சதீஷ்~ரவிச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சதீஷ்~ரவிச்சந்திரன்
இடம்:  மதுக்கூர்
பிறந்த தேதி :  12-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jul-2014
பார்த்தவர்கள்:  2323
புள்ளி:  1019

என்னைப் பற்றி...

என்இரத்தவைக
ஏ1பி(-)-்8760968702்

என் படைப்புகள்
சதீஷ்~ரவிச்சந்திரன் செய்திகள்
சதீஷ்~ரவிச்சந்திரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Mar-2016 3:33 pm

ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?

மேலும்

ஆனால் எனக்கோ சென்னை, இரயில்வண்டி, எதார்த்தமான கோபாவேச ஆதங்க எழுத்து நடை இந்த மூன்றையும் பார்த்தால் அவர் மட்டுமே நினைவுக்கு வருவார். இருவருக்கும் வணக்கம் தோழர்களே.. 18-Sep-2016 12:29 pm
என்னோட பொறந்த ஊர்லயும் நீங்க சொன்னது இல்லீங்க. சம்சாரத்த கட்டுன ஊர்லயும் அது இல்லீங்க வாழ்க்கைல மொதமொதலா சென்னைப் பட்டணம் போனேன் பாருங்க..காதே செவிடாப்போன அந்த சத்தம் அதே சத்தம்தானுங்க கனம் நீதிபதி அவர்களே..மன்னிக்கவும் கணம் நீதிபதி அவர்களே. மன்னிக்கவும் அதே சத்தம்தானுங்க திரு சதீஷ் இரவிச்சந்திரன் சகோதரரே, 18-Sep-2016 12:07 pm
சிக்னலில் காத்து நிற்பது தெரிந்தும் ஹாரன் ஒலி எழுப்பும் பின் புற வாகன ஓட்டிகள்! 15-Mar-2016 8:45 pm
வாங்க நண்பா .. கண்டிப்பா உங்க நினைப்பு வந்தது இந்த கருத்தை பதியும் போது.. ஹஹா ஹா 14-Mar-2016 10:40 am
சதீஷ்~ரவிச்சந்திரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Mar-2016 1:59 pm

பெண் - ஒரே வரியில் நச்சுனு கவிதை

மேலும்

கடமை என்னும் பாடலின் தாளம் தவறாமல் இசைக்கும் பண். 15-Mar-2016 8:16 pm
படைத்த கடவுளும் ஏங்குவார்;அவள் கருவில் பிறக்க-அவளே பெண்.. 11-Mar-2016 12:19 pm
மனிதம் செய்யும் மனிதப் பிறவி. 10-Mar-2016 4:51 pm
உயிரைத் தந்து உலகம் நிறைபவள் பெண் . 09-Mar-2016 11:26 am
சதீஷ்~ரவிச்சந்திரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Mar-2016 1:00 pm

அரசியலுக்கு வரும் பெண்கள் , யாரைப்போல் இருக்க வேண்டும் ?

மேலும்

தில்லையாடி வள்ளியம்மையைப் போல் இருக்க வேண்டும். 10-Mar-2016 4:53 pm
யார்போல் இருக்க கூடாது என்பதற்கு நிறைய உதாரணம் இருக்கிறது .. சமீபத்தில் பெங்களூர் ஜெயிலுக்கு சென்ற வந்த முதல்வர் போல் இருக்க கூடாது திகார் ஜெயிலுக்கு சென்று வந்த பழமொழி போல் இருக்க கூடாது இவர்களுக்கு மாற்றாக இருக்க வேண்டும் ... 08-Mar-2016 5:29 pm
தங்கத் தாரகை, புரட்சித் தலைவி. வீராணம் வீரமங்கை, ஈழத்தாய் ,அம்மா- செல்வி. ஜெ.ஜெயலலிதாவை போல. 08-Mar-2016 3:04 pm
நிர்மலா சீதாராமன். நிகழ்காலத்தில் இவர் தான் எளிமையாக, நாகரிகமாக, சொல்லும் கருத்தை தெளிவாக (போட்டு குழப்பாமல்) பேசுகிறார்.. நான் பார்க்காத வேறு சிலரும் இருக்கலாம்.. நான் அறிந்ததில் மட்டுமே சொல்கிறேன்.. 08-Mar-2016 2:24 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2016 10:07 am

chennai university,chennai:
14/2/2006

பத்து வருடங்களுக்கு முன்னால் இதே இடத்தில் இருவரும் நின்றிருந்தார்கள்..

“எவ்ளோ தடவை சொன்னேன்,,எக்ஸாம்க்கு முன்னாடி நாள் படத்துக்குப் போகாத போகாதனு.பாரு..ஒரு பேப்பர் அவுட்.. ஏன்டா இப்படிப் பண்ற?”

“ஐயோ தெய்வமே,,ஆள விடு.. உனக்காகவே அடுத்த தடவை ஆல் கிளியர் பண்றேன்..ஓகே?”

