Shyamala - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Shyamala
இடம்:  Pudukkottai
பிறந்த தேதி :  17-Jun-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jul-2011
பார்த்தவர்கள்:  429
புள்ளி:  119

என்னைப் பற்றி...

நிஜத்தைத் தேடி நிழலை பின் தொடர்பவள்...

என் படைப்புகள்
Shyamala செய்திகள்
Shyamala - எண்ணம் (public)
01-Jan-2016 10:55 pm

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மேலும்

ஜின்னா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Oct-2015 2:24 am

கோடு போட்ட
வெள்ளை நிற சட்டை..

கட்டம் போட்ட
கருப்பு நிற கால் சட்டை...

இது உங்களுக்கு வேண்டுமானால்
சாதாரணமாக இருக்கலாம்
ஆனால் அதுவே
காணாமல் போன தன் பிள்ளை
கடைசியாக அணிந்திருந்தது இதுதான்
என்று தவிக்கும் பெற்றோர்களுக்கு
எப்படி இருக்கும் தெரியுமா?

மேலும்

மிக்க நன்றி தோழரே... 06-Jan-2016 9:43 am
உயிர் வலி வரிகள் அருமை - மு.ரா. 04-Jan-2016 3:54 am
மிக்க நன்றி தோழரே... வலியின் உணர்தலுக்கு இன்னும் கூடுதல் நன்றிகள் பல... 14-Nov-2015 11:09 pm
தவிப்பின் வலிகள்.... வரிகளில் 14-Nov-2015 8:21 am
அளித்த படைப்பில் (public) karunanidhy மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Oct-2015 9:02 am

" கல்லறைக்குக் காணிக்கை "

நீல வண்ண வானமதில் - வெண்
நிலவு காயும் நேரமதில்
நின்றிருந்த இடங்களெல்லாம்
நிழல் போலே தோன்றுதடி

நினைந்துருகும் என் மனதை
நீக்கி வீட்டுச் சென்றனையோ
நீயும் வந்து சேராயோ - அமாவசையில் நிலவாய்
நீயும் வந்து சேராயோ

இதயமெனும் ஏட்டினிலே
இளமையெனும் எழுத்தாணியால்
இன்பமெனும் கவிதை தனை - அற்ப
இறைவனவன் எழுதி வைத்தான்

எழுதி வைத்த இறைவனுக்கும்
எண்ணமது இல்லையடி
ஏறெடுத்துப் பார்பதற்கும்
எண்ணமது இல்லையடி

எத்தனை நாள் உன்னிடத்தில்
என்னுயிரைக் கொடுத்திருந்தேன்
என்னை மட்டும் விட்டு விட்டு
எங்கு நீ சென்றனையோ

என்னிடத்தில் உன்னுயிரை
ஏகாந

மேலும்

பிரம்மன் என்ற அந்தணனுக்கு மறுபிறவி கொடுக்க தகுதி இல்லை . எந்த இறைவனுக்கும்(அற்பன்) மனிதனுக்கும் அந்த தகுதி இல்லை. எத்தனை மறுபிறவி எடுத்தாலும்...இப்பொழுது இப்பொழுது தான்...நான் நான் தான்... பகலிலும்அமாவாசையிலும் வாழும் நிலா கணிகை கணிகை தான். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாதமைக்கு...ஜீவாத்மா கிருஷ்ணனின் ஆழ்ந்த இரங்கல் . வாழிய நலம் ! 09-Oct-2015 10:27 pm
பிரம்மனா மாறி மறுபிறவி குடுத்திருங்க... 09-Oct-2015 10:14 pm
வாழிய நலம் வழிந்து ஓடுகிறது வழிந்த நலமாய் ...முழுமை பெற்ற நலம். 09-Oct-2015 1:17 pm
மிக்க நன்றி/நன்றி.நன்றி ! வழிய நலம் !! அமிழ்தச் சுவையை நெகிழ்தலுக்கு ஒப்பு என்பார் எனது பள்ளி ஆசிரியர். 09-Oct-2015 1:16 pm
Shyamala அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Oct-2015 12:26 am

பூச்செடியை
விதைத்து விட்டு
காய்க்குக் காத்திருப்பது
தான்
காதல்...

மேலும்

நன்றி ! 09-Oct-2015 7:39 am
ta.wiktionary பொருள் பூச்செடி (பெ)=பூப் பூக்கும் செடி பொருள் பூஞ்செடி (பெ)=பூப் பூக்கும் செடி ஒரே தளத்தில் இரண்டும் உள்ளது எது சரியானது ? 08-Oct-2015 8:54 pm
நன்றி... 08-Oct-2015 8:49 pm
நன்றி... 08-Oct-2015 8:48 pm
Shyamala - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2015 12:26 am

பூச்செடியை
விதைத்து விட்டு
காய்க்குக் காத்திருப்பது
தான்
காதல்...

மேலும்

நன்றி ! 09-Oct-2015 7:39 am
ta.wiktionary பொருள் பூச்செடி (பெ)=பூப் பூக்கும் செடி பொருள் பூஞ்செடி (பெ)=பூப் பூக்கும் செடி ஒரே தளத்தில் இரண்டும் உள்ளது எது சரியானது ? 08-Oct-2015 8:54 pm
நன்றி... 08-Oct-2015 8:49 pm
நன்றி... 08-Oct-2015 8:48 pm
Shyamala - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2015 12:41 am

பூவை...

மேலும்

Shyamala - எண்ணம் (public)
28-Sep-2015 11:56 pm

என் ஓவியம்...

மேலும்

Shyamala அளித்த கேள்வியில் (public) Eluthu மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Sep-2015 10:29 pm

எதன் அடிப்படையில் இத்தளத்தில் புள்ளிகள் அளிக்கப்படுகிறது?

மேலும்

புள்ளிகள் என்பது தளத்தில் நீங்கள் படைக்கும் கவிதை,கதை, கட்டுரை,நகை,தமிழ் சொல் ,கேள்வி பதில் ,கருத்துக்கள் ,கருத்து கணிப்பு ......... மற்றும் உங்கள் பலதரப்பட்ட உள்ளீடுகள் மற்றும் உங்கள் படைப்புகளுக்கு வரும் பார்வைகள் , மதிப்பீடு போன்ற பல காரணிகளை சார்ந்தது 03-Oct-2015 11:57 am
அவர்கள் பார்வைக்கு எடுத்து செல்வது எப்படி? 28-Sep-2015 11:31 pm
................................................................................................................................................... இவ்வளவு பெரிதா..? 28-Sep-2015 11:26 pm
எனது படைப்பில் கவிதை 13 நகைச்சுவை 3 கருத்து 89 கேள்வி பதில் 7 எண்ணம் 4 இதற்கு 101 புள்ளிகள் எவ்வாறு? உங்கள் கருத்துப்படி 28(படைப்பு)+8.9(கருத்து) =36.9 தான் இருக்க வேண்டும். வேறு ஏதோ முறை பின்பற்றப் படுவதுபோல் தோன்றுகிறது... 28-Sep-2015 11:12 pm
Shyamala - Shyamala அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 11:12 pm

ஒவ்வொரு நிமிடமும் உனக்காய் விடிகிறது
நீயின்றி அஸ்தமிக்கிறது
ஒவ்வொரு பயணமும் உனக்காய் தொடர்கிறது
நீயின்றி முடிகிறது
ஒவ்வொரு பார்வையும் உனக்காய் வீசப்படுகிறது
நீயின்றி சுழல்கிறது
ஒவ்வொரு சுவாசமும் உனக்காய் உருவெடுக்கிறது
நீயின்றி அழிகிறது
ஒவ்வொரு வார்த்தையும் உனக்காய் சேமிக்கப்படுகிறது
நீயின்றி செயலிழக்கிறது
ஒவ்வொரு ஆசையும் உனக்காய் துடிக்கிறது
நீயின்றி தவிக்கிறது
இது நம்மைப் போல் ஒன்றல்ல ஒவ்வொன்றாய் எல்லாமும்...
என்னைப்போல் நீயின்றி...

மேலும்

கருத்துக்கு நன்றி 11-May-2014 11:41 pm
கருத்துக்கு நன்றி 11-May-2014 11:41 pm
நீயில்லையெனும் அன்பு.......நன்று 07-May-2014 11:41 am
கவிதை நன்று! நீயின்றி எதுவுமில்லை! - உன் நினைவின்றி ஒன்றுமேயில்லை!.. 04-May-2014 11:39 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) GURUVARULKAVI மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Apr-2014 12:28 am

யாரது போறது...
யாரை நான் கேட்பது...?
கனவிலே வந்தது
காதல் காவியமானது...!

வண்ணப்பூக்கோலம் போடுதே
எண்ணம் எனைமீறி ஆடுதே...
கற்பனை மீறுதே என்னுள்
காட்சிகள் தினமும் தோன்றுதே....!

நானும் அவனும்
பேசும்போது சொல்லில்
மதுவா....? அமுதா...?

ஓடி ஓடி
ஒரு ராகம் பாடியது
கனவா....? நினைவா...?

காதலின் மேகமூட்டத்தில்
காதலனின் மோகமுத்தத்தில்
தினம் கரைந்தேனோ நான் அன்று...!

கற்பனையின் ஓட்டத்தில்
காதலின் வாட்டத்தில்
மனம் வரைகிறதோ உனை இன்று...!

அமாவாசையெல்லாம்
அழகிய பௌர்ணமிதான்
அடிக்கடி உன்முகம் பார்த்தால்
அமுதாய் நீ மொழிந்ததை
அன்பாளனே யாரிடம் இனி நான் சொல்வேனடா....?

உனை நினைந்த

மேலும்

கற்பனையில் மட்டும்...! நிஜத்தில் அல்ல....! வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி 14-Jun-2014 9:03 am
சோக கீதமோ? 14-Jun-2014 7:00 am
வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்...! 29-May-2014 7:17 pm
காதல் நினைவு நல்ல கவிதை ஆனது 29-May-2014 6:53 pm
Shyamala - Shyamala அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 10:16 pm

சற்று சீக்கிரம் தான் சாப்பிடேன்

நிஜத்தில் நீ அதை உருக வைத்து சாப்பிடுகிறாயா? என்னை உருக வைக்க தான் சாப்பிடுகிறாயா?

மேலும்

நிஜமான இன்பம்தான் 08-Apr-2014 9:15 pm
கருத்துக்கு நன்றி 08-Apr-2014 9:14 pm
குழந்தைகள் சாப்பிடுவதை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தானே!!! எந்த கஷ்டங்கள் வந்தாலும் குழந்தையின் சிரிப்பை பார்கையில் எல்லாம் பறந்து போகும். 08-Apr-2014 8:19 am
உருகுவதைப் பார்ப்பதே இன்பமல்லவா 07-Apr-2014 6:47 am
Shyamala - க நிலவன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 2:22 pm

நண்பர்களை மதியுங்கள்
உறவில்லாத உறவு அவன் மட்டுமே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (99)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (99)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
புதுவை தமிழ்

புதுவை தமிழ்

புதுச்சேரி

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே