என்னவளதிகாரம்

அவள்
கண்களால்
என் இதயத்தை
கொலை செய்துவிட்டு
அதை எடுத்தும் செல்கிறாள்..!!!
ஏனோ தண்டனை மட்டும் எனக்கு...!!!

இவன்...
பிரகாஷ்.

எழுதியவர் : பிரகாஷ் (12-Feb-17, 1:48 pm)
பார்வை : 149

மேலே