க நிலவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  க நிலவன்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  21-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  300
புள்ளி:  64

என்னைப் பற்றி...

நான் நல்ல இரசிகன் 9025305850

என் படைப்புகள்
க நிலவன் செய்திகள்
க நிலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2020 1:13 am

மொத்த ம௧்௧ளின் வாட்டம்
இது பிணங்களின் எண்ணிக்கையை கூட்டம்..
சற்றே பெரய வைரஸ்...
உலக ஒரே கோரஸ்...
கொராணா......

இயற்கை விழித்தது ...
செயற்கை செத்தது ...
இனி மொத்தமும் பூமியாய் போனது...
இனம் என்ற ஒன்றில்லை ..
மொழி பாகுபாடில்லை ..
அனைத்தும் என் கையிலடா ..
நான் கிருமிகளின் தலைவனடா..

மூச்சு திணறும்..
பேச்சு குளறும்..
மணிக்கொரு மயக்கம் வரும்..
இனி இது ஜடம்..

பெற்றவன் யாரோ ?
பெயர் வைத்தவன் யாரோ?
வளர்த்தவன் எவரோ ?
சிந்திப்பதற்குள் சிறை பிடித்தவனே..
இது எமராஜனா ?
அ த ற் கு ம ற் றோ ரு பெய ர் கொ ரா ணா...
அவ்வளவுதான்.

க. நிலவன்

மேலும்

அருமை அருமை வாழ்த்துகள்.🎉 18-May-2020 4:20 am
க நிலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2018 9:28 pm

மௌனமாய் இரு ..
உன் வார்த்தைகள் பலம் பெறும்...

உதிர்க்கும் வார்த்தைகளும்
மெதுவாய் சிந்தட்டும் ...

மாதுளை முத்துக்கள் சிதறுவதை போல ...

எழும் சொற்களும் பறக்கட்டும்...

தேசிய கொடியில் இருந்து பூக்கள் விழுவது போல...

கடல் அலையாய் சப்தம் வேண்டாம்.
கானக்குயிலாய் பேசுவோம்..

நீ மௌனமாய் இரு...
உன் வார்த்தைகள் பலம் பெறும்...

குறைவான வார்த்தைகளே
நிறைவாய் பேசும்..

பூனையின் நகர்வு..
பூக்களின் உதிர்வு..
மென்மையின் பதிவு..
வார்த்தைகளின் கதவு ..

அடிக்கரும்புக்கு சுவை அதிகம்..
அளவான சொற்களுக்கு பொருள் அதிகம்..
இதை கற்றுத்தருவது வயோதிகம்..

நீ மௌனமாய் இரு...
உன் வார்த்தைக

மேலும்

க நிலவன் - க நிலவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 8:09 pm

பசியும் தூக்கமும்
மாறிப்போனது..
பாவி மனம் ஊர் சுற்ற
எங்கே போனது ..

சில்வண்டு சப்தம் அறிவேன்..
பூச்செண்டு மென்மை அறிவேன்..
தேன் எடுக்கும் யுத்தம் மட்டும்
இன்றுவரை புரியவில்லை..

கவிதை வரைய முனைகிறேன்..
காற்றில் சேலை நெய்கிறேன்..
நிலையைக் கொஞ்சம் உணரும்போது .
நான் காதல் தீயில் நெளிகிறேன்..

வறுமை கண்டதில்லை
இன்று வெறுமை என்று ஒன்றுமில்லை..
உன் கண்மை கண்ட பின்னே . . நான்
ஒருமை என்பதை மறுக்கிறேன்..

காகிதத்தில் உன் பெயரெழுதி ..
கண்ணுக்குள் ஒற்றுகிறேன்..
உன் சுவாசம் பெற்ற தென்றலை தேடி
இப்புவி எங்கும் தேடுகிறேன்..

தொடரும்..க நிலவன்..

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழர்களே.. 04-Mar-2015 8:17 pm
காதலின் உணர்வில் பிறந்த கவி அருமை தோழரே தொடருங்கள் ..... 04-Mar-2015 7:22 pm
மிக மிக அருமை நட்பே!எல்லா வரிகளும் ரொம்ம பிடித்திருக்கு 04-Mar-2015 7:03 pm
க நிலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2017 7:47 pm

மாலை நேரப் பொழுதினிலே
மஞ்சள் நிலா வானிலே..
மேகக்கதவை திறந்து கொண்டு
மெல்ல எட்டி பார்க்காதே...

இது நான் இரசித்த ஒன்றுதான்..
ஈரமான நினைவுதான்..
இன்ரேனும் முழுமையாய் இவள் முகம் பார்ப்பேனோ..?
இருட்டு மேக தாவணி நழுவும் நேரம் எதுவோ?

சிலேடை கவிதைகள் பொங்கும்
சினேகிதி நீ பிறந்தால்..
சங்கதி தாளம் போடும் போதே
சிங்காரி நீ மறைந்து போகிறாய்..

வண்ண நிலவென்று சொல்லமாட்டேன்..
வாவென்று ஒருநாளும் அழைக்கமாட்டேன்
வர்ணித்தால் உனக்கு தலைக்கனம்..
விடுமுறை எடுக்கிறாய் ஒருதினம்..

வில்லோடு வா நிலவே
என்றோரு கவிஞன் அழைத்தார்
விண்ணோடு நீ இருக்க
அம்போடு நான் வரவா..?

க நிலவன

மேலும்

சுவாசங்களின் தேடுதல் வேட்டையில் காதலும் குழந்தைத்தனமாய் நெஞ்சுக்குள் ஒளிந்து கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 12:12 pm
க நிலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2017 7:51 pm

மாலை நேரப் பொழுதினிலே
மஞ்சள் நிலா வானிலே..
மேகக்கதவை திறந்து கொண்டு
மெல்ல எட்டி பார்க்காதே...

இது நான் இரசித்த ஒன்றுதான்..
ஈரமான நினைவுதான்..
இன்ரேனும் முழுமையாய் இவள் முகம் பார்ப்பேனோ..?
இருட்டு மேக தாவணி நழுவும் நேரம் எதுவோ?

சிலேடை கவிதைகள் பொங்கும்
சினேகிதி நீ பிறந்தால்..
சங்கதி தாளம் போடும் போதே
சிங்காரி நீ மறைந்து போகிறாய்..

வண்ண நிலவென்று சொல்லமாட்டேன்..
வாவென்று ஒருநாளும் அழைக்கமாட்டேன்
வர்ணித்தால் உனக்கு தலைக்கனம்..
விடுமுறை எடுக்கிறாய் ஒருதினம்..

வில்லோடு வா நிலவே
என்றோரு கவிஞன் அழைத்தார்
விண்ணோடு நீ இருக்க
அம்போடு நான் வரவா..?

க நிலவன்

மேலும்

க நிலவன் - க நிலவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2016 6:31 pm

அட ...நாகரீக நண்பனே!

உனக்காக
காத்துக்கிடப்பது
நான்மட்டுமல்ல..
இந்த நாடே...

உதவி செய்வேன் ... நீ
எனக்கு பதவி கொடு
உனைத் தடவி சென்றேன்..
எனை நீ துறவியா? என்றாய்?

பதவி போதையை
கையில் வைத்துக்கொண்டு
உனைக் கடந்து
செல்வொரையெல்லாம்
பார்த்து
பல் காட்டுகிறாய்...

உனைத் தீண்டியவனுக்கு
போதை மட்டுமல்ல
பொறாமையும்
கொடுக்கிறாய்..

உனக்கும் உயிர்
இருந்தால்
நிச்சயம்
கொண்டாடப்படும்
"நாற்காலிகள் தினம் "

வியர்வை சிந்தும் வினாடிகள்
களைப்படைந்த பாதங்கள்
எந்தச் சூழலில்
உன் பெயர்
"தற்காலிக காதலி"

உனக்கு வரலாறு உண்டு..
உனைப் பிரசவம்
பார்த்தவனுக்கு
வரலாறு உண்

மேலும்

க நிலவன் - க நிலவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2015 8:04 pm

ஆத்திரத்தில் எழுந்த முகம்...
அமைதியாய் கழியும் யுகம்...
அவசரப்பட்டு அடித்ததில்
அநியாயமா உயிர் போச்சே ...

நேத்துவரைக்கும் நினைக்கலையே .
கோத்துவச்ச முத்துமால
விரல் கொஞ்சம் அழுத்தியதில்
பக்கத்துகொன்னா சிதறிருச்சே...

நீதிபதி சொன்னாக...
நீ செய்தது கொலைன்னு..
சாமி சத்தியமா கொலைன்னு நா செய்யல...
அழுத்தமா ஒரு அடி அடிச்சேன் ...
மயக்கம்னு விழுந்தான் ...
கண்ணே தொறக்கல ...மொத்தமா மூடிட்டான்...

எட்டு வருஷம் முழுசா போச்சே ...
எனக்கு இப்ப பூட்டு மட்டும் காவலாச்சே ...
என் பொஞ்சாதி வந்தா.. என் நாலு வயசு மகனோட ..

இரும்புக்கம்பி இடையில
பிஞ்சு கைய தொட்டு பார்க்க முடியலையே..
கண்ணெல

மேலும்

க நிலவன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 3:42 pm

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்...!


சில மாதங்களுக்கு முன் திரு. மணிகன் என்ற மென்பொருள் பொறியாளர் மற்றும் குறும்பட இயக்குநர் தளத்தில் எனது கவிதைகளை படித்து, எனக்கு அவரின் குறும்படம் ஒன்றில் கவிதை எழுதுவதற்கான வாய்ப்பு கொடுத்தார்.

கவிதையும் எழுதிகொடுத்துவிட்டேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

அந்த படத்தின் பெயர் : உயிரெழுத்து.

கவிஞர், எழுத்தாளர், ரசிகர் என்று மூன்றுவிதமான கதாபாத்திரங்களுடன் உலக குறும்பட போட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டது.


அடுத்து..!

இப்போது.

பிரபல திரைப (...)

மேலும்

சந்தொஷ்குமாரின் வரிகளை சந்தித்திருக்கிறேன்...புதிய சிந்தனை.. நிச்சயம் வெற்றி பெரும்... காற்றலையோடு என் காதுகளும் காத்துக்கிடக்கின்றன. பாடல்களுக்காக..வாழ்த்துக்க்கள்.. 25-Jul-2015 7:38 pm
மிக்க நன்றி கேத்ரீன். .... சந்தோஷம் 25-Sep-2014 9:28 am
ரொம்ப சந்தோஷம், மேலும் பல வெற்றிகள் வந்து சேரட்டும் 25-Sep-2014 9:25 am
நன்றி நன்றி சகி உன்னை போன்றவர்களின் அன்பான உற்சாக தூண்டுதலின் பலன் இது. 23-Sep-2014 6:51 pm
க நிலவன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2015 11:40 pm

நீயும் நானும் யாரோ இன்று
***நினைவில் வாழக் கற்றது நன்று
காயும் நிலவை ரசித்தோம் சேர்ந்து
***கடமை அழைக்கச் சென்றோம் பிரிந்து !

இதயம் ஒன்றாய் இணைந்தோம் அன்று
***இன்னல் தொலைத்தோம் காதலை வென்று
உதய வாழ்வில் ஊமை யானோம்
***உண்மை யன்பை மனதினுள் புதைத்தோம் !

சூழல் உணர்ந்து விலகி னாலும்
***சுயமாய் ஏற்கப் பழகிக் கொண்டோம்
வாழக் கற்றோம் அவரவர் வழியே
***வரமாய்ப் பெற்ற குணத்தால் உயர்ந்தோம் !

சுமையைக் கூட சுகமாய் நினைத்தோம்
***சுவர்க்கம் நரகம் மண்ணில் கண்டோம்
அமைந்த வாழ்க்கை அமைதியாய் ஏற்றோம்
***அழகாய் மழலை இருவரும் பெற்றோம் !

பிரிவும் நம்மை வாட்டிட வில்லை
***பிள்ளைச் செல்

மேலும்

வழக்கமான முத்திரையுடன். 18-Jun-2015 1:28 pm
நோயில் சுருண்டு முடியும் தருணம் ***நோக்க ஒருமுறை அனுமதிப் பாயா ....?? ......................சிந்தனைக்குரிய வரிகள் நலமா அம்மா? 13-Jun-2015 10:10 pm
எனக்கு என்னுடைய -அறுபதுகளில் எழுதிய- இந்த மொழிபெயர்ப்புக் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது: தளத்திலும் உள்ளது. [133] விடைபெறும் காதல் ..03-03-12 [Machael Drayton-என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலைத் தழுவி எழுதியது] ஏதொரு மாந்தரும் இணைந்துநீ என்னுடன் இருப்பதற் குதவுவார் இல்லையால், தீ,தருங் காதலி! திரும்பிடா இவ்விடை தெரிந்துதான் தருகிறேன் கொள்கிலாய்! ஏதுநீ பெற்றனை? எதையுனக்கு ஆற்றினேன்? எதையும்னான் இனிஉனக்கு ஆற்றிலேன் ! பேதையேன் இவ்விடை புகலுமுன் நெஞ்சினுள் பெருக்கிடும் உணர்வினைப் புகலவோ? வந்துநில் ! காதலை மறைத்து,நில்! கண்ணின்,நீர் வழித்தெறிந்து உதறி,நீ வல்லையே! சிந்தி,நில்! அஃதொடும் சிதறி,நில்! உன்னுள்,எம் சிறப்புகள் உறுதிகள் யாவுமே! முந்தி,நில் லாதெனுள் முயங்கி,நில் காதலை முறித்ததன் சிறுகுறிப்பு எதுமே உந்தி,நில்! உன்னுளத்து ஒறுத்து,நில்! ஊர்ப்புறத்து ஒருவழி இருவரும் காணுமேல்! காதலும் தானதன் கடைசியாம் மூச்சினைக் கருதி,வாய் திறந்தது வாயிடும்! வேதனை யாம்,மன எழுச்சியும் பேச்சறும்! விரைந்துடன் அடங்கிடும் நாடியும்! சாதனை நோக்கிய சதுர,நம் பிக்கையும் சரண்எனும் அவன்கடைப் பாயினில்! தீதினை எண்ணிலன், திறனுடை யவன்குணம் திருவிழி அழவென மூடுமே! ஆக,இவ் வாறெலாம் அவரவர் கைவிட அறிந்திலள் எனமனம் சாற்றியோ? போக,இப் பாவி,இப் புவிமறந்து ஏகியப் புகழுல குக்கெனப் போற்றியோ? வேகமே எவ்வொரு வினையும்நீ செய்கிலாய்! விதிவசம் எனநினைத்து ஆற்றியோ? ஆகுமேல் வந்துநீ அனைவரும் கைவிடும் அவனுயிர் திருப்பிடல் தேற்றியே! -௦- 13-Jun-2015 10:04 pm
எப்போதும்போல் தோழியின் மென்மையான கவிதை, பிரிவின் ஆழத்தை அதனை ஏற்கும் தன்மை என்று அழகான வாழ்க்கையை சொல்லிப் போகிறது. அருமை தோழி. வாழ்த்த்துக்கள். 13-Jun-2015 9:41 pm
தர்மராஜ் பெரியசாமி அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2015 5:46 pm

மஞ்சள்தூள் மல்லித்தூள்
மிளகாய்த்தூள் உப்பு புளி
எலுமிச்சை யாவும்
ஒரே குழாயில் உள்ளடக்கிய
பற்பசையாக

தோல் பிரச்சினை
பத்து வகைகளின்
கவலையின்றி சுகமாய்
வாழ குளியல் சோப்பாக

அமேசானின் அரியவகை
மூலிகையின் எரும மாட்டின்
எண்ணையாக

ஆறே வாரங்களில்
சிகப்பழகு தந்து
தன்னம்பிக்கை தரும்
முகப்பூச்சாக

கன்னியரை
கவர்ந்திழுக்க
மட்டுமே பயன்படும்
வாசனை தெளிப்பாக

மஞ்சளாடையை
வெண்ணிறாடையாய்
மாற்றும் மாயாஜால
சலவைத்தூளாக

நம் வீட்டின் 100-1%
கிருமிகளை விரட்டும்
கிருமி நாசினியாக

இரண்டே நிமிடங்களில்
தயாராகும் காரீய சத்து
இரும்பு சத்து அலுமினிய சத்து
பிளாஸ்டிக் சத்து
இன

மேலும்

வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி...!! 20-Jun-2015 11:59 am
சிறந்த கருத்து.. 20-Jun-2015 11:37 am
நன்றிங்க... 18-Jun-2015 4:23 pm
நேரம் ஒதுக்கி வாசித்து கருத்தளித்த தோழமைக்கு மிக்க நன்றிகள்...!!! 18-Jun-2015 4:22 pm
க நிலவன் - தர்மராஜ் பெரியசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2015 5:46 pm

மஞ்சள்தூள் மல்லித்தூள்
மிளகாய்த்தூள் உப்பு புளி
எலுமிச்சை யாவும்
ஒரே குழாயில் உள்ளடக்கிய
பற்பசையாக

தோல் பிரச்சினை
பத்து வகைகளின்
கவலையின்றி சுகமாய்
வாழ குளியல் சோப்பாக

அமேசானின் அரியவகை
மூலிகையின் எரும மாட்டின்
எண்ணையாக

ஆறே வாரங்களில்
சிகப்பழகு தந்து
தன்னம்பிக்கை தரும்
முகப்பூச்சாக

கன்னியரை
கவர்ந்திழுக்க
மட்டுமே பயன்படும்
வாசனை தெளிப்பாக

மஞ்சளாடையை
வெண்ணிறாடையாய்
மாற்றும் மாயாஜால
சலவைத்தூளாக

நம் வீட்டின் 100-1%
கிருமிகளை விரட்டும்
கிருமி நாசினியாக

இரண்டே நிமிடங்களில்
தயாராகும் காரீய சத்து
இரும்பு சத்து அலுமினிய சத்து
பிளாஸ்டிக் சத்து
இன

மேலும்

வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி...!! 20-Jun-2015 11:59 am
சிறந்த கருத்து.. 20-Jun-2015 11:37 am
நன்றிங்க... 18-Jun-2015 4:23 pm
நேரம் ஒதுக்கி வாசித்து கருத்தளித்த தோழமைக்கு மிக்க நன்றிகள்...!!! 18-Jun-2015 4:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

ராம்

ராம்

காரைக்குடி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

Shyamala

Shyamala

Pudukkottai
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச

இவரை பின்தொடர்பவர்கள் (26)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
மேலே