“ப்ராமிஸ்?”

“சத்தியமா"

“வெரி குட்..அப்போ சரி..இங்கயே இரு..ரெண்டே நிமிஷம்.. படத்துக்கு போலாம்" இவன் கன்னத்தை செல்லமாய் அறைந்துவிட்டு துள்ளிக்குதித்து ஓடினாள்.

இன்று..

“உன்ன இன்னிக்கு இவ்ளோ நல்ல நிலைமைல பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் நினைச்சத விட பெரிய ஆளா வந்துட்ட.்.. ”

“தேங்க்ஸ்

மேலும்

ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) KalpanaBharathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2015 5:32 pm

உன் ஓரப் பார்வையில்
புழுதியில் கிளம்பிய சருகாய்
வானத்தில் பறக்க
பத்தே வினாடி மழையாய்
மனதுக்குள் பெய்ய
ஒற்றை நொடியில்
பனியாக உறைந்து விட்டேன் -இன்று
உன் நினைவால்
நீர்க்குமிழ் போல
கண்ணீரை சிந்திக்கொண்டு
சிலையாக மாறிவிட்டேன்
சிதைந்து போன -என்
மனதின் காயங்களை ஆற்ற

மேலும்

மிக மிக அருமையான வரிகள். 15-Apr-2015 12:44 pm
கவிதாயினி என்றே பட்டம் அளிக்க படுகின்றது 14-Apr-2015 1:14 pm
ஓரப் பார்வையின் ஆறா காயங்கள் - வலி - அருமை 09-Apr-2015 8:38 pm
அழகு 09-Apr-2015 7:25 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2015 6:48 pm

சொல்லிய ஒரு கணமே
வீசி எறியப்பட்டேன்

இன்னும்


வீழ்ந்த இடத்தில் விலகாமல்
காத்துக் கிடக்கிறேன்

நீ வீசிய ஒற்றை இதழ் ரோஜாவாக

மேலும்

மிக அழகான வரிகள் தோழி...தொடருங்கள். 15-Apr-2015 12:39 pm
தோழி அழகான சிந்தனை ..வாழ்த்துக்கள் 09-Apr-2015 6:58 pm
தோழி!!! நல்ல வரிகள் தொடருங்கள் 08-Apr-2015 11:35 pm
அருமை ..தோழி 08-Apr-2015 7:03 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Apr-2015 1:40 pm

One small question for all...let's see who will
answer for this question.
A boy is blind,deaf,dumb nd uneducated too. A girl
loves him. How wil she propose wit out touching him?

மேலும்

She given his eyes to him 26-Apr-2015 9:37 pm
இவளது இரு கண்களை அவனுக்கு தானம் செய்து. 26-Apr-2015 9:32 pm
Is she loves?!!??! 20-Apr-2015 9:22 am
superb...i think this s crct.... 10-Apr-2015 8:29 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் - L.S.Dhandapani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2015 10:24 pm

முதல் முறையாய் அவள் சிந்தும் கண்ணீர் இது, அவனுக்காக. தன்னை அவன் நேசித்திராவிட்டால் எப்படி அதனை தாங்கிக்கொள்ள முடியும் தன்னால் என்று ஏங்கிய அவள் நெஞ்சத்தின் கண்ணீர் அது. அதனை அவன் கவனிக்காமல் இல்லை.
பெண்கள் தங்களது துயரத்தை கண்ணீராய் வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆண்கள் என்ன செய்வர். கண்ணீர் சிந்தவும் முடியாமல், சொல்லி விடவும் முடியாமல் அவர்கள் படும் வேதனை தான் எத்தகையதோ. அதன் விளைவு தான் பித்து பிடிக்கும் நிலை. அதனால் தான் இந்த உலகில் பித்து பிடித்து அலையும் ஆண்கள் அதிகம் பெண்களை விடவும்.
அவனது நிலையும் அதுவே தான். என்ன செய்வது என்று சிந்தித்தபடி வண்டியை செலுத்தியவன் எப்போது அவனது வீட்டை அடைந

மேலும்

அருமை 05-Apr-2015 10:21 am
சதீஷ்~ரவிச்சந்திரன் - L.S.Dhandapani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2015 10:24 pm

முதல் முறையாய் அவள் சிந்தும் கண்ணீர் இது, அவனுக்காக. தன்னை அவன் நேசித்திராவிட்டால் எப்படி அதனை தாங்கிக்கொள்ள முடியும் தன்னால் என்று ஏங்கிய அவள் நெஞ்சத்தின் கண்ணீர் அது. அதனை அவன் கவனிக்காமல் இல்லை.
பெண்கள் தங்களது துயரத்தை கண்ணீராய் வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆண்கள் என்ன செய்வர். கண்ணீர் சிந்தவும் முடியாமல், சொல்லி விடவும் முடியாமல் அவர்கள் படும் வேதனை தான் எத்தகையதோ. அதன் விளைவு தான் பித்து பிடிக்கும் நிலை. அதனால் தான் இந்த உலகில் பித்து பிடித்து அலையும் ஆண்கள் அதிகம் பெண்களை விடவும்.
அவனது நிலையும் அதுவே தான். என்ன செய்வது என்று சிந்தித்தபடி வண்டியை செலுத்தியவன் எப்போது அவனது வீட்டை அடைந

மேலும்

அருமை 05-Apr-2015 10:21 am
சதீஷ்~ரவிச்சந்திரன் - L.S.Dhandapani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2015 10:26 pm

தன்னை கட்டுப்படுத்தி கொண்டு கேட்டாள் “இல்லை கண்ணா. தேவியை காண போவதாய் சொல்லி விட்டு சென்றாய். அவள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள தான் அழைத்தேன்”.
“அதை எப்படி உன்னிடம் சொல்வது கவி” தன் மனதில் இருந்த தயக்கத்தை வார்த்தைகளாக்கினான் அவன். “உனக்கு சொல்ல பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்”அவள் உதடுகள் மட்டும் தான் இதை சொன்னது.
“அவள் என்னை காதலிப்பதாய் சொன்னாள்.. என்னுடன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொன்னாள்” அவன் சொல்லி முடிக்க அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவளது அழுகுரல் வெளியில் கேட்டது.
அவள் அழுகுரல் கேட்ட நொடியில் அவன் மனம் சுக்கு நூறானது. இந்த உலகில் அவனை வீழ்த்தும் ஆயுதமாய் அவன் நினைந

மேலும்

கதை மிகவும் அருமை தோழா ரசித்து படிக்கிறேன்.கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் அருமை.குறிப்பாக ஹீரோ . வாழ்த்துக்கள் நண்பா தொடருங்கள். 05-Apr-2015 10:16 am
சதீஷ்~ரவிச்சந்திரன் - L.S.Dhandapani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2015 10:26 pm

தன்னை கட்டுப்படுத்தி கொண்டு கேட்டாள் “இல்லை கண்ணா. தேவியை காண போவதாய் சொல்லி விட்டு சென்றாய். அவள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள தான் அழைத்தேன்”.
“அதை எப்படி உன்னிடம் சொல்வது கவி” தன் மனதில் இருந்த தயக்கத்தை வார்த்தைகளாக்கினான் அவன். “உனக்கு சொல்ல பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்”அவள் உதடுகள் மட்டும் தான் இதை சொன்னது.
“அவள் என்னை காதலிப்பதாய் சொன்னாள்.. என்னுடன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொன்னாள்” அவன் சொல்லி முடிக்க அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவளது அழுகுரல் வெளியில் கேட்டது.
அவள் அழுகுரல் கேட்ட நொடியில் அவன் மனம் சுக்கு நூறானது. இந்த உலகில் அவனை வீழ்த்தும் ஆயுதமாய் அவன் நினைந

மேலும்

கதை மிகவும் அருமை தோழா ரசித்து படிக்கிறேன்.கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் அருமை.குறிப்பாக ஹீரோ . வாழ்த்துக்கள் நண்பா தொடருங்கள். 05-Apr-2015 10:16 am

சென்னை் விநாயகம் வீட்டில்்:் "அதென்னவோ தெரியலை வைதேகி(மீராவின் அத்தை), ஆனால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு...

எதுக்குடி

கிருஷ்ணாவுக்கு வயசாகுதல ஒரு நல்ல பொண்ணா, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணாஅவனுக்கு அமைஞ்சா நல்லா இருக்கும் என்று கூறியது நம் ஹீரோவோட அம்மாவும்,வைதேகியின் நெருங்கிய தோழியுமா சகுந்தலா.

”“அதெல்லாம் நீ கவலைப்படாதே, சகு(சகுந்தலா) எல்லாம் நல்லபடியா நடக்கும்... உன் நல்ல மனசுக்குநல்ல மருமகள் கிடைப்பாள்...

”“ஆமாம் மீராவுடைய தங்கை எப்படி இருக்கா?

அமுதாவா? நல்லா இருக்கா சகு... இப்போ மூணாவது மாசம்...

”“ஓ! அப்படியா? அவள் பேமிலி எப்படி?

”“அவங்களும் நல்லவங்க தான்... எனக்கு கவலை எல்லாம் மீராவ

மேலும்

கதை நன்றாக நகர்கிறது ....தொடருங்கள் 07-Aug-2015 4:31 pm
ராஜா ராணி----மீரா கிருஷ் கதை சூப்பரா போகுது தொடருங்கள் நண்பரே...! 10-Nov-2014 4:00 pm
வாட்? செம ஷாக். வாட் நெக்ஸ்ட் 07-Nov-2014 9:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (175)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (175)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (175)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே