துப்பட்டாத் தூளியிலே கண்ணன் தரிசனம்

துப்பட்டாத் தூளியிலே கண்டேன் கைக்குழந்தை
அப்பன்ஸ்ரீ நாத்தை அன்பில் தரிசிக்கும்
ஒப்பிலா காட்சியை ஓவியமானது என்னுள்ளே
செப்பலோசை வெண்பாநீ செப்பு

----உதயப்பூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீநாத் துவார
ஆலயத்தில் இரண்டு பெண்கள் துப்பட்டாவைத்
தூளிபோல் பிடித்து அதில் சிரிக்கும் சிறு கைக்குழந்தைவைத்துக்கொண்டு
தரிசனத்திற்கு எங்களுக்கு சற்று முன் வரிசையில் நின்று கொண்டிருந்த காட்சி
தூண்டிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-25, 10:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே