மஅனிற்றா ஜான்சி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மஅனிற்றா ஜான்சி |
இடம் | : எட்டயபுரம் |
பிறந்த தேதி | : 04-Dec-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 232 |
புள்ளி | : 46 |
நான் பிறந்தது கோவில்பட்டி வீரமாநகரில். இதுவரை நான் எழுதிய கவிதைகளை அரங்கேற்றியதில்லை, அதற்கான ஒரு சரியான தளம் இது என்று நினைக்கிறேன். இதன் பிணைப்பில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்...
சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளை பார்க்கும்போது உங்கள் மனதில் எழும் இனிமையான ஏக்கங்களை பகிருங்களேன்...
சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளை பார்க்கும்போது உங்கள் மனதில் எழும் இனிமையான ஏக்கங்களை பகிருங்களேன்...
சகிப்புத்தன்மை, எதையும் ஏற்றுக்கொள்ளாமை, பொறுமை மற்றும் மனிதநேயம் இல்லாத நடவடிக்கைகள் எங்கிருந்து தொடங்குகின்றன?
அழிந்து கொண்டிருக்கிறது
அழிந்துவிட்டது
அழியப்போகிறது
அழிய வாய்ப்பில்லை
உங்கள் பதில் என்ன?
(எழுத்து பிழை இருங்தான் மன்னிக்கவும்?
அழகு என்றால் என்ன ?
அது பெண்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?
எந்த வயது முதல் எந்த வயது வரை அழகு?
நாம் செய்யக் கூடாத செயல் எது?
ஆடாமல் அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டிருக்கும்
கண்காணிப்பு கேமராவாக
ஆசை...
தொட்டுத் தொட்டு உன் வாசனையை
நுகர்ந்து கொண்டே இருக்கும்
உன் சட்டையாக மாற
ஆசை...
உன் கைகளுக்கு இடையே
அடிக்கடி நெறிப்படும்
உன் செல்பேசியாக
ஆசை...
உன் பாதத்தில் மிதிபடும்
செருப்பாக மாற
ஆசை...
உன் தலை மற்றும் மீசையிலிருந்து விழும்
முடிகளை சேகரிக்கும்
பொறுக்கியாக மாற
ஆசை...
கண்களை மூடி
உன் கை பிடித்து
வெகுதூரம் நடக்க
ஆசை...
நீ வேண்டாம் என்று வெளிவிடும் மூச்சை
ஆயுள்வரை நான் மட்டுமே சுவாசிக்க
ஆசை...
சாகும் வரை உன் காதலில்
நான் மட்டுமே இருக்க
ஆசை...
உன்னைவிட்டு நான் இறந்தால் ந
நான்
நினைக்கும் போதெல்லாம்
கண்ணில் வந்து நிற்கிறாயே
கண்ணீராக!
எப்போது நான் நினைப்பேனென்று
எதிர் பார்த்துக் கொண்டே இருப்பாயோ. . . .
குழந்தைப் பருவ அழுகையில் ,
தாயின் முத்தத்தைக் முகர்ந்தேன் ...
சிறு வயதில் அழுகையில்,
கண்ணீரின் சுவையை உணர்ந்தேன்...
நண்பன் பிரிகை அழுகையில்,
அன்பின் சுவாசத்தை பார்த்தேன் ....
தந்தை மரணத்தின் அழுகையில் ,
கடவுளின் விளையாட்டை கண்டேன் ...
தாயின் பாச அழுகையில் ,
மனிதப் பிறவியின் மேன்மையை தரிசித்தேன் ...
ஆனால்,
காதலி பிரிவின் அழுகையில்,
இதயத்தின் வலியை உணர்ந்தேன்.....முதன் முதலாக ! ரணம் ரணமாக !
தமிழ் பெண்களின் அமெரிக்கா லண்டன் மோகம்
ஏன் பெண்கள் அமெரிக்கா மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் ?
சில பெற்றோர்களும் தங்கள் பிழைகள் வெளிநாட்டில் குடியேற ஆசைப்படுகிறார்கள் ?
முதிர் கன்னியாக ஆனாலும் வெளிநாடு தான் வேண்டுமா ?
ஏண்டா மவனே நீ டாக்டரு பட்டம் வாங்கவரைக்கும் நாங்க எவ்வளவு கசட்டப்பட்டம்ணும் உனக்கு தெரியுமா? தெரியாதா?
@@@
என்னம்மா அதையெல்லாம் நா எப்பிடிமா மறக்க முடியும். நீயும் அப்பாவும்தாம்மா எனக்கு கண்கண்ட தெய்வங்கள். நா இன்னைக்கு ஒரு கல்லூரிலே தமிழ்ப் பேராசிரியரா இருக்கறன்னா நீயும் அப்பாவும் செஞ்ச தியாகமும் உழைப்புந்தாம்மா.
##@@
சரிடா மவனே மணிமாறா நீ தமிழ்ப் பேராசியரா இருக்கறதெல்லாம் சரிதான். உம் பசங்களுக்கு போயி விசை, அசைன்னு வாயிலே நொழையாத பேருங்கள வச்சிருக்கறயே இதான் நம்ம தாய் மொழிக்கு செய்யற தொண்டா?
@@@
அம்மா என்ன மாதிரி பேராசிரியர்களா இருக்கற 98% பேரு அவுங்க பிள்ளைங்களுக்கெல்லாம் வாயில நொ
வாழ்க்கைச் சுவரிலே வறுமை ஓவியம்
கண்ணீராலே அழிந்திடுமோ
ஏழை குடிசையில் ஏற்றும் தீபமும்
தண்ணீராலே எரிந்திடுமோ
கடவுள் கருணை கடல்மேல் மழையை பொழிகிறதே
வயிற்றுப் பசியின் கொடுமை அதிலே நனைகிறதே.. (வாழ்க்கை)
வேலை தேடும் வேலை செய்தே
வீணாய் காலம் கழிகிறதே
வீட்டின் அடுப்புத் திண்ணை மேலே
பூனை சுகமாய் துயில்கிறதே
யானை பசிக்கு சோளப் பொறியும்
குதிரைக் கொம்பாய் இருக்கிறதே
பானை கூட அடுப்பில் குந்தும்
பசியால் நாளும் துடிக்கிறதே ..(வாழ்க்கை)
ஏற்றி வைக்கும் ஏணிகள் எல்லாம்
எட்டி உதைத்துப் போகிறதே
தீட்டி வைத்தும் புத்திக் கூர்மை
தினமும் மழுங்கிப் போகிறதே
உழைத்து வாழும் கனவுகள் காண
நண்பர்கள் (18)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கருப்பு வைரம்
திருச்செந்தூர்

murugu
திருச்சி

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி
