அவ்வளவுதான்

மொத்த ம௧்௧ளின் வாட்டம்
இது பிணங்களின் எண்ணிக்கையை கூட்டம்..
சற்றே பெரய வைரஸ்...
உலக ஒரே கோரஸ்...
கொராணா......

இயற்கை விழித்தது ...
செயற்கை செத்தது ...
இனி மொத்தமும் பூமியாய் போனது...
இனம் என்ற ஒன்றில்லை ..
மொழி பாகுபாடில்லை ..
அனைத்தும் என் கையிலடா ..
நான் கிருமிகளின் தலைவனடா..

மூச்சு திணறும்..
பேச்சு குளறும்..
மணிக்கொரு மயக்கம் வரும்..
இனி இது ஜடம்..

பெற்றவன் யாரோ ?
பெயர் வைத்தவன் யாரோ?
வளர்த்தவன் எவரோ ?
சிந்திப்பதற்குள் சிறை பிடித்தவனே..
இது எமராஜனா ?
அ த ற் கு ம ற் றோ ரு பெய ர் கொ ரா ணா...
அவ்வளவுதான்.

க. நிலவன்

எழுதியவர் : (15-May-20, 1:13 am)
சேர்த்தது : க நிலவன்
Tanglish : avvalavuthaan
பார்வை : 67

மேலே