அம்மா
மலடி, கொட்டி
என்று
பிள்ளை பெறாத
பெண்ணை பார்த்து
உலகம் சொன்னது
அம்மா என்று
யாசகன் சொன்னான்
அவளுக்கு
அங்கம் நிறைந்தது
யாசகனுக்கு
வயிறு நிறைந்தது
ப பூ தா 1.12..25 காலை 8:45
மலடி, கொட்டி
என்று
பிள்ளை பெறாத
பெண்ணை பார்த்து
உலகம் சொன்னது
அம்மா என்று
யாசகன் சொன்னான்
அவளுக்கு
அங்கம் நிறைந்தது
யாசகனுக்கு
வயிறு நிறைந்தது
ப பூ தா 1.12..25 காலை 8:45