சந்திரா - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  சந்திரா
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  24-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Feb-2015
பார்த்தவர்கள்:  639
புள்ளி:  182

என் படைப்புகள்
சந்திரா செய்திகள்
வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Mar-2016 6:45 am

நடமாடும் நதிகள் - 27

நினைவுப் பெட்டகத்தின்
பொக்கிஷம்
அனுபவம்.............1

வரைந்த கடலை
வரைபடத்தில் காணவில்லை
தேடுகிறது குழந்தை.....2

மரண வீடும்
அமைதியாகிறது
மழலையின் அழுகை....3

ரகசியம்
ரகசியமாகவே இருக்கிறது
தலையணைக்குள்.......4

சிறப்பாய் நடந்துமுடிந்தது
அன்னதானம்
வீதியெங்கும் குப்பை....5

அவன் கையெழுத்து
அழகாகியது
சுவரில் மட்டும்.........6

வான் மகளின்
நிலைக் கண்ணாடி
கடல்..................7

கொட்டிக் கிடக்கும்
மலர்கள் விற்பனைக்கல்ல‌
மயானம்...............8

வாழ்த்தும்
வசவும்
கோவில் வாசலில்.......9

அரிசி வாங்கியபடி
நியாயவிலைக் கடையில்
விவசாயி...

மேலும்

அருமை தோழி அவர்களே... 28-Apr-2016 5:38 pm
வாசிப்பில் மிகவும் மகிழ்ச்சி... மிக்க நன்றி தோழமையே.. 30-Mar-2016 3:34 pm
வாசிப்பில் மிகவும் மகிழ்ச்சி... மிக்க நன்றி தோழமையே.. 30-Mar-2016 3:34 pm
நடமாடும் நதிகளாய் ஹைக்கூ வரிகள் இதமளிக்கிறது ! 29-Mar-2016 3:32 pm
டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) மீ மணிகண்டன் மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Mar-2016 12:42 am

1.
சுவர், கட்சி வசம் போய்விட
மரத்தில் பூத்திருந்தன

வரட்டிகள்..
.......................................................................................................................
2.
நுகர்வோரை ஏய்க்கிறது
சந்தைப் பண்டம்....

வரதட்சணை.
..................................................................................................................
3.
பரமபத கட்டத்தில்
தன்னால் நகர்கிறது ஒரு காய்

பயமகன்ற நத்தை.
......................................................................................................................
4.
இடுப்பில்தான் குழந்தை எப்போதும்..
இறக்க

மேலும்

மிக்க நன்றி. 30-Mar-2016 10:42 am
மிக ரசித்தேன். ஹைக்கூ வரிகள் அருமை ! 29-Mar-2016 3:43 pm
மிக்க நன்றி தோழமையே. அன்றைக்கு நானிட்ட கருத்து பதிவாகவில்லை போலும். இப்போதுதான் கவனித்தேன்- மன்னிக்கவும். 29-Mar-2016 12:25 pm
மிக்க நன்றி.. 29-Mar-2016 12:21 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) மீ மணிகண்டன் மற்றும் 9 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 16 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Jan-2016 7:16 am

காட்சிப் பிழைகள்-39 கயல்விழி

மனமுடைந்து மார்க்கம் இன்றி மரணவழி செல்கையிலே
வரமாய் வந்து வாழ்வு தந்த வானத்து தேவதையே...!

நடு வழியில் தவிக்க விட்டு
நீ மறைந்த காரணத்தை சொல்லாயோ.

என் அன்பில் ஏதும் குறையுண்டோ -இல்லை அகத்தினில் குறை கண்டாயோ
சொல்லிவிட்டு செல்லடி நீ
திருத்திடுவேன் என் தவறை.

தூண்டிலில் ஒரு புழுவானேன்
சுடுமணலில்
மீனானேன்.

ஸ்வரம் இழந்த வீணையாய்
சுதிசேரா ராகமாய்
துணையிழந்து நானானேன்.

ஒளிதந்த சுடர்விழியே
நீ இன்றி
சோக இருளில் மூழ்கலானேன்.

வெண்மதியே என் ரதியே
என்னை பிரிந்தது நியாயமா.?
கடல் அலையை விட்டுக் கரை பிரிந்தால்
உயிர்கள் மண்ணில் வாழுமா .?

அன

மேலும்

அடடடடா அருமை கயல்.. 22-Feb-2016 5:51 pm
மெல்லிய சோக இழைகளை மீட்டும் வரிகள் காதல் உரைத்த விதம் வெகு அழகு....பிரிதலின் காயங்களை வருடி காதல் சொல்கிறது வரிகளனைத்தும்....நேசம் பொழியும் வரிகள் அழகு கயல்..... 02-Feb-2016 6:41 pm
ஐயா ...தங்கள் வாழ்த்தும் பாரட்டும் இவளை வழி நடத்துகின்றது ...அன்பான கருத்தில் ஆநந்தமே நன்றி நன்றி aiyaa. 29-Jan-2016 11:04 am
அன்பு தோழியின் ரசனையான கருத்திற்க்கு இவள் என்றும் அடிமை . நன்றி நன்றிகள் மா. 29-Jan-2016 11:02 am
kirupa ganesh அளித்த படைப்பில் (public) Enoch Nechum மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Nov-2015 11:21 pm

கருத்து மிகு
கவி புனைந்து
காந்தமாய்
காண்பவர்கள்
கவனம் ஈர்த்து
கயல் போன்று
களைப்பில்லாமல்
கவிதை எனும் விழிகளால்
காண்பவர்கள் உள்ளம் கவர்ந்து

கலக்கலாய்
காதல் கவிதைகளையும்
களங்கமில்லாமல் படைக்கும்
கயல் விழி .....

குற்றால அருவி போல்
உன் கவிதைகள்
கொட்டுவதின்
ரகசியம் அறியலாமா ???

கயல் விழி எனும்
பெயர் சூடியதினால் தானோ நீ
துடிதுடிப்புடன்
துடிப்பாய்
பத்திரிக்கையின்
ஆசிரியராய்
தமிழை ஆளுகின்றாய் ....

ஆணவமின்றி
அடக்கமாய்
அம்சமாய்
அனைத்து
அதிகாரத்திலும்
அம்பாய் கருத்துகளை
அள்ளி வீசும் உனக்கு
ஆண்டவனின் அருள் என்றென்றும் ....


உன் சிற

மேலும்

இது இனிமை tholi மன்னிக்கவும் தாமதமாக கருத்திட்டமைக்கு 17-Nov-2015 7:02 pm
இந்த கவிதைக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும். நன்றி அம்மா. கவியில் சொன்னது... என் மனதை கவர்ந்தது. 09-Nov-2015 6:28 pm
விழியில் கயல் கொண்டவள் மொழியில் புயல் கொண்டவள் 08-Nov-2015 4:06 pm
என் உயிர் செல்லத் தோழிக்கு இனிய வாழ்த்துக்கவி. ஒவ்வொரு வரியும் அவளை அழகாக அழகுபடுத்துகின்றது. நன்றிகள் அம்மா. 08-Nov-2015 3:41 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Oct-2015 7:11 am

நாத்திகம் பேசாதே இன்று
நவராத்திரி பண்டிகை
பட்டையோடு பவ்வியமாய் (இது போன்ற நாட்களில் மட்டும் )
சித்தி .

கடவுளை காலைக்கடன்
முடிக்க விடுங்க
நாத்திகம் பேச மாட்டேன்
அரைத்தூக்கத்தில் நான் .

தேவார திருப்புகழ்
பின்னணியில் ஒலிக்க
எழுந்திரடி முதேவி ..
மந்திரம் பாடும் அக்கா

ஸ்நானம் செய்துகொள்
பிடித்த பினியெனும் தீரும்
பதினெட்டு வருடம் பல்லுக்கு
பற்பொடி காட்டாத பாட்டி .

குளிருது மா கொஞ்சம்
உறங்க விடேன்
போர்வைக்குள் புகுந்துக்கொண்டு
கெஞ்சி கேட்கும் தம்பி .

கோயிலுக்கு போகணும்
சீக்கிரம் சீக்கிரம்
சக்கரை பொங்கலுக்கும்
கடலை சுண்டலுக்கும்
துடிக்கும் நாவோடு தாத்த

மேலும்

நன்றி நன்றிகள் 27-Oct-2015 6:49 pm
நன்றிகள் தோழமையே 27-Oct-2015 6:47 pm
நன்றிகள் தம்பி 27-Oct-2015 6:44 pm
சந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2015 12:57 pm

நண்பர்களே...!!!
கடந்த மாதத்திற்கான "இறுதி தேர்வு பட்டியல்" இம்முறை எம்முறையும் இல்லாதவாறு சூடு பிடித்துள்ளது. அனைத்து கவிதைகளும் நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. நீங்களும் ஒருமுறை சென்று படித்து பார்த்து தரமான ஆக்கத்தினை தெரிவு செய்து திறமையானவருக்கு பரிசில் சென்றடைய உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

பச்சை நிற 'கை' அடையாளத்தின் மீது அழுத்தி உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.





தோழமையுடன்
உங்கள்
சந்திரா

மேலும்

அருமை 24-Aug-2015 12:46 pm
இதுவும் ஒரு வகை தேர்தல் தானே அண்ணா... இம்முறை யாருக்கோ என ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது. பார்க்கலாம்... 21-Aug-2015 10:50 am
நல்ல ஊக்கு விப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Aug-2015 2:14 am
சந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 4:44 pm

பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

“இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு ஆகும்?”

"கருப்பு வெள்ளைலையா போடணும்..."

"ஆமாம்."

"சரி. போடலாம். விபரத்தை கொடுங்கள்."

"முதல்ல எவ்வளவு ஆகும் என்று சொல்லுங்கள்?"

“ஒரு அங்குலத்திற்கு நூறு ரூபாய்”

“இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது.”

என்றுவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.

மேலும்

சந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2015 10:00 pm

வடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.
நம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,

"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க..." கடையில நிற்கிற பையன் கூறினான்.

"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்."

"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...?"

"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்..." கூறிவிட்டு கிளம்பினார்.

"ங்....." கடைக்கார பைய

மேலும்

அருமை 31-May-2015 11:20 am
பொருத்தமான தலைப்பு..ஹா ஹா ஹா :-D 29-May-2015 5:02 pm
நல்ல நகை. 29-May-2015 3:13 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் நட்பே 27-May-2015 9:07 pm
சந்திரா - எண்ணம் (public)
11-Apr-2015 3:37 pm

'இறுதி தேர்வு பட்டியல்'

கடந்த மாதத்திற்கான 'இறுதி தேர்வு பட்டியல்' விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்பினில் இவ் எண்ணத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் என்னுடைய தனிப்பட்ட எண்ணம். இதில் உள்ள சரி, பிழைகளை நீங்கள் தான் கூறவேண்டும்.

இறுதி தேர்வு பட்டியல் எந்த வகையினில் தரப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றது என்பது புரியாத புதிராக உள்ளது. தயவு செய்து தரமான படைப்புக்களை மட்டும் தெரிவு செய்யுங்கள். 'எழுத்து' தளத்துக்கு என்று ஒரு மரியாதை , அ (...)

மேலும்

தனிநபர் முனைவு சமூகத்தில் முகிழும் : தளத்தின் ஆகச்சிறந்தப் படைப்பாளிகள் அவவப்போது இனங்கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனரே. தளத்தின் 3 கவிதைத்தொகுப்புகளும் ஒரு சிறுகதை தொகுப்பும் வெளி வந்துள்ளதே ?விரைவில் மொழிபெயர்ப்புடன் கூடிய ஒரு கவிதைத் தொகுப்பும் வெளி வர உள்ளதே அண்மையில் கவித்தாசபாபதியும் செய்ய தொடங்கியுள்ளாரே 12-Apr-2015 7:30 am
உண்மை தான். சிறந்த படைப்பாளிகளை வெளி உலகிற்கு கொண்டுவர வேண்டியதும் தளத்தினுடைய கடமை அல்லவா...? நன்றிகள்... 11-Apr-2015 9:30 pm
பங்கேற்பதே வளர்ச்சி ;பரிசு வெல்வதோ மகிழ்ச்சி !!!! நாம் வளர்வோமே இன்னும் உயரத்திலும் ஆழத்திலும் ....... 11-Apr-2015 6:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (224)

அசுபா

அசுபா

திருச்சி
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
Shyamala

Shyamala

Pudukkottai
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (224)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (223)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே