தேவி ஹாசினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவி ஹாசினி
இடம்:  POLLACHI
பிறந்த தேதி :  07-Oct-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Feb-2014
பார்த்தவர்கள்:  923
புள்ளி:  420

என்னைப் பற்றி...

எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் உங்கள் தோழி

என் படைப்புகள்
தேவி ஹாசினி செய்திகள்
தேவி ஹாசினி - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2015 10:59 am

எங்களை கட்டி காத்த அப்பா
ஏர் உழுத போதே
வெயிலில் மயங்கி
விழுந்து மாண்டு போனார்.

மழை வரும்
பட்டத்தில்
விவசாயம் பார்க்கும்
வென்காத்து பூமி

வானம் பார்த்தே
வாழ்க்கையை ஓட்டும்
எங்க ஊரில்
மாட்டுக்கு கூட புல்லு இல்லை.

சுள்ளி பொருக்கி
கள்ளி பொருக்கி
எங்கண்ணன ஏதோ
படிப்பு படிக்க வெச்சா எங்கம்மா .

ஆசை தங்கச்சி
என்னை நகை நட்டு போட்டு
கட்டிகுடுக்க வேணுமுன்னு
கண்டம் தண்டி கடல் தாண்டி
காசு சேக்க போன அண்ணா.

பச்சை மிளகா கடிச்சிட்டு
பழயத குடிக்கயிலும்
வயித்துக்கு நீ என்ன
பண்ணறயோன்னு கவலயில
தொண்டைக்குள்ள எரங்கலையே!

காசும் வேண்டா கப்பும் வேண்டா
நகையும் வேண்டா

மேலும்

ஆமாம், வருமானத்திற்காக சொந்த பந்தங்களை விட்டு போனவர்களை நினைத்தால் வேதனையாக தான் இருக்கிறது. ஒரு நேர உணவோடு இங்கிருப்பவர்களுக்காக எங்கோயோ கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சகோதரர்களை நினைத்து எழுதினேன் 09-May-2015 4:39 pm
அன்பின் ஏக்கம் மிக அழுத்தமாக கிராம வாசத்தோடு... அருமை தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 4:34 pm
கருத்துக்கு நன்றிகள் 09-May-2015 4:29 pm
கிராமத்து வாசனை ! வாழ்த்துக்கள் ! 09-May-2015 3:08 pm
தேவி ஹாசினி - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2015 10:59 am

எங்களை கட்டி காத்த அப்பா
ஏர் உழுத போதே
வெயிலில் மயங்கி
விழுந்து மாண்டு போனார்.

மழை வரும்
பட்டத்தில்
விவசாயம் பார்க்கும்
வென்காத்து பூமி

வானம் பார்த்தே
வாழ்க்கையை ஓட்டும்
எங்க ஊரில்
மாட்டுக்கு கூட புல்லு இல்லை.

சுள்ளி பொருக்கி
கள்ளி பொருக்கி
எங்கண்ணன ஏதோ
படிப்பு படிக்க வெச்சா எங்கம்மா .

ஆசை தங்கச்சி
என்னை நகை நட்டு போட்டு
கட்டிகுடுக்க வேணுமுன்னு
கண்டம் தண்டி கடல் தாண்டி
காசு சேக்க போன அண்ணா.

பச்சை மிளகா கடிச்சிட்டு
பழயத குடிக்கயிலும்
வயித்துக்கு நீ என்ன
பண்ணறயோன்னு கவலயில
தொண்டைக்குள்ள எரங்கலையே!

காசும் வேண்டா கப்பும் வேண்டா
நகையும் வேண்டா

மேலும்

ஆமாம், வருமானத்திற்காக சொந்த பந்தங்களை விட்டு போனவர்களை நினைத்தால் வேதனையாக தான் இருக்கிறது. ஒரு நேர உணவோடு இங்கிருப்பவர்களுக்காக எங்கோயோ கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சகோதரர்களை நினைத்து எழுதினேன் 09-May-2015 4:39 pm
அன்பின் ஏக்கம் மிக அழுத்தமாக கிராம வாசத்தோடு... அருமை தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 4:34 pm
கருத்துக்கு நன்றிகள் 09-May-2015 4:29 pm
கிராமத்து வாசனை ! வாழ்த்துக்கள் ! 09-May-2015 3:08 pm
தேவி ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 10:59 am

எங்களை கட்டி காத்த அப்பா
ஏர் உழுத போதே
வெயிலில் மயங்கி
விழுந்து மாண்டு போனார்.

மழை வரும்
பட்டத்தில்
விவசாயம் பார்க்கும்
வென்காத்து பூமி

வானம் பார்த்தே
வாழ்க்கையை ஓட்டும்
எங்க ஊரில்
மாட்டுக்கு கூட புல்லு இல்லை.

சுள்ளி பொருக்கி
கள்ளி பொருக்கி
எங்கண்ணன ஏதோ
படிப்பு படிக்க வெச்சா எங்கம்மா .

ஆசை தங்கச்சி
என்னை நகை நட்டு போட்டு
கட்டிகுடுக்க வேணுமுன்னு
கண்டம் தண்டி கடல் தாண்டி
காசு சேக்க போன அண்ணா.

பச்சை மிளகா கடிச்சிட்டு
பழயத குடிக்கயிலும்
வயித்துக்கு நீ என்ன
பண்ணறயோன்னு கவலயில
தொண்டைக்குள்ள எரங்கலையே!

காசும் வேண்டா கப்பும் வேண்டா
நகையும் வேண்டா

மேலும்

ஆமாம், வருமானத்திற்காக சொந்த பந்தங்களை விட்டு போனவர்களை நினைத்தால் வேதனையாக தான் இருக்கிறது. ஒரு நேர உணவோடு இங்கிருப்பவர்களுக்காக எங்கோயோ கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சகோதரர்களை நினைத்து எழுதினேன் 09-May-2015 4:39 pm
அன்பின் ஏக்கம் மிக அழுத்தமாக கிராம வாசத்தோடு... அருமை தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 4:34 pm
கருத்துக்கு நன்றிகள் 09-May-2015 4:29 pm
கிராமத்து வாசனை ! வாழ்த்துக்கள் ! 09-May-2015 3:08 pm
தேவி ஹாசினி - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2015 10:26 am

(எனக்கு மிகவும் பிடித்த தலைப்பை நேற்று தான் பார்க்க நேர்ந்தது)

மழை
சொன்னாலும் அழகு
பார்த்தாலும் அழகு
நனைந்தால் மிக அழகு
நினைத்தால் கூட மிக மிக அழகு .

மழை வந்தால்
மண்ணுக்கு
அந்த அழகிய பூமி பெண்ணுக்கு
எல்லை இல்லா சந்தோசம்

மழை முத்தத்திற்கு
பரிசு
பல வண்ண மலர்கள்

பூமிக்கு குடை பிடிக்குதோ
சின்ன சின்ன காளான்கள்

வைரத்தை உருக்கி வானக்காதலன்
பூமிக்கு போடும் பொன்னாரம்

அப்படி
ஒரு மழை நாளில் தான்
என் குட்டி தேவதையே
நீயும் என் மகளாய்
பூமிக்கு வந்தாய்.

சின்ன சின்ன குறும்புகளுக்கு
நான் செல்லமாய் திட்ட
நீ செல்லச் சிணுங்கல்
சிணுங்கி கோபித்துகொண்டு
ஓடினாய் கொட்

மேலும்

சில்லிடும் வரிகள் தூறல் 27-Apr-2015 8:37 pm
மழையும் மழலையும் இனிமை. 27-Apr-2015 7:26 pm
அழகு ! 27-Apr-2015 3:21 pm
அழகு வரிகள் ...... 27-Apr-2015 3:19 pm
தேவி ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2015 10:26 am

(எனக்கு மிகவும் பிடித்த தலைப்பை நேற்று தான் பார்க்க நேர்ந்தது)

மழை
சொன்னாலும் அழகு
பார்த்தாலும் அழகு
நனைந்தால் மிக அழகு
நினைத்தால் கூட மிக மிக அழகு .

மழை வந்தால்
மண்ணுக்கு
அந்த அழகிய பூமி பெண்ணுக்கு
எல்லை இல்லா சந்தோசம்

மழை முத்தத்திற்கு
பரிசு
பல வண்ண மலர்கள்

பூமிக்கு குடை பிடிக்குதோ
சின்ன சின்ன காளான்கள்

வைரத்தை உருக்கி வானக்காதலன்
பூமிக்கு போடும் பொன்னாரம்

அப்படி
ஒரு மழை நாளில் தான்
என் குட்டி தேவதையே
நீயும் என் மகளாய்
பூமிக்கு வந்தாய்.

சின்ன சின்ன குறும்புகளுக்கு
நான் செல்லமாய் திட்ட
நீ செல்லச் சிணுங்கல்
சிணுங்கி கோபித்துகொண்டு
ஓடினாய் கொட்

மேலும்

சில்லிடும் வரிகள் தூறல் 27-Apr-2015 8:37 pm
மழையும் மழலையும் இனிமை. 27-Apr-2015 7:26 pm
அழகு ! 27-Apr-2015 3:21 pm
அழகு வரிகள் ...... 27-Apr-2015 3:19 pm
தேவி ஹாசினி - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2015 9:44 am

ஏதோ ஒரு கணத்தில்
எதிர்பாராமல் நடந்தது
விபத்து.
ஆம் எதிர்பாராமல்
நடப்பதுதானே விபத்து.


ஒரு முறை மோதியதில்
உன் விழி என்னை
திருடி கொண்டதே.

என்னை மீட்டு கொடுக்க
யார் மீது தொடுப்பது
வழக்கு.

களவாடிய கண்கள் மீதா?
அதை கொண்டிருக்கும் உன் மீதா ?

வழக்காடிய பின்
வழங்கப்பட்டது தீர்ப்பு.

மீண்டும் ஒரு முறை
பார்க்க சொல்லி
திருடிய கண்களை.

மேலும்

கருத்துக்கு நன்றி prakashjana 26-Apr-2015 11:03 am
நன்றி ராம் சார் 26-Apr-2015 11:02 am
வழக்கு தொடுக்க முடியா திருட்டு -- சுகம் 26-Apr-2015 10:06 am
தலைப்பே கலக்கல் ..முடிவு இன்னும் . திருடுங்க திருடுங்க திருடி கொண்டே இருங்க ...ஹஹஹ் . தொடருங்கள் ... 26-Apr-2015 10:03 am
தேவி ஹாசினி - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2015 9:44 am

ஏதோ ஒரு கணத்தில்
எதிர்பாராமல் நடந்தது
விபத்து.
ஆம் எதிர்பாராமல்
நடப்பதுதானே விபத்து.


ஒரு முறை மோதியதில்
உன் விழி என்னை
திருடி கொண்டதே.

என்னை மீட்டு கொடுக்க
யார் மீது தொடுப்பது
வழக்கு.

களவாடிய கண்கள் மீதா?
அதை கொண்டிருக்கும் உன் மீதா ?

வழக்காடிய பின்
வழங்கப்பட்டது தீர்ப்பு.

மீண்டும் ஒரு முறை
பார்க்க சொல்லி
திருடிய கண்களை.

மேலும்

கருத்துக்கு நன்றி prakashjana 26-Apr-2015 11:03 am
நன்றி ராம் சார் 26-Apr-2015 11:02 am
வழக்கு தொடுக்க முடியா திருட்டு -- சுகம் 26-Apr-2015 10:06 am
தலைப்பே கலக்கல் ..முடிவு இன்னும் . திருடுங்க திருடுங்க திருடி கொண்டே இருங்க ...ஹஹஹ் . தொடருங்கள் ... 26-Apr-2015 10:03 am
தேவி ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2015 9:44 am

ஏதோ ஒரு கணத்தில்
எதிர்பாராமல் நடந்தது
விபத்து.
ஆம் எதிர்பாராமல்
நடப்பதுதானே விபத்து.


ஒரு முறை மோதியதில்
உன் விழி என்னை
திருடி கொண்டதே.

என்னை மீட்டு கொடுக்க
யார் மீது தொடுப்பது
வழக்கு.

களவாடிய கண்கள் மீதா?
அதை கொண்டிருக்கும் உன் மீதா ?

வழக்காடிய பின்
வழங்கப்பட்டது தீர்ப்பு.

மீண்டும் ஒரு முறை
பார்க்க சொல்லி
திருடிய கண்களை.

மேலும்

கருத்துக்கு நன்றி prakashjana 26-Apr-2015 11:03 am
நன்றி ராம் சார் 26-Apr-2015 11:02 am
வழக்கு தொடுக்க முடியா திருட்டு -- சுகம் 26-Apr-2015 10:06 am
தலைப்பே கலக்கல் ..முடிவு இன்னும் . திருடுங்க திருடுங்க திருடி கொண்டே இருங்க ...ஹஹஹ் . தொடருங்கள் ... 26-Apr-2015 10:03 am
தேவி ஹாசினி - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2015 4:40 pm

உன் விரலோடு
பின்னிகிடந்த விரல்கள்
பிரிந்து நின்று
இன்று பிரிந்த
சோகம் மீட்டுது.

நான் உரிமையாய்
சாய்ந்து கிடந்த
உன் தோளில்
வேறொருத்தியை
நீ அணைத்து நடப்பதென்றால்?

நீ சிரித்து
நான் ரசித்த நிமிடங்களை
வேறொருத்தி பருகி கிடப்பதா?

என் இதயத்தின்
துடிப்பே நீ என்றிருக்க
நீ நொறுக்கி போனால் ?

சிதைந்த சில்லுகளை
பொருக்கி கொண்டிருப்பேன்
என நினைத்தாயோ?

வீழும்முன் உன்
மெய் பிம்பம்
கண்டு விட்டேன்.

கொஞ்சம் ரணம்
என்றாலும்
ஆறாதது அல்ல.
வடு கூட இல்லாமல்
மாறிவிடும்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்
வெறியோடு வாழ்கையில்
முன்னேறுகிறேன

மேலும்

நன்றி வாசன் . 25-Mar-2015 11:35 am
நலம்.நன்றி ராம் சார். 25-Mar-2015 11:34 am
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? உன் ஞாபகம் வரும் போதெல்லாம் வெறியோடு வாழ்கையில் முன்னேறுகிறேன். உன் துரோகம் சிகரத்தில் ஏற்றி விட்டது என்னை. அதற்காக ஒரு நன்றி. அருமையிலும் அருமை. பெண்ணின் வீரியத்துக்கு சான்று, வாழ்த்துகள்... 23-Mar-2015 10:02 pm
வீழும்முன் உன் மெய் பிம்பம் கண்டு விட்டேன். // மொத்த கவிதையும் அடங்கி விட்டது இந்த சாரத்தில் .கவிதை வைராக்கியத்தின் மறு வடிவம் . ....நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறீர்களோ தேவி ? நலம்தானே . தொடருங்கள் .. 23-Mar-2015 9:30 pm
தேவி ஹாசினி - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2015 4:40 pm

உன் விரலோடு
பின்னிகிடந்த விரல்கள்
பிரிந்து நின்று
இன்று பிரிந்த
சோகம் மீட்டுது.

நான் உரிமையாய்
சாய்ந்து கிடந்த
உன் தோளில்
வேறொருத்தியை
நீ அணைத்து நடப்பதென்றால்?

