எழுத்து ரசிகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எழுத்து ரசிகன்
இடம்:  கட்டுமாவடி
பிறந்த தேதி :  26-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jun-2015
பார்த்தவர்கள்:  629
புள்ளி:  23

என்னைப் பற்றி...

என்னை புறக்கணித்தவர்களின் பூக்கள் என்னிடம் உள்ளது
என் புறாக்களை கொடுத்து பூக்களை வாங்கிக்கொள்ளுங்கள்.

நட்புடன்
கட்டுமாவடி கவி கண்மணி

என் படைப்புகள்
எழுத்து ரசிகன் செய்திகள்
எழுத்து ரசிகன் - Aruvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2017 5:39 pm

சொட்டுகிறது தண்ணீர்
தமிழகமே வடிக்கிறது கண்ணீர்
வருங்காலம் பார்க்குமா
குவளையில் நீரை
கொடுக்க மறுக்குது கர்நாடகம்
தண்டிக்க மறுக்குது ஜனநாயகம்
வாய் தண்ணீர் வயிறு நிறைக்குமா
நீர்ப்பாசனமின்றி பயிர் செழிக்குமா
விளை நிலங்களை காலியாக்கினோம்
காலி குடங்களுடன் போராடுகிறோம்
கானல் நீரானது மழை
மரத்தை வெட்டியது நம்பிழை
சொந்தமாய் வீடுண்டா
இனிக் கேட்பாரில்லை
சொந்த ஊரில் மழையுண்டா
என நலம் விசாரிப்போம்
சுருக்குங்கள் தண்ணீர் தேவையை
மறக்காதீர் பொதுநலத்தை
மண்நீரைக் காத்திடவே
தண்ணீராய்க் கலப்போம் வாரீர்

மேலும்

நன்று ! 22-Mar-2017 8:07 pm
எழுத்து ரசிகன் - முஹம்மது நௌபல் @ அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2017 7:49 am

துவைக்கப்பட வேண்டியன
துணிகள் அல்ல;
மனங்கள்..மதங்கள்..
அழுக்குகள் அதிகமாய்
இருப்பது இவற்றில்தான்!..

எல்லைமீறிப் போகும்போது
எவனாய் இருந்தால் என்ன?!
உண்மையை உரக்கச்சொல்ல
உயிரே போனாலும் என்ன?!...

நம்மைநாமே திருப்திபடுத்த
நமக்குநாமே சிரித்துகொள்ள
எத்தனை பொய்கள்?
எத்தனை புரட்டுகள்?
அத்தனை பின்னும்
மதம்..மதம்..மதம்!!
மனம்..மனம்..மனம்!!..

மதமாற்றம் தீர்வல்ல;
மனமாற்றம் போதும்!..

அன்பைச் சொல்லாதவன்
ஆண்டவன் என்றாலும்
அழித்தொழி!!!

எளிமை கூறாத
எந்த மதத்தையும்
ஏறிட்டும் பாராதே!...

கொன்று குவித்து
வென்று முடிக்க
வாழ்க்கை போர்க்களமல்ல!!
ஆசீர்வாதம்...அனுபவி!..
அடுத்தவனைய

மேலும்

நன்று ! 10-Feb-2017 8:49 pm
எழுத்து ரசிகன் - உமாதேவி ரவிச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2017 8:27 pm

காதல் என்பது இனிமை
என்று தான் எல்லாருக்கும் தெரியும்
ஆனால், கடலும் காதலும்
ஒன்று என்று யாருக்கும் தெரிவதில்லை,
கடல் ஆழமானது, அதே
போன்றுதான் காதலும்...
இரண்டுமே ஆபத்தானது..
அதில்.. நீந்துவது கடினம்...

மேலும்

மிக்க நன்றி கைலாஷ் 16-Jan-2017 3:12 pm
புதிரான கடலைப் போன்ற காதலைப் பற்றி தெளிந்த நீரோடை போன்ற கவிதை! பாராட்டுக்கள் உமாதேவி! 16-Jan-2017 3:06 pm
மிக்க நன்றி...!!! 15-Jan-2017 9:31 pm
நல்ல முயற்சி !! 15-Jan-2017 8:38 pm
எழுத்து ரசிகன் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2017 7:04 pm

கண்ணீர்விட்டு அழுதிருப்பாரோ
கடவுள் நேற்றிரவு-
காலையில் எங்கும் பனித்துளி...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி...! 11-Jan-2017 7:12 am
நன்று ! 10-Jan-2017 8:27 pm
எழுத்து ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2016 7:27 am

கண்ணீர் அஞ்சலி

மேலும்

எழுத்து ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 8:17 pm

வலியை
அனுபவித்துக்கொண்டு இருக்கிறது
வனமும் வானமும்.

மேலும்

நிதர்சனம் மெய்யானது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2016 5:54 am
எழுத்து ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2016 8:37 pm

இந்த வார குங்குமம் வார இதழில்

மேலும்

உண்மைதான்! வாழ்த்துக்கள்! 03-Aug-2016 10:38 pm
எழுத்து ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2016 8:21 pm

மரங்கள்
மரங்களாக தான்
இருக்கின்றன
மானிடர்கள் தான்
மானிடர்களாக இல்லை.

மேலும்

உண்மைதான்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:48 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
மலர்91

மலர்91

தமிழகம்
கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி
கார்கி மைத்திரேயி

கார்கி மைத்திரேயி

அல்லிநகரம், தேனி ...

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆண்டன் பெனி

ஆண்டன் பெனி

திருச்சி
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

வித்யா

வித்யா

சென்னை
தர்ஷா ஷா

தர்ஷா ஷா

திருப்பூர்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
மேலே