ifanu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ifanu
இடம்:  sri lanka
பிறந்த தேதி :  24-Aug-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Feb-2012
பார்த்தவர்கள்:  701
புள்ளி:  545

என்னைப் பற்றி...

சத்தமிட்டு
அழத்தெரியாத சூரியன்தான் நான்,,,,,

என் படைப்புகள்
ifanu செய்திகள்
ifanu - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2017 8:45 pm

நினைவுகளின் கடைசி நிமிடம்
```````````````````````````````````````````````````
எதிர்பாராத எத்தனையோ விடயங்கள்
பொக்கிஷமாய் பூத்தது ,
எதிர்பார்த்த அத்தனையும் ஏக்கங்களில்
விஷத்துளியாய் வீழ்ந்தது....

தொலைத்தேன் என்னை உன்னில்
இப்போது,
தேடுகிறேன் என்னில் உன்னை
உன் நினைவுகளை சுமந்தபடி....

நாட்கள் நகர நகர
உன் அருகாமையை நான்
அதிகம் நேசிக்கிறேன் .....

உதிரும் இலைகளைப்போல்
என் உயிரினை பக்கம் பக்கமாக
எடுத்துச்செல்கின்றாய்....

காதலிக்கவில்லை நீ
என்னையும் என் காதலையும்
என்பதை நீ நழுவும்
தருணங்களில் உணர்கிறேன்....

என்னில் காணாத ஒன்றை
உன் விழிகள் தேடக்கூடும்
தேடலின

மேலும்

ifanu - ifanu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2017 9:35 pm

விலகிப்போகும் நொடியில்
விஷமாய்விட்ட
பிரிவின் துகள்கள்
விதையாய் மனதில்;

விதியின் மொழிகள்
வலியின் மருந்தாய் ;

விரல்கள் கோர்த்த தருணம்
விளைந்த வடுக்களாய் ;

அறுக்க அறுக்க
முளைக்கும் முகம் ;

என்னைத்தொலைத்த தேடலில்
எஞ்சிய மிச்சம்
அவள் நினைவுகள்.............

மேலும்

நன்றி நட்பே 18-Dec-2017 8:02 pm
18-Dec-2017 8:02 pm
தொலைந்த பின் மீள்வது காதலில் மட்டும் கண்ணீர் இல்லை என்றால் மரணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2017 6:40 pm
நன்றி 14-Dec-2017 10:41 pm
ifanu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2017 9:35 pm

விலகிப்போகும் நொடியில்
விஷமாய்விட்ட
பிரிவின் துகள்கள்
விதையாய் மனதில்;

விதியின் மொழிகள்
வலியின் மருந்தாய் ;

விரல்கள் கோர்த்த தருணம்
விளைந்த வடுக்களாய் ;

அறுக்க அறுக்க
முளைக்கும் முகம் ;

என்னைத்தொலைத்த தேடலில்
எஞ்சிய மிச்சம்
அவள் நினைவுகள்.............

மேலும்

நன்றி நட்பே 18-Dec-2017 8:02 pm
18-Dec-2017 8:02 pm
தொலைந்த பின் மீள்வது காதலில் மட்டும் கண்ணீர் இல்லை என்றால் மரணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2017 6:40 pm
நன்றி 14-Dec-2017 10:41 pm
ifanu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2017 1:09 pm

இந்த நொடி நகராமல் நின்றாலென்ன... -காதல் நிலா
````````````````````````````````````````````````````````````````````````````````
அருவியை விட வேகமாய்
ஊற்றுகிறாய் உன்னை என் இமைகளுக்குள்.
காதல் காய்ச்சல் நிறைந்த
தேசத்தில் நாமிருவரும் நீந்துகிறோம்
அமிர்தம் கலந்த சிற்பம் நீ...
அதை அருந்தும் கலைஞ்சன் நான்...

மெல்ல மெல்ல நாட்களை
மென்றுகொண்டிருக்கிறேன்
இறப்பை வென்று
இந்த நொடி நிற்கவேண்டும் உன்னை ,
இழந்துவிடக்கூடாதென்பதற்க்காய்...

இதயத்தின் ஓசைகள்
காதல் எல்லைகளைத்தாண்டி ஒலிக்கிறது,
உன்னோடு வாழும் காலத்து
நினைவின் தித்திப்பில்...

கொஞ்சம் சண்டை ,
கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் ப

மேலும்

ifanu - ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2017 1:26 pm

ஜடைபோடும் வயதினில்
கண்ஜாடை காட்டுகிறாய்
காதலென்று வந்தால்மட்டும்
மனக்கதவைப் பூட்டுகிறாய் !

நடமாடும் சிலையென்று
பின்தொடர்ந்தேன் உன்னை
சிலையல்ல அழகுக்கலையென்று
மூடிக்கொண்டேன் கண்ணை !

இயலாதநிலையிலும் என்மீது
உன்பார்வை விழவேண்டும்
காந்தவிசையால் உயிர்
மீண்டுமொருமுறை எழவேண்டும் !...

மேலும்

அருமை வரிகள் 26-Nov-2017 12:46 pm
அருமை நண்பரே நன்றாக உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.. 25-Nov-2017 7:27 pm
நன்றி 24-Nov-2017 8:48 pm
சிலையல்ல அழகுக்கலை அருமை சகோ 24-Nov-2017 8:24 pm
ifanu - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2017 5:19 pm

வானத்தின் தூரம் போலவே
உனது வெற்றிப்படிகள் நீண்டிருக்கலாம்
உணர்வுகள் ஊமையானாலும்
உலகின் எல்லை வரை பரப்பேனென உறுதிகொள்.

தேடு, உன் தேடலின் விளிம்பிலாவது
விண்ணைத்தொடுவாய்...!
வினாக்களுக்குள் விடைகளை வைத்துக்கொண்டு
விடையின்றி வீழ்ந்து போகாதே.

சாதனைகள் உனக்காய் காத்திருக்கின்றது
உன் சாவிற்குமுன் எட்டிப்பிடி
சாத்தியம் எனநினைத்து.

மேலும்

ifanu - ifanu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2017 4:17 pm

மாலைப்பொழுதாய்
மஞ்சள் அழகை தெளிக்கிறது
மௌனமாய் கிடக்கும் இயற்கையிலே...

வானம் பார்க்கும் மரங்களும்,
அமைதி காக்கும் மனைகளும்,
நாணத்தில் மிதக்கும் பறவைகளும்,
நதியாய் தவளும் தண்ணீரும்,
இதயத்தின் வலிகளை
இதமாக்கித்தருகிறது
இறைவனின் படைப்புக்கள்...

இருந்தும் ,
இயற்கையையும் படைத்து
அதை அழிக்கும் மனதையும்
விதைத்துவிட்டான் மானிடத்தில்..

மேலும்

நன்றி நட்பே 18-Nov-2017 11:24 am
உண்மைதான் நட்பே...... மனிதன் அறிவுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட சக்தி உள்ளது....... அதை மனிதன் உணராமல் வாழ்வைப்பாழக்கிறன் 17-Nov-2017 2:39 pm
ifanu - ifanu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2017 5:42 pm

யாரும் உன்னை வெறுத்தாலும்
மரணம் உன்னை நேசிப்பதுமில்லை ,
யாரும் உன்னை நேசித்தாலும்
மரணம் உன்னை விடுவதுமில்லை.

மேலும்

நன்றி நட்பே 18-Nov-2017 11:23 am
நிதர்சனம் நட்பே.... 16-Nov-2017 6:14 pm
செநா அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Jul-2017 11:17 am

உன்உயிராய் நானிருக்க,
உன்நலன் விரும்பிகளுக்கு பயம் ஏன்?
என்உயிராய் நீயிருக்க,
என்நலன் மீது எனக்கு அக்கறை ஏன்?
.
தோழியே!!
தோள்மீது கைப்போட்டு,
தோழமையாய் நடைப்போட்டு,
சுற்றியிருக்கும் குருடர்கள் பார்க்க,
சுதந்திர பறவையாய் சுற்றுவோம்……..
.
தேயாத மதியே!!
மதி கொண்டு,
தற்காலிக குருடனை,
மாற்றுவோம்…………
விதி என்று ,
பிறவி குருடனுக்காக இறைவனிடம்,
வேண்டுவோம்……………

மேலும்

மகிழ்ச்சி. .... கருத்தாலும்,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 19-Nov-2017 9:47 am
மதி கொண்டு, தற்காலிக குருடனை, மாற்றுவோம்………… விதி என்று , பிறவி குருடனுக்காக இறைவனிடம், வேண்டுவோம்…………… அருமையான வரிகள் ...தோழமையுடன் ஓர் பொதுநலம்...அழகு தோழரே!!!! 19-Nov-2017 8:59 am
மகிழ்ச்சி நட்பே.... ஆனால் நீங்கள் புகழும் அளவிற்கு நான் தகுதியுடையவன் இல்லை நட்பே......... . கருத்தாலும்,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 18-Nov-2017 5:03 pm
வேற லெவல் நண்பா நீங்க .உங்கள் கவிதையை மிகவும் நேசிக்கிறேன் 18-Nov-2017 4:52 pm
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Oct-2017 3:12 pm

....சிநேகிதனே....

அத்தியாயம் : 13

என் காதுகள் சரியாகத்தான் கேட்டதா...அதைக் கேட்ட விநாடியிலிருந்து அப்போது தான் என் குழந்தையை நான் பிரசவித்துக் கொண்டதாக என் உணர்வுகள் அனைத்தையும் தட்டியெழுப்பிக் கொண்டது அந்த வார்த்தை...

ஆம்..."அம்மா.."என்ற அந்த வார்த்தை...தாய்மையடைய முடியாத என்னையும் தாயாக்கியது...என் கால்கள் இரண்டையும் கட்டியணைத்துக் கொண்டிருந்தவளை கண்களில் கண்ணீர் மல்க குனிந்து பார்த்தேன்...

அந்த பிஞ்சுக் கரங்களின் அணைப்பில்தான் எவ்வளவு நேசம்...என் தாய்மையை அவள் ஓர் அணைப்பினில் மறுபிறவி எடுக்கச் செய்துவிட்டாள்...

அவள் முன்னே மண்டியிட்டு அவளை என் கைகளில் தாங்கிக் கொண்ட நான் அப்ப

மேலும்

நன்றிகள் ஐயா....விரைவில் அனுப்பி வைக்கின்றேன்... 08-Nov-2017 12:41 pm
velayuthamavudaiappan@ஜிமெயில்.. 31-Oct-2017 5:54 am
velayuthamavudaiappanவேலாயுதம்ஆவுடையப்பன்@ஜிமெயில்.காம் 31-Oct-2017 5:51 am
தொடர்ச்சியான தங்களின் கருத்துக்களுக்கு என் இனிதான நன்றிகள் ஐயா...உங்கள் மின்னஞ்சல் முகவரி அறியத் தந்தால் நிச்சயமாக அனுப்பி வைக்கிறேன்! 31-Oct-2017 5:46 am
ifanu - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2017 11:33 am

நிசப்தமான இரவுகளில் ஓயாத கடலலையாய் என் மனம்........
தூக்கங்களை என்றோ தொலைத்து விட்டேன் கனவிலும் உனை காண வழியில்லை.........
முகப்புத்தகத்தின் வழியே தேடினேன் என்னவனை
தேடுதலின் முடிவில் கண்டு கொண்டேன் என் உயிரின் புது உறவை.............................
அன்று எனை தேற்றிய தூக்கம் இன்றும் நீள்கிறது கல்லறையில்.................
அவன் நினைவுகளுடன்.................

மேலும்

அருமை சகோ 02-Feb-2018 3:52 pm
உண்மை தான்.தங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 28-Oct-2017 11:14 am
தேடலும் சுகமான வழிதான் ,,வாழ்த்துக்கள் 28-Oct-2017 10:57 am
மிக்க நன்றி 26-Oct-2017 2:47 pm
ifanu - ifanu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2017 4:16 pm

கரை சேராத கனவுகள்
*********
செப்பனிடப்படுகிறது
சிதைந்து போன கனவுகளின் மேலே
மறுபடியும் மறுபடியும்,

தாக்கங்களாயிரம்
தாவித்திரிகிறது மனசு
அங்கே கிளைகளில்லை,

வானம் அருகிலிருப்பதை காண்கிறேன்
சிறகுகள் உடைகிறது
இன்னும் முடியவில்லை பயணம்,

இழப்புக்களின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது -
கனத்த மனசோடு அழும் சத்தம்
காற்றின் காதுகளில் மட்டுமே,

ஒரு சொட்டு சுவாசத்தினை
கையில் பிடித்த படி காலம்
அதன் பின்னே எனது பயணம்,

பொழுதுகளை படித்ததில்
கலக்கப்பட்டிருந்த
வேதனையை கண்டறிந்தேன்,

தனிமை பிறப்பிக்கிறது
ஒரு வித உணர்வுகளை
யாருமற்ற தருணங்களில்,
வெடித்து விழும் பஞ்சு போல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (95)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (95)

இவரை பின்தொடர்பவர்கள் (95)

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே