செ மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : செ மணிகண்டன் |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 20-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 823 |
புள்ளி | : 686 |
கண்களில் கண்ணீர் வரும் தருணமெல்லாம் கவிஞன் ஆவேன்... கண்ணீர்...இன்பத்திலும் வரும் துன்பத்திலும் வரும்.. 📲 +91 8610583494
உன் மடியில்
என் விழிகள்
உறங்கிடவே..
என் உறக்கம்
இங்கு சேமித்து
வைக்கின்றேன்..!!
உன் வழியில்
என் தடங்கள்
நடந்திடவே..
என் பயணம்
இங்கு சேமித்து
வைக்கின்றேன்..!!
நீயுமின்றி
நானுமிங்கே
இருந்திடவே..
என் இமைக்குள்ளே
நீரும் தேங்கி
இருந்திடுதே..!!
எந்நாள் உன்னைச்
சேர்ந்திடுவேன்..
என் கவிதை உன்னில்
சேர்த்திடுவேன்..!!
நாட்களும் இங்கே
நகரவில்லை..
நறுமணம் கூட
புரியவில்லை..
காரணம் நீயேதான்
வேறில்லை..!!
எதிர்பார்க்கும்
என் கண்களில்
என்று உன்னைக்
காண்பேனோ
என் காதலே..??
செ.மணி
கற்றையன் சாவுக்கு
ஒற்றை விளக்கேற்றி
இருள் சேலைக்காரி
என்னை அணிந்திருந்த தருணம்
அந்த நிசி...
- செ. செல்வமணி செந்தில்.
அழகொழுகும் ஒரு நிலவாய்
என் அவள் தெரிந்தவள்..
ஒளியொழுகும் ஒரு மெழுகாய்
என் இருள் திறந்தவள்..!!
என் நடைபாதையெல்லாம்
நறுமணப் பூக்கள்..
உடன் நடந்தவள் உன்னோடே
நகர்ந்தன நாட்கள்..!!
உன் உருவம் அகற்றிய
என் பார்வையும் இல்லை..
உன் புருவம் இயற்றிய
என் கவிதைக்கில்லை எல்லை..!!
என் மெளன நொடிகளுக்குள்
மழையெனப் பொழிந்தவள்..
அவள் கன்னம் கடிப்பதற்குள்
சிகையெனக் கலைந்தவள்..!!
உன் நாசிக் காற்றினில்
நான் வாழ்ந்திட வேண்டி
உன் மேல் உதட்டின் மேலே
குடிசை வீடு கட்டி குடிபுகுவேன்..!!
இக்கறை மோதும் கடலோடு
நான் மட்டும் அமர்ந்திருக்க
அக்கறையோடும் அதனையே
செய்து கொண்டிருக்கும் காதலே..!
உப்
அழகொழுகும் ஒரு நிலவாய்
என் அவள் தெரிந்தவள்..
ஒளியொழுகும் ஒரு மெழுகாய்
என் இருள் திறந்தவள்..!!
என் நடைபாதையெல்லாம்
நறுமணப் பூக்கள்..
உடன் நடந்தவள் உன்னோடே
நகர்ந்தன நாட்கள்..!!
உன் உருவம் அகற்றிய
என் பார்வையும் இல்லை..
உன் புருவம் இயற்றிய
என் கவிதைக்கில்லை எல்லை..!!
என் மெளன நொடிகளுக்குள்
மழையெனப் பொழிந்தவள்..
அவள் கன்னம் கடிப்பதற்குள்
சிகையெனக் கலைந்தவள்..!!
உன் நாசிக் காற்றினில்
நான் வாழ்ந்திட வேண்டி
உன் மேல் உதட்டின் மேலே
குடிசை வீடு கட்டி குடிபுகுவேன்..!!
இக்கறை மோதும் கடலோடு
நான் மட்டும் அமர்ந்திருக்க
அக்கறையோடும் அதனையே
செய்து கொண்டிருக்கும் காதலே..!
உப்
அழகொழுகும் ஒரு நிலவாய்
என் அவள் தெரிந்தவள்..
ஒளியொழுகும் ஒரு மெழுகாய்
என் இருள் திறந்தவள்..!!
என் நடைபாதையெல்லாம்
நறுமணப் பூக்கள்..
உடன் நடந்தவள் உன்னோடே
நகர்ந்தன நாட்கள்..!!
உன் உருவம் அகற்றிய
என் பார்வையும் இல்லை..
உன் புருவம் இயற்றிய
என் கவிதைக்கில்லை எல்லை..!!
என் மெளன நொடிகளுக்குள்
மழையெனப் பொழிந்தவள்..
அவள் கன்னம் கடிப்பதற்குள்
சிகையெனக் கலைந்தவள்..!!
உன் நாசிக் காற்றினில்
நான் வாழ்ந்திட வேண்டி
உன் மேல் உதட்டின் மேலே
குடிசை வீடு கட்டி குடிபுகுவேன்..!!
இக்கறை மோதும் கடலோடு
நான் மட்டும் அமர்ந்திருக்க
அக்கறையோடும் அதனையே
செய்து கொண்டிருக்கும் காதலே..!
உப்
எத்தனை கோடி தவங்கள் செய்தேனோ,
எந்தன் வாழ்வில் வரமாய் வந்தாயே,
என்னை சிறுகுழந்தையாக்கி – பசுமை
நினைவுகளை பரிசாய் தந்தாயே,
முத்தம் ஒன்றை தந்து – என்
மொத்த கவலைகளையும் வென்றாயே,
சிறுபுன்னகை கொண்டு – என்
பெரு வலிகளையும் கொன்றாயே ,
என்னை காக்கவே - தாயே
பூமிக்கு மீண்டும் வந்தயோ,
உன்னை தோளில் சுமப்பதற்கு
புண்ணியம் என்ன செய்தேனோ,
இருகண்களுடன் உலகை ரசிப்பதற்கே- என்
திருமதியுடன் உன்னை கொடுத்தனோ,
தேவதைக்கு தேவதையாக பிறந்தயே,
என் தாயுமானவளே.............
வீணாய் கவிதை எழுத முயற்ச்சிகாதே...
உந்தன் ஓரப்பார்வையும்
நமட்டு சிரிப்பையும்
என்னிடம் தா...
நான் அதை கவிதையாய் மொழிப்பெயர்த்து தருகிறேன்...
#கவிதை_கற்பனை_மட்டுமே
சப்தங்களில்லா தருணமெல்லாம்
முத்தங்கள் சுமக்குமென் முகம்
காரணம் என் கற்பனையில்
நீ..!!
வெட்கை தரும் வெப்பங்களெல்லாம்
சக்கை தள்ளிய கரும்பு மழையாயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!
கண்ணீர்துளி என் கன்னக்குழியில்
தேங்கிய போதெல்லாம்
காற்றடித்தே காய்ந்து போயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!
தனிமை தாங்கிய என் நாட்களிலும்
இனிமை தூங்கிய நிமிடங்களுண்டு
காரணம் என் கற்பனையில்
நீ..!!
மனைவியென மாலையிட்ட பின்பும்
கவிதையென ஓலைகட்டி வைப்பேன்
காரணம் என்றுமேயென் காதல்
நீ..!!!!!
செ. மணி
சப்தங்களில்லா தருணமெல்லாம்
முத்தங்கள் சுமக்குமென் முகம்
காரணம் என் கற்பனையில்
நீ..!!
வெட்கை தரும் வெப்பங்களெல்லாம்
சக்கை தள்ளிய கரும்பு மழையாயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!
கண்ணீர்துளி என் கன்னக்குழியில்
தேங்கிய போதெல்லாம்
காற்றடித்தே காய்ந்து போயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!
தனிமை தாங்கிய என் நாட்களிலும்
இனிமை தூங்கிய நிமிடங்களுண்டு
காரணம் என் கற்பனையில்
நீ..!!
மனைவியென மாலையிட்ட பின்பும்
கவிதையென ஓலைகட்டி வைப்பேன்
காரணம் என்றுமேயென் காதல்
நீ..!!!!!
செ. மணி
உயிர் விட்டு உதிரும் பூக்களை
உன் கைகள் ஏந்தினால் போதும்
மணம் விட்டு மறுபடியும் பூக்கும்
உன் கைரேகைக் காம்புகளில்..!
உன் விரல் விட்டு நீ வெட்டப்
பிரியும் நகங்களிடம் நலம்
விசாரித்தால் நரகம் செல்கின்றோம்
நாளை வாருங்களென்றன..!
எடையில்லா எழிலறிந்தேன்
என் கையோடு உன் கை சேர்ந்த
கடற்கரைப் பயணங்களில்..!
உன் உள்ளங்கை வியர்வை
ஊற்றியே உயிர் வாழ்கின்றன
என் வெயில் கால வேர்கள்..!
இதுவரை நானறிந்த
மழலைக் கரமென்றால்
காதலே உன்னுடையதுவே..!!!
செ. மணி
கதிர் மறையும்
நுனிப் பொழுதுகளில்
உன் கண்கள்
வேண்டுகின்றேன்
இருளென்றால் சற்று
பயமெனக்கு..!
மதி மறையும்
நுனிப் பொழுதுகளில்
உன் கூந்தல்
வேண்டுகின்றேன்
குளிரென்றால் சற்று
பிரியமெனக்கு..!
உன் வாசனை
மோதியே தினம்
வசிக்கின்றேன்..!
உன் யோசனை
தூவியே கவி
வாசிக்கின்றேன்..!
என் வீட்டுக்
கோலங்களை
மிதித்துச் செல்லாதே
பின் ஒட்டிய மாவினை
துரத்தும் எறும்புகளுக்குப்
பின்னே எனைத் தள்ளி
கொல்லாதே..!
நான் கடந்து
வந்த காலமெல்லாம்
உன் காதல்
மட்டுமே மிச்சம்..!
என்றோ ஒரு நாள்
நீ இறப்பாய் அதுவொன்றே
என் வாழ்வின் அச்சம்..!!
செ.மணி
அவள்
கண்களால்
என் இதயத்தை
கொலை செய்துவிட்டு
அதை எடுத்தும் செல்கிறாள்..!!!
ஏனோ தண்டனை மட்டும் எனக்கு...!!!
இவன்...
பிரகாஷ்.
நண்பர்கள் (192)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

யாழினி வளன்
நாகர்கோயில் /சார்லட்

மகேஷ் லக்கிரு
தஞ்சை மற்றும் சென்னை

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு
