பிரசாந்த்ஆல்டோ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரசாந்த்ஆல்டோ
இடம்:  கோவை
பிறந்த தேதி :  11-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2016
பார்த்தவர்கள்:  273
புள்ளி:  55

என் படைப்புகள்
பிரசாந்த்ஆல்டோ செய்திகள்
பிரசாந்த்ஆல்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2018 9:15 am

இவ்வுலகில் எத்தனையோ
மொழிகள் இருந்தும்
நீ மட்டும் ஏன்
விழிகளில்
பேசுகிறாய்

மேலும்

பிரசாந்த்ஆல்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2018 9:37 pm

இவள் உடுத்தும் வரை
நிர்வாணமாக
காட்சியளித்தது
இவளின் சேலை ....

மேலும்

பிரசாந்த்ஆல்டோ - Bright அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2017 5:59 am

நான்கு ஆரஞ்சு சுளைகள்
ஜுஸ் பருகுகின்றன

மேலும்

நன்றி 09-Dec-2017 1:53 pm
வியப்பான இனிமை. இதழ் ரேகைகள் பொதிந்த முத்தமும் சுவையானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 10:43 am
பிரசாந்த்ஆல்டோ - பிரசாந்த்ஆல்டோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2017 10:03 am

நடிக்கவே தெரியாத
நடிகனுக்கு அப்பா என
பெயர் வைத்து ,
அவனுக்கு ரசிகையாய்
அவனது மகளையே
படைத்து விட்டான் இந்த
கடவுள்...

மேலும்

நன்றி தோழரே 21-Oct-2017 9:07 am
வாழ்க்கை எங்கெங்கெல்லாம் ஒளிந்து கிடக்கிறது என்பதற்கு இவைகளே சாட்சி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2017 11:28 am
பிரசாந்த்ஆல்டோ - பிரசாந்த்ஆல்டோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2017 10:29 am

தூக்கிலிட்டாலும் துடிக்காமல் துள்ளிக்கொண்டிருக்கிறது உனது காது மடல் Jimmikki கம்மல்....

மேலும்

நன்றி தோழரே 21-Oct-2017 9:05 am
நல்ல உருவகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2017 11:31 am
பிரசாந்த்ஆல்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2017 9:04 am

பித்தம் கொண்ட காதலால்
பித்து பிடிக்கிறது
இப்பொழுது,என்னுள்
கொண்ட பித்தம் பெண்ணே
நீ அறிவது எப்பொழுது....

மேலும்

பார்வைகளில் தொலைந்த இதயம் கண்ணீரில் கரை தேடி அலைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 6:06 pm
பிரசாந்த்ஆல்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2017 10:29 am

தூக்கிலிட்டாலும் துடிக்காமல் துள்ளிக்கொண்டிருக்கிறது உனது காது மடல் Jimmikki கம்மல்....

மேலும்

நன்றி தோழரே 21-Oct-2017 9:05 am
நல்ல உருவகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2017 11:31 am
பிரசாந்த்ஆல்டோ - பிரசாந்த்ஆல்டோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2017 5:28 pm

நான் பேசியதற்கு பிறகு , உன் வார்த்தைக்காக காத்திருக்கும் தருணங்களே நான் காதலித்த நேரங்கள் !!!

மேலும்

நன்றி அண்ணா 17-Aug-2017 6:17 am
நன்றி அண்ணா 17-Aug-2017 6:17 am
காதல் மலர் நறுமணம் வீசுகிறது பாராட்டுக்கள் 15-Aug-2017 3:43 am
அவள் கண்களை கண்டால் ஊமையாகும் மொழிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Aug-2017 4:24 pm
பிரசாந்த்ஆல்டோ - பிரசாந்த்ஆல்டோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2016 10:18 pm

என் வீட்டில் சோறு சுவையாக இருந்தால் என் அப்பா சாப்பிடுவார்

சோறு சூடாக இருந்தால் நான் சாப்பிடுவேன்

சோறு மிட்ச்சம் ஆக இருந்தால் மட்டுமே என் அம்மா சாப்பிடுவாள்

வெளியே இருந்து வீட்டிற்கு வருகையில் என் கை பையை பார்ப்பவள் என் தங்கை

என் சட்டை பையை பார்ப்பவன் என் தந்தை

ஆனால்
என் இரைப்பையை பார்ப்பவள் என் தாய் மட்டுமே ...
ஏனோ அவளுக்கு மட்டுமே என் பசி புரிகிறது .....

என் சிறிய பருவத்தில் மழையில் நினைந்ததை விட என் அம்மாவின் கண்ணீரில் நினைந்தது தான் அதிகம் ......

அவள் எப்பொழுதும் புடவை கட்டிய ஆணாகவே தோண்றுகிறாள் எனக்கு......

மேலும்

சரிதான்.... 20-Oct-2016 10:14 pm
நன்றி தோழரே 20-Oct-2016 10:14 pm
உண்மைதான்..கண்ணில் கண்ணீர் vilaikirathu thaayin anuppukku ulakam atimai அவளுக்கு அவளே நிகர் 19-Oct-2016 10:01 am
தாயின் பாசத்தில் மேலும் ஒரு புதிய கோணம் அருமை - மு.ரா. 18-Oct-2016 10:30 pm
பிரசாந்த்ஆல்டோ - பிரசாந்த்ஆல்டோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2016 10:28 am

எல்லா பெண்ணிடமும் காமாம் தானே தோன்றும் அது என்ன உன்னிடம் மட்டும் காதல் தோன்றியது எனக்கு .......

மேலும்

சரிதான் 30-Aug-2016 11:34 am
சரிதான் 30-Aug-2016 11:34 am
விதியில் இன்று காமம் என்பதும் காதலாக மாற்றப்பட்டிருக்கலாம் 30-Aug-2016 7:16 am
காதலும் காமமும் இரு கண்கள்.... அது ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ளும் ! முடிவில் காதல்தான் வெல்லும்... 29-Aug-2016 10:17 pm
பிரசாந்த்ஆல்டோ - பிரசாந்த்ஆல்டோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2016 12:23 pm

உன்னை நினைத்து நினைத்து நினைந்து போயின கண்கள்...


இது என்ன உன்னை நினைத்தால் மட்டும் உதடு சிரிப்பதோடு கண்ணும் கண்ணீர் விட்டு சிரிக்கிறது.....

பற்கள் விழுந்த பிறகு தொட்டு தொட்டு பார்க்கும் நாக்கை போல நீ பிரிந்த பிறகே உன் நினைவுகளை தொட்டு பாக்கிறது என் மனம்.....

உன் நினைவுகள் எனக்கு எப்பொழுதும் அழகான குப்பைகளே, ஏனென்றால் நான் போகும் பாதையில் எல்லாம் நீ மட்டுமே இருக்கிறாய்........

மேலும்

சரிதான்... 24-Aug-2016 11:56 pm
நன்றி தோழரே 24-Aug-2016 11:55 pm
நினைவுகள் ஒன்றுதான் நட்பின் ஆதாரம்...! வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள்..... 24-Aug-2016 10:40 pm
நட்பு ஓர் அதிகாரம்.. 24-Aug-2016 1:31 pm
பிரசாந்த்ஆல்டோ - பிரசாந்த்ஆல்டோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 10:35 am

உன் கண்கள் என்ன காந்தத்தால் ஆனதா என்னை இப்படி ஈர்க்கிறது.....


என்னை வசிய படுத்த உன் கண் மை போதாத......

உன் கண்களின் கண்ணீர் நான் விரும்பா மழைக்காலம்.......

மேலும்

எதில் மூழ்கி விட்டார்கள் 25-Aug-2016 11:58 pm
பலர் மூழ்கி விட்டார்கள் 25-Aug-2016 1:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
மேலே