நீ சிரித்து
நான் ரசித்த நிமிடங்களை
வேறொருத்தி பருகி கிடப்பதா?

என் இதயத்தின்
துடிப்பே நீ என்றிருக்க
நீ நொறுக்கி போனால் ?

சிதைந்த சில்லுகளை
பொருக்கி கொண்டிருப்பேன்
என நினைத்தாயோ?

வீழும்முன் உன்
மெய் பிம்பம்
கண்டு விட்டேன்.

கொஞ்சம் ரணம்
என்றாலும்
ஆறாதது அல்ல.
வடு கூட இல்லாமல்
மாறிவிடும்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்
வெறியோடு வாழ்கையில்
முன்னேறுகிறேன

மேலும்

நன்றி வாசன் . 25-Mar-2015 11:35 am
நலம்.நன்றி ராம் சார். 25-Mar-2015 11:34 am
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? உன் ஞாபகம் வரும் போதெல்லாம் வெறியோடு வாழ்கையில் முன்னேறுகிறேன். உன் துரோகம் சிகரத்தில் ஏற்றி விட்டது என்னை. அதற்காக ஒரு நன்றி. அருமையிலும் அருமை. பெண்ணின் வீரியத்துக்கு சான்று, வாழ்த்துகள்... 23-Mar-2015 10:02 pm
வீழும்முன் உன் மெய் பிம்பம் கண்டு விட்டேன். // மொத்த கவிதையும் அடங்கி விட்டது இந்த சாரத்தில் .கவிதை வைராக்கியத்தின் மறு வடிவம் . ....நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறீர்களோ தேவி ? நலம்தானே . தொடருங்கள் .. 23-Mar-2015 9:30 pm
தேவி ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 4:40 pm

உன் விரலோடு
பின்னிகிடந்த விரல்கள்
பிரிந்து நின்று
இன்று பிரிந்த
சோகம் மீட்டுது.

நான் உரிமையாய்
சாய்ந்து கிடந்த
உன் தோளில்
வேறொருத்தியை
நீ அணைத்து நடப்பதென்றால்?

நீ சிரித்து
நான் ரசித்த நிமிடங்களை
வேறொருத்தி பருகி கிடப்பதா?

என் இதயத்தின்
துடிப்பே நீ என்றிருக்க
நீ நொறுக்கி போனால் ?

சிதைந்த சில்லுகளை
பொருக்கி கொண்டிருப்பேன்
என நினைத்தாயோ?

வீழும்முன் உன்
மெய் பிம்பம்
கண்டு விட்டேன்.

கொஞ்சம் ரணம்
என்றாலும்
ஆறாதது அல்ல.
வடு கூட இல்லாமல்
மாறிவிடும்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்
வெறியோடு வாழ்கையில்
முன்னேறுகிறேன

மேலும்

நன்றி வாசன் . 25-Mar-2015 11:35 am
நலம்.நன்றி ராம் சார். 25-Mar-2015 11:34 am
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? உன் ஞாபகம் வரும் போதெல்லாம் வெறியோடு வாழ்கையில் முன்னேறுகிறேன். உன் துரோகம் சிகரத்தில் ஏற்றி விட்டது என்னை. அதற்காக ஒரு நன்றி. அருமையிலும் அருமை. பெண்ணின் வீரியத்துக்கு சான்று, வாழ்த்துகள்... 23-Mar-2015 10:02 pm
வீழும்முன் உன் மெய் பிம்பம் கண்டு விட்டேன். // மொத்த கவிதையும் அடங்கி விட்டது இந்த சாரத்தில் .கவிதை வைராக்கியத்தின் மறு வடிவம் . ....நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறீர்களோ தேவி ? நலம்தானே . தொடருங்கள் .. 23-Mar-2015 9:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
அருண்குமார்செ

அருண்குமார்செ

எறையூர் (பெரம்பலூர்)
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே