பொய்யில்லை யீதாம் புரி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
இன்னாதார் என்றெவரு மில்லை; யெழுகின்ற
துன்பமெனும் வாழ்க்கைத் துயர்விலக்கி – நன்றேநாம்
செய்துவரின் நன்மையெலாஞ் சேர்ந்துவரும் என்குவனே
பொய்யில்லை யீதாம் புரி!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
இன்னாதார் என்றெவரு மில்லை; யெழுகின்ற
துன்பமெனும் வாழ்க்கைத் துயர்விலக்கி – நன்றேநாம்
செய்துவரின் நன்மையெலாஞ் சேர்ந்துவரும் என்குவனே
பொய்யில்லை யீதாம் புரி!
- வ.க.கன்னியப்பன்