chandru siva - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : chandru siva |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 33 |
நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்!
கத்திக் கண்ணின் இருபுறம் தெரியும்!
நடக்கும் நடையில் வருபவன் புரியும்!
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்!
இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
வேரோடு சாயும்! இந்த காடே தரையாகும்!
எதிராளி பார்க்கிறான்!
தெருவோரம் நிற்கிறான்!
மார்கெட்டில் முறைக்கிறான்!
என்னைப் போட்டுத்தள்ள துடிக்கிறான்!
எங்கேயும் வருகிறான்!
எமனாகத் தொடர்கிறான்!
முகமாற்றி அலைகிறான்!
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்!
அவன் முந்துவானா?
நான் முந்துவேனா?
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்!
உடையும் மேகம் மழையாய் பொழியும்,
உதைக்கும் பந்துவேகமாய் போகும்.
இது என்ன கடவுளே!
புரியாது கடவ
கிழிந்த காகிதத்தை ஓட்டிப்பார்க்கலாம் அனால்,
கழிந்த காலத்தை எட்டியும் பார்க்க முடியாது.
தன்னை அறிந்து இயற்கைக்கு தீங்கு செய்யும் மனிதஇனம்
தன்னை அறியாது இயற்கையை காக்கும் மிருக இனம். உண்மையில் மிருக இனம் எதுவென்று தெரியவில்லை. முன்பெல்லாம் ஆபத்தில் உதவிய மனித இனம், இன்று ஆபத்தை பதிவு செய்து பகிர்வதை பெருமையை நினைக்கிறது.
பித்தனை கண்டு சிரிக்கும் மனிதனை
கண்டு பித்தன் சிரிக்கிறான் - நான் தானாக உளறுகிறேன்,
நீ யாரோடு உளறுகிறாய் என்று - கைபேசியோடு சண்டையிடும் மனிதனை கண்டு!!!!
மருதாணி உடலுக்கு நல்ல குளிர்ச்சி என்று கூறுகிறார்கள், ஆனால் மருதாணி இலையை அரைத்து தலைக்கு வைத்து குளித்தால் முடி சிவப்பாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது, தெரிந்தவர்கள் கூறவும்
எலும்புகள் உடையும் வலியை தாங்கிக்கொண்டு
ஈன்றெடுக்கும் அன்னையின் அன்பை
அந்நிய மண்ணில் அனாதையாய் தவிக்கையில் உணர்ந்தேன்.
அதுபோல, என் தமிழின் அருமை கூட
அந்நியன் வந்து மொழிபெயர்க்கையில் உணர்ந்தேன்.
அவன் அறிந்த அளவு எம்மொழியின் செம்மையை
நான் அறிய நேரம் இல்லை காரணம்
பிழைப்பை தேடி அவன் காலில் விழுந்ததாலோ??
அன்று, வயல்வெளியில் துள்ளித்திரிந்த எம்மக்கள்
இன்று, வலைதளங்களுக்கு அடிமைகள் ஆகிவிட்டார்கள்.
உச்சி வெயிலில் பாடுபட்ட உழவன், களைப்பாற
பாடிய பாட்டில் உள்ள அர்த்தங்கள் எல்லாம்
இன்று, புரியாமல் நாம் கேட்கும் பாடலுக்கு ஈடாகுமா???
வள்ளுவன் வரைந்த ஓவியத்தில் தான்
அர்த்தமுள்ளது என்று நா
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக
என்ன வாங்கி வருகிறோம் என்று பார்த்து
ஓடிவந்து தாவுவது குழந்தை, ஏன் வாங்கிவரவில்லை
என்று வம்பு சண்டை இழுப்பவள் மனைவி.
முழுதாய் வந்தால் போதும் என்று சொல்பவள் அன்னை.
தூரத்தில் நாம் வருவதை பார்த்த கணமே வேகமாய் ஓடி வந்து மார்பின்மேலே
தாவி நகரவிடாமல் பாச மழையில் முழுதாய் நனைய வைப்பது நாம் வளர்க்கும் நாய்க்குட்டி தான்.
சிறகை விரித்து வான் எங்கும் பறக்கும் பறவையின் சிறகை உடைத்து சிறையில் அடிப்பது எவ்வித ஞாயம். உந்தன் கைகளை உடைத்து உண்ணச் சொன்னால் உன்னால் முடியுமா? இறகிலா உனக்கு உலகை சுற்ற ஆசை இருக்க, சிறகை விரித்துப் பறக்கும் ஆசை பறவைக்கு இருக்க கூடாத??? பறவையின் ஆசை பெட்டிக்குள், உந்தன் விருப்பம் மட்டும் வான் அளவோ???