அழுகை

கண்ணீர்விட்டு அழுதிருப்பாரோ
கடவுள் நேற்றிரவு-
காலையில் எங்கும் பனித்துளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jan-17, 7:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhukai
பார்வை : 76

மேலே