

தித்திக்கும் பல திருவிழாவைத் தருகின்ற

......தெவிட்டாத இன் பத்தையுமது அளிக்கும்.!

கத்திரி வெயிலின் வெப்பமிக விருந்தாலும்

......குளிருமது!கொண்டாடும் திரு விழாவால்.!

புத்தாண்டின் முதல் நாளாமின்று அதைப்

......புன்னகையோடு புகழுற வர வேற்போம்.!               

========================================

வெளியீடுகள்:: வல்லமை, பிரதிலிபி

நன்றி :: கூகிள் இமேஜ்

மேலும்

அன்பின் ஆவுடையப்பன் அய்யாவின் கருத்துப் பதிவுக்கு அகமகிழ்ந்த நன்றிகள்..பல 17-Apr-2018 1:09 pm
போற்றுதற்குரிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிய தமிழ் கவிக்கு தமிழ் அன்னை ஆசிகள் 17-Apr-2018 5:16 am
செவல்குளம் செல்வராசு அளித்த படைப்பை (public) கங்கைமணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Apr-2018 3:38 pm

ராசா ராணி


வெறிச்சோடிக் கிடக்கிறது
வெள்ளைச்சாமித் தாத்தா வீட்டுத் திண்ணை
இன்று பெளர்ணமி வெளிச்சம்
இருந்த போதும் வெறிச்சோடிக் கிடக்கிறது
எங்கே போனார்கள் எங்கள் சிறுவர்கள்

எங்கள் ஆரம்பப் பள்ளி நாட்களில்
நான்கடி அகலமும் ஏழடி நீளமுமான
அந்தத் திண்ணைதான்
எங்களின் ராசாங்க மேடை

திண்ணையின் கிழக்கு ஓரத்தில்
தலைவைத்துத் தூங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த
திண்டுதான் ராசாவுக்கான அரியணை

எங்கள் ராசா ராணி விளையாட்டில்
எப்போதும் வாத்தியார் மகன்தான் ராசா
ஆம்! கிழியாத சட்டை
போட்டவன்தானே ராசாவாகலாம்.

அவனின் ஆணைகளின் படி
ராணி மட்டும் அடிக்கடி
மாற்றப்படுவார்கள்



மேலும்

நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம். மகிழ்ச்சி 28-Apr-2018 2:31 pm
நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம். மகிழ்ச்சி 28-Apr-2018 2:31 pm
நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம் 28-Apr-2018 2:30 pm
நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம் 28-Apr-2018 2:30 pm
கேஅசோகன் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2018 3:40 pm

என்னவளே!
என்னூள் இருப்பவளே!!
உன் கூந்தலில் நீ சூடிய மல்லிகை பூக்கள் சரமாய் நான் வரவா....
அதை நீ முன்னால் எடுத்துப் போட உன் இதய துடிப்பை கொஞ்சம் ஒட்டு கேட்கலாமா.....உன் நெஞ்சோடே நான் ஒட்டிக் கிடக்கலாமா.......

கண்ணொளியே!
நான் காணும் ஒளியே!!
உன் வட்டமான முகம்
கொஞ்சம் வாட்டமாக இருக்கிதே
நான் வண்ணப் பொட்டாய்
வரலாமா....அங்கேயே எனக்கோரு
குடிசை கட்டலாமா....

முக்கனியே!
முத்துச்சரமே! ரதமே!!
உன் காதணி அசைவில் என்
பேரண்டத்தில் ஒரு
பிரளயம் நடக்குதே...அதற்கு பதில்
நானே உன் காதணியாக வரலாமா...அப்போழுதாவது உன் கண்ணத்தில் கால் கிரவுண்டு இடத்தையாவது நான் முத்தமிடும்
வாய்ப்பு கிடைக்காதோ எ

மேலும்

நன்றி 11-Apr-2018 10:16 pm
கேள்விக்குறிகள் நிறைந்த வினாக்களோடு வாழ்க்கை நிறைகிறது. காத்திருக்கும் பாதையில் தொலைந்து போன விடுகதையாய் நாம் வாழும் நாட்கள் நகர்ந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 8:14 pm
கேஅசோகன் - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2018 3:28 pm

வறண்ட காலத்தில்
மரங்கள் நிச்சயம்
தன் இலையை இழக்கும் !
ஆனால்...,
அது தன் வேரை இழக்காது !
தமிழா ! இன்று ..,
நீதான் மரம்
இது வறண்ட காலம் .,
எதை இழப்பாய் !?...
வேரையா..?! இலையையா...?!
வேரை இழந்தால் வீழ்ந்துவிடுவாய் .
இலையை இழ..!!
-துளிர்த்துக்கொள்வாய் !.

கேளிக்கையால் ,
வேடிக்கையால் ,
முட்டாளானது போதும் !.
உதிர்த்துவிடு இதுபோன்ற இலைகளை.,
உயர்த்திப்பிடி உனக்கான கொள்கைகளை.
-கங்கைமணி

மேலும்

வணக்கம் ஐயா ! என் மனதிற்குள் குமுறிக்கொண்டிருக்கும் சில கேள்விகளில் இதுவும் ஓன்று.நான் ஒரு கவிஞன் ?..என்னால் என்ன செய்துவிடமுடியும் என்ற சிந்தனை மட்டுப்படுத்துகிறது என்னை.என்னால் எனது வரிகளில் வலிமைக்கூட்டி அள்ளி ஏறியமுடியும் நிச்சயம்,அது கவிதைகளாக இருக்கலாம் அல்லது பாடலாகக்கூட இருக்கலாம் . அது நாம் இழந்தது,இழக்கப்போவது என்று பலவற்றை எடுத்துரைக்கும்.அதனால் விமர்சனத்திற்கு உள்ளானாலும் களங்கப்போவதில்லை.நான் பிறந்த இனத்திற்கு ஏதாவது என்னால் முடிந்ததை செய்யவேண்டும் அவ்வளவுதான். இயற்கையாகவே தமிழனுக்கு கலைகள் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம் அதைவைத்துக்கொண்டு ஆட்சிநடத்துவதுதான் வேதனை.இந்நிலை மாறவேண்டும்.,என் இனம் இன்று யோசிக்கமுயற்சித்திருக்கிறது இது ஒரு சிறந்த மாற்றத்தின் தொடக்கம்.நன்றி ஐயா 13-Apr-2018 11:05 pm
வேரை இழந்தால் வீழ்ந்துவிடுவாய் . இலையை இழ..!! -துளிர்த்துக்கொள்வாய் !. -----அருமை வரிகள் படம் சிம்பாலிஸம் அருமை . இது இல்லாவிடினும் கிரிக்கெட் எல்லை கடந்த வியாபாரமாகமும் ஏலமாகவும் ஆகிவிட்டது . மற்ற பொழுது போக்குகள் சினிமா டிராமா தொலைகாட்சி களுக்கும் காவிரிக்கும் எந்த தொடர்பும் இல்லையா ? அதில் ஆனந்தித்து இருக்கலாமா ? அதிலும் அமர்ந்து அமர்ந்து அலசி ஆனந்திக்கிறார்களே செய்தியாளர்கள் ! ஒவ்வொரு நாளும் இவர்களெல்லாம் சிம்பாலிக்காக சில மணி நேரம் நிகழ்ச்சிகளை ஏன் மூடி வைக்கக் கூடாது? 13-Apr-2018 8:17 am
தங்களின் கர்த்து முற்றிலும் உண்மை நண்பா என்னசெய்ய.காலம்தான் பதில்சொல்லவேண்டும் .மிக்க நன்றி 13-Apr-2018 12:55 am
மிக்க நன்றி ஐயா !!. 13-Apr-2018 12:53 am
கேஅசோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2018 9:16 pm

இத்தரையில் சித்திரைப் பெண்ணாள்
இனிய நாளில் வந்தே பிறந்தாள்
கத்தும்கிளி சோலைகள் யாவும்- முக்
கனிகளில் மாங்கனிகள் குலுங்கிடுமே!
புத்துணர்வும் தான்தேட புதுஇளநீர்
பனம்நுங்கு நீரினையே குடித்திடுவோம்!
சத்தான பானங்கள் நம்மிடையேதான்
செழிப்பாய் கிடைக்கையில் வேறெதற்கு?


பிள்ளைகள் தாத்தா- பாட்டிவீடு செல்ல
பெற்றவரோ கலைகள் கற்றிடவே
பிள்ளைகளை வற்புறுத்தல் ஆகுமோ?
பாண்டியும் கில்லியும் பாதாளகிணற்றில்
பாய்கின்ற நீச்சல்கலையும் காணோமே!
நோய்நொடி அணுகாமல் இருப்ப தற்கே
நாடித்தான் சென்றிடுவோம் கிராமத்திற்கே
நன்மைபல விளைந்திடுமே தன்னாலே

ஓட்டுவீடு மச்சுவீடு மக்கள ளெ

மேலும்

கேஅசோகன் - கேஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 8:45 pm

பாரத அன்னையைப் போற்றுவோம்!
பாரினில் உயர்ந்திட உழைப்போம்!
கல்வியில் மேன்மை அடைந்திடுவோம்!
கனிமவளத்தை பேணி காத்திடுவோம்!
நல்திட்டங்கள் வகுத்திடும் நேர்மையான
நல்ல தலைவர்கள் உருவாக்கிடுவோம்!
இளைஞர்கள் ஒன்றாய் இணைந்தே
இனியஇந்தியா ஒளிர்ந்திட வழிசெய்வோம்!
விளைவிக்கும் விவசாயிகளைக் காப்போம்!
விரைந்தே கொண்டாடுவோம் மகிழ்ந்தே!

--- கு. அசோகன்,

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும் 27-Jan-2018 6:49 pm
மாற்றங்கள் உருவாகட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் நிலையாகட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 9:08 am
கேஅசோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 8:45 pm

பாரத அன்னையைப் போற்றுவோம்!
பாரினில் உயர்ந்திட உழைப்போம்!
கல்வியில் மேன்மை அடைந்திடுவோம்!
கனிமவளத்தை பேணி காத்திடுவோம்!
நல்திட்டங்கள் வகுத்திடும் நேர்மையான
நல்ல தலைவர்கள் உருவாக்கிடுவோம்!
இளைஞர்கள் ஒன்றாய் இணைந்தே
இனியஇந்தியா ஒளிர்ந்திட வழிசெய்வோம்!
விளைவிக்கும் விவசாயிகளைக் காப்போம்!
விரைந்தே கொண்டாடுவோம் மகிழ்ந்தே!

--- கு. அசோகன்,

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும் 27-Jan-2018 6:49 pm
மாற்றங்கள் உருவாகட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் நிலையாகட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 9:08 am
கேஅசோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2017 8:11 pm

டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ”
என்னப்பா ஆச்சு?

நடந்தா கூடவே வருது டாக்டர்!
எதுப்பா?
ஒடம்புதான் டாக்டர்
அப்படியா?
அப்புறம்
கண்ணு மூடுனா தூக்கமா வருது டாக்டர்
கண்ணு துறந்தா
பார்க்கறதெல்லாம் பளிச்சுன்னு தெரியுது டாக்டர்
அப்படியா? என்னை தெரியுதா?
நல்லாவே தெரியுது டாக்டர்
”சரி, யோசிக்க வேண்டிய விஷயம்தான்
”காலைல பத்து இட்லி சாப்பிட்டா கூட மத்தியானம்
ஒரு மணிக்கு பசி எடுக்குது டாக்டர்
பத்து இட்லி சாப்பிட்டுமா?
ஆமாம் டாக்டர் !
அட டே, விநோதமா இருக்கே
மத்தியாணம் இன்னா சாப்பிடுறீங்க
ஒரு வாழைஇலைல, சோறு, பொரியல் வறுவல், அ

மேலும்

கேஅசோகன் - கேஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2017 9:16 pm

சவரம் செய்யப்படாத
கன்னங்கள்
குறுக்கு நெடுக்குமான
பதட்டமான நடை
கரங்களில்
குரோமிய பிளாஸ்க்
அடையாளப் படுத்தி விட்டது
பிரசவம்
மனைவிக்கென

கவிஞர் கே. அசோகன்

மேலும்

கருத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி 11-Nov-2017 2:18 pm
பெண்மை வேறு தாய்மை வேறு என்பதை தாரம் தான் ஓர் ஆணுக்கு கற்றுக் கொடுக்கிறாள். அவளது பிரசவ வேதனையின் போது அருகில் இருக்கும் எந்தவொரு ஆணும் பெண்மையை மாற்று கண் கொண்டு நோக்க மாட்டான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 12:59 pm
கேஅசோகன் - கேஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2017 1:01 pm

நீண்டு கிடக்கும் சோக பாதையில்
நெளிந்தே வளைந்தும் போகின்றான்
வேண்டும் கடவுள்கள் எல்லாம்
வேடிக்கை மட்டும் பார்க்கிற தாம்
ஆண்டுகள் தோறும் வந்தே நிற்கும்
அதையே தீபாவளி என்றழைப்போம்
தீண்டா இன்பம் தேடும் ஏழைக்கோ
தீபாவளி விழா தீரா ”வலியாகும்”


மாடுகழனி வயல் வெளியெலாம்
மாமாங்கமாய் வறண்டு நின்றதே
ஆடுகள் கோழியும் கால் நடைகள்
அவைகள் தின்னவே புற்களில்லை
நாடுதான் செழிக்கிற தென்றேதான்
நம்பெருமை பேசியே மகிழ்கிறோம்
கூடுகள் தேடும் பறவைகள் போல
குமைந்து கிடக்கின்றார் வறுமையிலே

எல்லாம் நலமும் இவர்கள் பெற
எவர்தான் நன்மை செய்வா ரென்றே
எல்லாம் வல்ல இறைவ ன

மேலும்

மிகவும் நன்றி 17-Oct-2017 1:21 pm
துன்பங்கள் எல்லாம் விரைவில் நீங்கட்டும் இன்பங்கள் மட்டும் வாழ்க்கைக்கு கிடைக்க இறைவனை பிராத்திப்போம் அணைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த திருநாளாய் மலரும் தீபாவளி அமையட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 17-Oct-2017 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (27)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
மேலே