பிரவின் ஜாக் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரவின் ஜாக் |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 27-Mar-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 999 |
புள்ளி | : 473 |
என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை
(https://www.facebook.com/brawinjack (11,000 Followers)
( http://www.brawin.blogspot.in )
பையா, பையா
@@@@@
யாரை தாத்தா பையான்னு கூப்படறீங்க?
@@@@@@@
எம் பேரனத்தாம் தம்பி கூப்படறென்.
@@@@@@@
உங்க பேரம் பேரு என்னங்க தாத்தா?
@@@@@@@
அவம் பேரு பையா தான்.
@@@@@@@
என்னங்க தாத்தா தன் மகனைக் கூப்படத்தான் பையான்னு சொல்லிக் கூப்பிடுவாங்க.
@@@@@
இல்ல தம்பி, இது தமிழ் பையா இல்லையாம். இந்திப் பையாவாம். ஒரு இந்தி தொலைக்காட்சி தொடர்லே ஒரு சின்னப்பொண்ணு ஒரு பையனை பையா, பையான்னு கூப்பிட்டுச்சாம். அத நல்ல இந்திப் பேரா இருக்கும் போல. எம் மவந்தான் எம் பேரனுக்கு
பையா-ங்கற பேர வச்சிட்டான்.
@@@@@
தாத்தா, இந்திலெ பையா –ன்னா சகோதரா –ன்னு அர்த்தம் தாத்தா.
@@@@
அப்பிடியா, ச
கெளதம் ரோட்டோரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் கூடைப் பந்து வைத்து விளையாடிக் கொண்டே நடந்ததால் எதிரில் வந்து கொண்டிருந்த பெண்ணை கவனிக்காமல் இடித்து விட்டான். சட்டென நிலை தடுமாறி கீழே விழ இருந்தவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். அப்போது இவன் நெற்றியும் , இவள் நெற்றியும் இடித்துக் கொண்டது. இருவர் கண்களும் ஒருசேர மோதி காதல் கானம் மீட்டத் தொடங்கியது.
"செம பிகர்" என்று அவன் மனதில் சொல்லிக் கொள்கிறான்.
"ரொம்ப Handsome ஆ இருக்கானே " என்று நிலாவும் மனதில் நினைத்துக் கொள்கிறாள்.
ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த ஒரு வாரமும் இருவரும் அந்த
கெளதம் ரோட்டோரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் கூடைப் பந்து வைத்து விளையாடிக் கொண்டே நடந்ததால் எதிரில் வந்து கொண்டிருந்த பெண்ணை கவனிக்காமல் இடித்து விட்டான். சட்டென நிலை தடுமாறி கீழே விழ இருந்தவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். அப்போது இவன் நெற்றியும் , இவள் நெற்றியும் இடித்துக் கொண்டது. இருவர் கண்களும் ஒருசேர மோதி காதல் கானம் மீட்டத் தொடங்கியது.
"செம பிகர்" என்று அவன் மனதில் சொல்லிக் கொள்கிறான்.
"ரொம்ப Handsome ஆ இருக்கானே " என்று நிலாவும் மனதில் நினைத்துக் கொள்கிறாள்.
ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த ஒரு வாரமும் இருவரும் அந்த
புதிய விளம்பரம்.
::::::::::::::::::::::::::::
எம்எல்ஏ .. (MLA) -வேலைக்கு ஆட்கள் தேவை
"""""""""""""''''''''''''
தமிழ்நாட்டில் வருகிற 2016-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ வேலைக்கு 234 ஆட்கள் தேவை
நல்ல சம்பளம் நிறைய கிம்பளம் கல்வி தகுதி எதுவும் தேவையில்லை
அரசியல் அடிபிடி வெட்டு குத்து சூது வாது தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை
ஏதேனும் அரசியல் கட்சியில் அடி பொடி தொண்டராக இருந்தால் நல்லது
மாதம் ரூபாய் 55000/- சம்பளம்.......
இது தவிர...............
-போக்குவரத்து அலவன்ஸ்-குளிர் சாதன அடுக்கு ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு மற்றும் ரயில்வே அலவன்ஸ் வருடத்திற்கு ரூ.20,000/-
-தினப்ப
புதிய விளம்பரம்.
::::::::::::::::::::::::::::
எம்எல்ஏ .. (MLA) -வேலைக்கு ஆட்கள் தேவை
"""""""""""""''''''''''''
தமிழ்நாட்டில் வருகிற 2016-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ வேலைக்கு 234 ஆட்கள் தேவை
நல்ல சம்பளம் நிறைய கிம்பளம் கல்வி தகுதி எதுவும் தேவையில்லை
அரசியல் அடிபிடி வெட்டு குத்து சூது வாது தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை
ஏதேனும் அரசியல் கட்சியில் அடி பொடி தொண்டராக இருந்தால் நல்லது
மாதம் ரூபாய் 55000/- சம்பளம்.......
இது தவிர...............
-போக்குவரத்து அலவன்ஸ்-குளிர் சாதன அடுக்கு ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு மற்றும் ரயில்வே அலவன்ஸ் வருடத்திற்கு ரூ.20,000/-
-தினப்ப
பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர்.
அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள்.
"அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!" என்று குதித்தான் மட்டி.
"ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!" என்றான் மடையன்.
பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்!
"சீடர்களே, நீங
வாடிப் போவதற்கு நான்
பூக்களாக பிறந்திருக்க வேண்டும் ....
மானிடனாய் பிறந்ததால் தான் என்னவோ
காதலனாய் உன்னுள் புதையுண்டு கிடக்கிறேன்...!!!
நீ என்னுள் பூத்ததன் பெயர் காதல் என்றால்,
செடியில் பூக்கள் பூப்பதும் காதல் தான்....!!
சிறந்த கதைகளுக்கு கூட முடிவு
இல்லாமல் போகிறது...!!
நம்மையே காதலித்த நம் காதலுக்குமா
முடிவு இல்லாமல் போய் விட்டது...!!!!
முளைத்த பிறகும் வாடி அழிந்து போகும்
பயிரைப் போல...
நம்முள் முளைத்த நம் காதலையும்
கருகிப் போக செய்தாயே...!!!
இறப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் போதும்
உன்னுடன் வாழ்வதற்கான காரணம்
தேடி அலைந்து தோற்று போனவன் நான் ......!!!
தோல்வி
“ உலகின் சூத்திரதாரி வேண்டுமானால்..
“ ஆண்டவனாக இருக்கலாம்...
“ அவனால் உயிரை எடுக்க முடியும்..
“ ஓர் உயிரை சுமக்க முடியுமா?
“ சுமப்பாள் அம்மா...
“ கருவறையிலிருந்து கல்லரை வரை..
“ எனைச் சுமப்பாள் என் அம்மா!!