மனோ ரெட் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மனோ ரெட்
இடம்:  எட்டயபுரம்,தூத்துக்குடி
பிறந்த தேதி :  26-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2012
பார்த்தவர்கள்:  2354
புள்ளி:  1674

என்னைப் பற்றி...

பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - பார'தீ'

நீங்கள் யாரென்று
எனக்கு தெரியாது!
நீங்கள் அணிந்து திரியும்
மனித முகமூடிதான்
எனக்கு பழக்கம்.!

தொடர்புக்கு,
Mobile :9600788986
www.fb.com/theredpapers

என் படைப்புகள்
மனோ ரெட் செய்திகள்
மாறன்மணிமாறன் அளித்த படைப்பில் (public) Dr.V.K.Kanniappan மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Mar-2016 6:24 am

1
ஈரடி கனிமொழி
ஈராயிரமாண்டு செம்மொழி
மானுடத்தின் வழிமொழி – திருக்குறள்! 1
2
பாட்டாளியை கூட்டாளியாக்க
பைத்தியக்காரனா நான்…?
சத்தியம் செய்கிறான் – முதலாளி..!
3
பகுத்துண்ணும் பறவையா..?
செத்துகிடப்பதை தனியாய் தின்ன
ரவுடியாகிறது - அண்டம்காக்கை…!
4
தாலிக்கு தங்கம்
தாலியறுக்கும் சுமங்கலிகள்
தமிழக அரசு – டாஸ்மாக்..!
5
அரசு இலவசங்களுக்கு
கியாரண்டி இல்லை; - ஆனாலும்
வரிந்துக்கட்டும் – ஜனங்கள்.!

6
வெளிநாட்டவருக்கு அழைப்பு
வேலைவாய்ப்பகத்தில் கூட்டம்
ஆடு மேய்த்தாலும் – அரசு பணி..!
7
ஏமாந்தால் ஏறி மிதி
எதிர்த்தால் லத்தி அடி
உங்கள் நண்பனாம் – போலீஸ்…!
8
வக்காளத்து வாங

மேலும்

தாமதமான கருத்தென்றாலும் தரமான கருத்தளித்தமைக்கு நன்றி! 04-Apr-2016 1:36 pm
வாழ்வியம் பேசும் படைப்பு மிக அருமை நண்பரே !!!வாழ்த்துக்கள் தொடருங்கள் !! 04-Apr-2016 11:35 am
தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் அய்யா! தொடர்ந்து தொடர்பில் இருப்போம். மேலும் நான் தினமும் பதிந்துவரும் தினம் ஒரு காதல் தாலாட்டு என்ற படைப்புக்கு தங்களது விமர்சனத்தையும் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அது என்னை மேலும் உற்காகபடுத்தும் ஊக்கமருந்தாக இருக்கும். 01-Apr-2016 11:53 am
தமிழ் அன்னையின் ஆசிகள். அனைவரது பாராட்டுகளும் உங்கள் கவிதைக்கு பொருத்தம். அனைவரோடும் நானும் பாராட்டுகிறேன். வாழ்க வளர்க. உங்களது அனைத்து படைப்புகளும், உங்கள் வீட்டு பரணில் உள்ளதையும் படிக்க ஆவல் . நன்றி 31-Mar-2016 7:26 am
ஆனந்தி அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 9 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Mar-2016 6:19 am

இரைப்பை முழுவதும்
நிரம்பி இருக்கிறது
பசி...

நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...

கண நேரத்தில்
நூறு பிறவி
உடைந்த கண்ணாடி...

இன்று யாரோ
நாளை நானும்
மரணம்...

பிரிவில் கிடந்தும்
நம்மை சேர்க்கிறது
தண்டவாளம்...

முதியோர் இல்ல கனவு
பதறும் தாய் -பரவாயில்லை
தூங்கு மகன்...

சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை...

ஊர் காக்கும் கடவுளுக்கு
அழகாய் போட்டனர்
ஏழெட்டு பூட்டு...

நிலவு சிறைப்பட்டு
கலங்குகிறது
குளத்தினில் கல்...

பூதாகரமாய் தெரிகிறது
காட்சிகள்
அப்பத்தாவின் கண்ணாடி...

மேலும்

நன்று ! சிறப்பு !! 24-Jun-2016 2:22 pm
அருமை 10-May-2016 12:54 am
நன்று .பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள் 20-Apr-2016 6:24 pm
நம்பி நெருங்கியவர்களை விட்டு விடுவதில்லை நெருப்பு... அருமையான வரிகள் ! 29-Mar-2016 3:49 pm
ஆனந்தி அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Mar-2016 6:19 am

இரைப்பை முழுவதும்
நிரம்பி இருக்கிறது
பசி...

நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...

கண நேரத்தில்
நூறு பிறவி
உடைந்த கண்ணாடி...

இன்று யாரோ
நாளை நானும்
மரணம்...

பிரிவில் கிடந்தும்
நம்மை சேர்க்கிறது
தண்டவாளம்...

முதியோர் இல்ல கனவு
பதறும் தாய் -பரவாயில்லை
தூங்கு மகன்...

சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை...

ஊர் காக்கும் கடவுளுக்கு
அழகாய் போட்டனர்
ஏழெட்டு பூட்டு...

நிலவு சிறைப்பட்டு
கலங்குகிறது
குளத்தினில் கல்...

பூதாகரமாய் தெரிகிறது
காட்சிகள்
அப்பத்தாவின் கண்ணாடி...

மேலும்

நன்று ! சிறப்பு !! 24-Jun-2016 2:22 pm
அருமை 10-May-2016 12:54 am
நன்று .பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள் 20-Apr-2016 6:24 pm
நம்பி நெருங்கியவர்களை விட்டு விடுவதில்லை நெருப்பு... அருமையான வரிகள் ! 29-Mar-2016 3:49 pm
செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Mar-2016 8:33 am

(என் கிறுக்கல்களை முடிந்தவரை ஹைக்கூகளாக்க முயற்சித்துள்ளேன் ,
இது என் முதல் ஹைக்கூ முயற்சியாகும்
பிழைகளை கோடிடுங்கள் திருத்திகொள்கிறேன்,
மிக அதிகமெனில் குட்டுகள் வாங்கிகொள்கிறேன் ... )



சட்டை மறை காக்காகடிதான் ,
சட்டென பட்டது எச்சில்
முதல் முத்தம் !

==========================================

நிர்வாணமானது நிவாரண முகாம் ,
சொந்தவீட்டில் அரசியல்வாதி அன்னதானம்
மழை வெள்ள பாதிப்பு ....

============================================

நிரம்பி வழிகிறது தண்ணீர்,
நிதானமான முகநூல் பகிர்வு
"மழைநீரை சேகரிப்போம்"

=============================================

இலையுதிர

மேலும்

அருமை.வாழ்த்துக்கள் 10-Jun-2016 2:34 pm
அருமை! புதுமை! 09-Jun-2016 2:47 pm
முயற்சிகள் நன்று! வாழ்த்துக்கள், வளர்க... 04-Jun-2016 8:31 pm
மிக்க நன்றி நட்பே 29-May-2016 4:27 pm
செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 21 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2016 8:33 am

(என் கிறுக்கல்களை முடிந்தவரை ஹைக்கூகளாக்க முயற்சித்துள்ளேன் ,
இது என் முதல் ஹைக்கூ முயற்சியாகும்
பிழைகளை கோடிடுங்கள் திருத்திகொள்கிறேன்,
மிக அதிகமெனில் குட்டுகள் வாங்கிகொள்கிறேன் ... )



சட்டை மறை காக்காகடிதான் ,
சட்டென பட்டது எச்சில்
முதல் முத்தம் !

==========================================

நிர்வாணமானது நிவாரண முகாம் ,
சொந்தவீட்டில் அரசியல்வாதி அன்னதானம்
மழை வெள்ள பாதிப்பு ....

============================================

நிரம்பி வழிகிறது தண்ணீர்,
நிதானமான முகநூல் பகிர்வு
"மழைநீரை சேகரிப்போம்"

=============================================

இலையுதிர

மேலும்

அருமை.வாழ்த்துக்கள் 10-Jun-2016 2:34 pm
அருமை! புதுமை! 09-Jun-2016 2:47 pm
முயற்சிகள் நன்று! வாழ்த்துக்கள், வளர்க... 04-Jun-2016 8:31 pm
மிக்க நன்றி நட்பே 29-May-2016 4:27 pm
ப்ரியா அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 17 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
ப்ரியா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 24 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
மனோ ரெட் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2016 6:51 am

என்னைப் பாதித்த நிகழ்வுகள்
நடமாடும் நதிகளாகப் பாயும்
நவரச ஹைக்கூக்கள் இவை.
 
1.நகைச்சுவை
-------------------
கொசுவைக் கொன்றபடியே
பக்கத்து வீட்டில் புலம்பினார்கள்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை!
 
2.அழுகை
--------------
புடலங்காய் விதைத்தால்
புற்றுநோய் விளைகிறது.
ரசாயனப் பூச்சிக்கொல்லிகள்!
 
3.அவலம்
--------------
நான்கு கைகள் இருந்தும்
தானம் தரவில்லை.
உண்டியல் அருகே கடவுள்!

4.வியப்பு
--------------
ஆடி முடித்தவனைக் கரை சேர்க்க
ஆடிக் கொண்டே வருகின்றன
நாளைய பிணங்கள்.
 
5.கருணை
--------------
முன்னாள் தலைவர் சிலை,
எச்சம் போடாமல் சென்றது
நவீன காலத்துக் காக்கை.
 
6

மேலும்

உங்களின் வியப்பைக் கண்டு நான் வியந்தேன்! 22-Aug-2017 12:24 am
அர்த்தம் யதார்த்தம் நிறைந்த அருமையான துளிபாக்கள் மனோ, வெகு நாட்களுக்கு முன்பு பதிவிட்ட நல்ல படைப்பை இவ்வளவு நாட்கள் சென்று வாசித்து ரசித்ததில் மனம் சற்றே வருத்தப்படுகிறது.... 1.நகைச்சுவை ------------------- கொசுவைக் கொன்றபடியே பக்கத்து வீட்டில் புலம்பினார்கள் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை! 2.அழுகை -------------- புடலங்காய் விதைத்தால் புற்றுநோய் விளைகிறது. ரசாயனப் பூச்சிக்கொல்லிகள்! 3.அவலம் -------------- நான்கு கைகள் இருந்தும் தானம் தரவில்லை. உண்டியல் அருகே கடவுள்! 4.வியப்பு -------------- ஆடி முடித்தவனைக் கரை சேர்க்க ஆடிக் கொண்டே வருகின்றன நாளைய பிணங்கள். வெகுவாய் வருடியது மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.... 30-Mar-2016 1:49 am
நவரசத்துடன் நவகிரகங்கள் போல் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பார்வையுடன் மிக அழகாக படைத்துள்ளீர். வாழ்த்துக்கள்...! 20-Mar-2016 10:23 pm
நவரசமாய் ஹைக்கூ அருமை 16-Mar-2016 5:55 pm
மனோ ரெட் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2016 7:27 am

வெட்டியான்!
--------------------
மயான அமைதி!
இங்கே தியானமிருக்க
யாரும் வரப் போவதில்லையென
வெட்டியானுக்குத் தெரியும்.

கேவலமாக இறந்தாலும்
கூச்சம் ஏதுமின்றி
ஊர்வலமாக வருவதை
நினைத்துச் சிரிப்பான்.

மாலை மரியாதை செய்து
சொந்த பந்தமெல்லாம் கூடி,
அடங்கியவனை அழைத்து வர
மனதிற்குள்
திருவிழாக் கொண்டாடுவான்.

உங்களின் பாவ, புண்ணியங்கள்
எனக்குத் தேவையில்லை.
கால் பணம் முழத்துண்டுடன்
மிச்சமிருக்கும் 
வாய்க்கரிசி போதும் என
வியாக்கியாணம் பேசுவான்.

அடக்கமானவரின்
அரும்பெரும் கதைகளை
தீயிட்டு எரித்து
காற்றெல்லாம் பரப்பி
காட்டின் காதை நிரப்புவான்.

வேக வேகமாக
உடல் வேகத் தொடங்க,
கொண்

மேலும்

அடக்கமானவரின் அரும்பெரும் கதைகளை தீயிட்டு எரித்து காற்றெல்லாம் பரப்பி காட்டின் காதை நிரப்புவான்.......... வேக வேகமாக உடல் வேகத் தொடங்க, கொண்டது கொடுத்தது உண்டது உடுத்தது என எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவான் ...நல்ல சொல்லாடல் !! அருமை மனோ !! 09-Mar-2016 9:13 pm
நன்றி ப்ரியா///)) 05-Mar-2016 6:16 pm
தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்...))) நன்றி 05-Mar-2016 6:16 pm
கொடுத்து வைத்தவன் நான்... மிக்க மகிழ்ச்சி அண்ணா 05-Mar-2016 6:16 pm
கார்த்திகா அளித்த படைப்பை (public) ஜெய ராஜரெத்தினம் மற்றும் 11 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Feb-2016 12:07 am

மஞ்சள் பூக்களுக்கு
நடுவில் அலைகிறது பட்டாம்பூச்சி
தென்றல் வரும் நேரம்

தாய் மர நிழலில்
துயிலும் மலர்கள்
சருகுகளின் மடி இதம்

அதிகாலை வாசம்
நெற்றியில் முத்தமிடுகிறது
கிழக்கு வெயில்

நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை

என்னைப் பார்த்து
ஈறுகளில் சிரிக்கிறது மழலை
இன்றும் கண்கள் சுருக்கியபடி

மழை நனைத்த பாதங்கள்
குளிர் கொண்டு மூடுகின்றன
முன்பனிக்கால இரவுகள்

தலை குளித்த குருவியின்
சிறகிலிருந்து உதிர்கிறது
முதல் மழைத்துளி

நீலக் கடல் சுமந்த
பறவை அலையெனக் கொள்கிறது
கூடடையும் ஞாபகங்கள்

வேண்டுமென்று கேட்கவில்லை
இயல்பாய் தோள்

மேலும்

அனைத்தும் அருமை.... வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் அழகான உணர்வு.... 30-Mar-2016 1:07 am
ஒவ்வொரு பத்தியும் மிகவும் சிறப்பாக உள்ளது. அருமை ! 29-Mar-2016 3:23 pm
தாய் மர நிழலில் துயிலும் மலர்கள் சருகுகளின் மடி இதம் நேற்றும் இன்றும் நடந்த சிநேகத்தில் வழியெங்கும் புன்னகை ..... மிகவும் அருமை. 29-Mar-2016 11:03 am
அனைத்தும் மிக அருமை...! என்னைப் பார்த்து ஈறுகளில் சிரிக்கிறது மழலை இன்றும் கண்கள் சுருக்கியபடி - மிக அருமை வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் - அழகு அனைத்துமே மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 7:04 pm
மனோ ரெட் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 5:53 am

சட்டையில் இருப்பது
ஓட்டைகள் அல்ல!
அவனது தலையெழுத்துகள்.

அவனுக்கு நம்மை
யாரென்று தெரியாது!
அவன் அழுக்குகளுக்கு
நம்மை நன்றாகவே தெரியும்!

நிலாச் சோற்றையும்
உப்பிலாச் சோற்றையும்
அவன் கேட்கவில்லை.
காக்கை விரட்டும்
எச்சில் கைகளைக் கேட்கிறான்.

யாருக்காவது கவலை இருக்கிறதா?
நம் எல்லோருக்குமே
வயிறு நிரம்பிவிட்டது.
இனி பசியைப் பங்குவைக்க
அவன் யாரிடம் செல்வான்?

எல்லாப் பசியையும்
மிச்சம் வைக்காமல்
தினமும் அவனே உண்கிறான்.
பசியின்றிப் புசிப்பவர்கள்
அவன் பசியைக் கொஞ்சம்
புடுங்கித் தின்னுங்களேன்!

வறுமை இல்லையென்ற
பெருமையைப் பிறகு பாடுவோம்!
அவனைக் கடித்து ஏமாறும்
கொசுவுக்கு ம

மேலும்

உணவில்லாத போதும் பருக்கை அளவு கோவமின்றி உம்மென்று இருக்கிறானே! கோபம் வந்தால் உணவை வீசி எறிபவர்களே அவனைப் பாருங்கள். super 26-Oct-2016 3:53 pm
// பசியின்றிப் புசிப்பவர்கள் அவன் பசியைக் கொஞ்சம் புடுங்கித் தின்னுங்களேன்! // ஒரு பானைக் கவிதைக்கு இந்த ஒரு கவிதை பதம் அருமை மனோ 24-Jan-2016 4:58 am
சமூக அவலங்களில் ஒன்றான பசியை காட்டும் வரிகள் அருமை மனோ ! 18-Jan-2016 9:53 am
நன்றி தோழி...மனம் திறந்த பாராட்டில் மிக்க மகிழ்ச்சி 28-Dec-2015 9:26 am
மனோ ரெட் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2015 12:58 pm

காய்ந்து கெடுக்கும்
இல்லையென்றால்
பெய்ந்து கெடுக்கும்
கடும் வெயில் கண்ட சென்னையை
கொடும் நெஞ்சோடு ஈரமாக்கியது.

தார்ச் சாலைகளில்
பாம்பு, பல்லி, பூச்சிகளை
பார்க்கும்போதுதான்
சென்னையில் மண்ணும் உண்டு
என்பது நினைவுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் குடங்களுக்கு
கைகால்கள் முளைத்து,
வறண்ட நாக்குகளுடன்
தண்ணீர் லாரிகளின் பின்னால்
ஓடிய மக்கள்
தண்ணீரில் தவித்து நிற்கின்றனர்.

அடையாறுக்கும் கூவத்துக்கும்
கரை எதுவும் கிடையாது.
கரையெல்லாம் குடி(சை)யிருப்புகள்.
மழை மிகுந்ததால்
மரண சாகசத்தின்
கயிற்றிலேறி நடக்கிறார்கள்.

ஏரிகளில்
குடியேறியது தவறென
மன்னிப்பு கேட்கச்சொல்லி
மல்லுக்க

மேலும்

ஏரிகளில் குடியேறியது தவறென மன்னிப்பு கேட்கச்சொல்லி மல்லுக்கு நிற்கிறது பெய்யெனப் பெய்யும் மழை. இம்முறை ஆறு குளங்கள் தாங்கள் தொலைத்த இடங்களை மழையின் உதவியோடு கோவமாகத் தேடி வருகிறது குறுக்கே யார் வந்தாலென்ன? மழையின் நெஞ்சிலும் ஈரம் இருக்கிறதே. நன்று 26-Oct-2016 4:35 pm
மழையின் நெஞ்சில் இவ்வளவு ஈரம் ஏன்...? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமோ...??? 08-Dec-2015 8:23 pm
தாங்கள் சொல்வதும் உண்மை தான்.... 05-Dec-2015 9:32 pm
இனிமேல்தான் அதிகமழை என செய்திகள் வருகிறது....காத்திருக்கிறோம் 05-Dec-2015 9:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (310)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (313)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
பூவதி

பூவதி

புங்குடுதீவு
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (311)

yathvika komu

yathvika komu

nilakottai
Karunanidhi Arjith

Karunanidhi Arjith

singapore
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே