மஅனிற்றா ஜான்சி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மஅனிற்றா ஜான்சி
இடம்:  எட்டயபுரம்
பிறந்த தேதி :  04-Dec-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Sep-2016
பார்த்தவர்கள்:  225
புள்ளி:  46

என்னைப் பற்றி...

நான் பிறந்தது கோவில்பட்டி வீரமாநகரில். இதுவரை நான் எழுதிய கவிதைகளை அரங்கேற்றியதில்லை, அதற்கான ஒரு சரியான தளம் இது என்று நினைக்கிறேன். இதன் பிணைப்பில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்...

என் படைப்புகள்
மஅனிற்றா ஜான்சி செய்திகள்
மஅனிற்றா ஜான்சி - மஅனிற்றா ஜான்சி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2017 3:33 pm

சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளை பார்க்கும்போது உங்கள் மனதில் எழும் இனிமையான ஏக்கங்களை பகிருங்களேன்...

மேலும்

இவ்வளவு பொதி சுமக்கணுமா? 27-Nov-2017 12:47 am
விஞ்ஞானத்தை வளர்க்க செல்லும் விண்மீன்கள் ......... 23-Nov-2017 7:28 pm
ஏக்கங்கள் பள்ளியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் ........ஆயிரம் நினைவுகளை என் மீது அள்ளிதெறிக்கிறது சாரலை.மீண்டும் நனைய ஆசை பள்ளி மழையில் .............................. 23-Nov-2017 6:32 pm
ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்.... பச்சைகுதிரையும், பம்பரமும் நெல்லுச்சோறும்,நொண்டியும் என் ஞாபங்கள்.... அரையனா இருந்தாலே அரண்மணையை விலைக்குவாங்குதல் போன்ற என் எண்ண ஞாபங்கள்... உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல் நண்பனோடு காக்கா கடி கடித்து தின்ற தின்பண்டங்கள் என் ஞாபங்கள்... பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய காத்திருந்து காத்திருந்து கடைசியில் கிழிந்த உடையை அணிந்து சென்ற பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்.... தெய்வீக யாத்திரையை விட என் பள்ளி யாத்திரை அதிகம் என்ற என் எண்ணம் ஞாபங்கள்.... மஞ்சள் பையும் மண்பானை நீரும் என் ஞாபங்கள்... கடைசியில் என் உண்மையை ஞாபங்கள் ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதோசி நான்...என்ற என் எண்ண ஞாபங்கள்.... 23-Nov-2017 5:26 pm
மஅனிற்றா ஜான்சி - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Nov-2017 3:33 pm

சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளை பார்க்கும்போது உங்கள் மனதில் எழும் இனிமையான ஏக்கங்களை பகிருங்களேன்...

மேலும்

இவ்வளவு பொதி சுமக்கணுமா? 27-Nov-2017 12:47 am
விஞ்ஞானத்தை வளர்க்க செல்லும் விண்மீன்கள் ......... 23-Nov-2017 7:28 pm
ஏக்கங்கள் பள்ளியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் ........ஆயிரம் நினைவுகளை என் மீது அள்ளிதெறிக்கிறது சாரலை.மீண்டும் நனைய ஆசை பள்ளி மழையில் .............................. 23-Nov-2017 6:32 pm
ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்.... பச்சைகுதிரையும், பம்பரமும் நெல்லுச்சோறும்,நொண்டியும் என் ஞாபங்கள்.... அரையனா இருந்தாலே அரண்மணையை விலைக்குவாங்குதல் போன்ற என் எண்ண ஞாபங்கள்... உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல் நண்பனோடு காக்கா கடி கடித்து தின்ற தின்பண்டங்கள் என் ஞாபங்கள்... பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய காத்திருந்து காத்திருந்து கடைசியில் கிழிந்த உடையை அணிந்து சென்ற பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்.... தெய்வீக யாத்திரையை விட என் பள்ளி யாத்திரை அதிகம் என்ற என் எண்ணம் ஞாபங்கள்.... மஞ்சள் பையும் மண்பானை நீரும் என் ஞாபங்கள்... கடைசியில் என் உண்மையை ஞாபங்கள் ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதோசி நான்...என்ற என் எண்ண ஞாபங்கள்.... 23-Nov-2017 5:26 pm
மஅனிற்றா ஜான்சி - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Nov-2017 3:31 pm

சகிப்புத்தன்மை, எதையும் ஏற்றுக்கொள்ளாமை, பொறுமை மற்றும் மனிதநேயம் இல்லாத நடவடிக்கைகள் எங்கிருந்து தொடங்குகின்றன?

மேலும்

வெறுப்பிலிருந்து. உ-ம் :- மோடி மேலுள்ள வெறுப்பு. 27-Nov-2017 12:45 am
மஅனிற்றா ஜான்சி - மனிதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2017 11:03 am

அழிந்து கொண்டிருக்கிறது
அழிந்துவிட்டது
அழியப்போகிறது
அழிய வாய்ப்பில்லை

உங்கள் பதில் என்ன?
(எழுத்து பிழை இருங்தான் மன்னிக்கவும்?

மேலும்

என்றும் அழியாது... 15-Nov-2017 1:40 pm
அழிய வாய்பில்லை.! 14-Nov-2017 1:32 pm
அழிந்துகொண்டிருக்கும் மொழிகள் பட்டியலில் தமிழும் இருக்கிறது; ஆனால் அழியாது ! 14-Nov-2017 2:55 am
மஅனிற்றா ஜான்சி - மனிதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2017 11:10 am

அழகு என்றால் என்ன ?
அது பெண்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?
எந்த வயது முதல் எந்த வயது வரை அழகு?

மேலும்

ரசிக்கும் மனம் இருந்தால், பெண்கள் மட்டும் அல்ல அத்தனையும் அழகானவை தான்.... 15-Nov-2017 1:37 pm
எல்லா வயதிலும் பெண் அழகுதான்.! கன்னிபருவம் என்றால் அது அழகல்ல கவர்ச்சி.! 14-Nov-2017 1:29 pm
கண்ணைக் கவர்வது அழகு! அழகு பெண்ணிடம் மட்டும் இல்லை; எல்லா இடத்திலும் குவிந்திருக்கிறது. பிறந்தது முதல் பேணிக் காப்பது வரை அழகு! 14-Nov-2017 3:04 am
மஅனிற்றா ஜான்சி - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2017 11:00 am

நாம் செய்யக் கூடாத செயல் எது?

மேலும்

நாம் பேசும் கடுமையான சொற்க்கள் 16-Nov-2017 3:00 pm
நம்பிக்கைத் துரோகம்.உயிர் போகும் நிலையிலும் செய்ய கூடாதது ஆனால் இன்று பல உயிர்களை குடிக்கிறது நம்பிக்கை துரோகிகளால் 16-Nov-2017 12:33 pm
உறவினர்கள் ,நண்பர்கள், முகம் தெரியாத நபர் இப்படி எவரிடமாவது இருந்து எதாவது ஒரு செயலை மறைக்க நினைக்கிறோமோ அதனை செய்யக் கூடாது. 15-Nov-2017 1:31 pm
நம்பிக்கை துரோகம்..! அது சொல் செயல் பொருள் உறவு எதுவென்றாலும்...! 14-Nov-2017 1:17 pm
மஅனிற்றா ஜான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 3:31 pm

ஆடாமல் அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டிருக்கும்
கண்காணிப்பு கேமராவாக
ஆசை...

தொட்டுத் தொட்டு உன் வாசனையை
நுகர்ந்து கொண்டே இருக்கும்
உன் சட்டையாக மாற
ஆசை...

உன் கைகளுக்கு இடையே
அடிக்கடி நெறிப்படும்
உன் செல்பேசியாக
ஆசை...

உன் பாதத்தில் மிதிபடும்
செருப்பாக மாற
ஆசை...

உன் தலை மற்றும் மீசையிலிருந்து விழும்
முடிகளை சேகரிக்கும்
பொறுக்கியாக மாற
ஆசை...

கண்களை மூடி
உன் கை பிடித்து
வெகுதூரம் நடக்க
ஆசை...

நீ வேண்டாம் என்று வெளிவிடும் மூச்சை
ஆயுள்வரை நான் மட்டுமே சுவாசிக்க
ஆசை...

சாகும் வரை உன் காதலில்
நான் மட்டுமே இருக்க
ஆசை...

உன்னைவிட்டு நான் இறந்தால் ந

மேலும்

மஅனிற்றா ஜான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 3:13 pm

நான்

நினைக்கும் போதெல்லாம்

கண்ணில் வந்து நிற்கிறாயே

கண்ணீராக!

எப்போது நான் நினைப்பேனென்று

எதிர் பார்த்துக் கொண்டே இருப்பாயோ. . . .

மேலும்

மஅனிற்றா ஜான்சி - பாரதி பறவை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2016 4:14 pm

குழந்தைப் பருவ அழுகையில் ,
தாயின் முத்தத்தைக் முகர்ந்தேன் ...
சிறு வயதில் அழுகையில்,
கண்ணீரின் சுவையை உணர்ந்தேன்...
நண்பன் பிரிகை அழுகையில்,
அன்பின் சுவாசத்தை பார்த்தேன் ....
தந்தை மரணத்தின் அழுகையில் ,
கடவுளின் விளையாட்டை கண்டேன் ...
தாயின் பாச அழுகையில் ,
மனிதப் பிறவியின் மேன்மையை தரிசித்தேன் ...
ஆனால்,
காதலி பிரிவின் அழுகையில்,
இதயத்தின் வலியை உணர்ந்தேன்.....முதன் முதலாக ! ரணம் ரணமாக !

மேலும்

மஅனிற்றா ஜான்சி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தமிழ் பெண்களின் அமெரிக்கா லண்டன் மோகம்
ஏன் பெண்கள் அமெரிக்கா மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் ?
சில பெற்றோர்களும் தங்கள் பிழைகள் வெளிநாட்டில் குடியேற ஆசைப்படுகிறார்கள் ?
முதிர் கன்னியாக ஆனாலும் வெளிநாடு தான் வேண்டுமா ?

மேலும்

வாழ்த்துக்கள் தோழியே... 03-Dec-2016 7:08 am
என் கவிதையை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி தோழரே... 03-Dec-2016 7:08 am
அகம் மகிழ்ந்த நன்றிகள்..... 18-Nov-2016 8:07 pm
போட்டிக்கு கவிதைகள் கடைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மிகவும் குறைவு 14-Nov-2016 1:47 pm
மலர்91 அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Jun-2016 11:41 pm

ஏண்டா மவனே நீ டாக்டரு பட்டம் வாங்கவரைக்கும் நாங்க எவ்வளவு கசட்டப்பட்டம்ணும் உனக்கு தெரியுமா? தெரியாதா?
@@@
என்னம்மா அதையெல்லாம் நா எப்பிடிமா மறக்க முடியும். நீயும் அப்பாவும்தாம்மா எனக்கு கண்கண்ட தெய்வங்கள். நா இன்னைக்கு ஒரு கல்லூரிலே தமிழ்ப் பேராசிரியரா இருக்கறன்னா நீயும் அப்பாவும் செஞ்ச தியாகமும் உழைப்புந்தாம்மா.
##@@
சரிடா மவனே மணிமாறா நீ தமிழ்ப் பேராசியரா இருக்கறதெல்லாம் சரிதான். உம் பசங்களுக்கு போயி விசை, அசைன்னு வாயிலே நொழையாத பேருங்கள வச்சிருக்கறயே இதான் நம்ம தாய் மொழிக்கு செய்யற தொண்டா?
@@@
அம்மா என்ன மாதிரி பேராசிரியர்களா இருக்கற 98% பேரு அவுங்க பிள்ளைங்களுக்கெல்லாம் வாயில நொ

மேலும்

நன்றி நண்பர் மணி அவர்களே. நம் கடைசி மூச்சு இருக்கும்வரை நம்மோடு இருப்பது நம் தாய் மொழிதானே! 24-Sep-2016 10:38 pm
நன்றி நண்பரே. தங்கள் உயர்ந்த எண்ணம் தமிழர்கள், குறிப்பாக கல்வியறிவுள்ள தமிழர்களுக்கு இருந்தால் நம் மொழியைச் சீரழிவிலிருந்து காப்பாற்ற வழி பிறக்கும். கலலாரையும் கெடுப்பவர் கற்ற தமிழர்களே. கற்றார்க்கும் கல்லார்க்கும் இன்றில்லை வேறுபாடு. 19-Jul-2016 10:15 pm
தமிழ் மீது தாங்கள் கொண்ட தாகம் நீரின்றியும் வளரட்டும். 19-Jul-2016 10:30 am
நன்றி தோழமையே. 15-Jun-2016 11:54 pm
மஅனிற்றா ஜான்சி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2016 4:27 am

வாழ்க்கைச் சுவரிலே வறுமை ஓவியம்
கண்ணீராலே அழிந்திடுமோ
ஏழை குடிசையில் ஏற்றும் தீபமும்
தண்ணீராலே எரிந்திடுமோ
கடவுள் கருணை கடல்மேல் மழையை பொழிகிறதே
வயிற்றுப் பசியின் கொடுமை அதிலே நனைகிறதே.. (வாழ்க்கை)

வேலை தேடும் வேலை செய்தே
வீணாய் காலம் கழிகிறதே
வீட்டின் அடுப்புத் திண்ணை மேலே
பூனை சுகமாய் துயில்கிறதே
யானை பசிக்கு சோளப் பொறியும்
குதிரைக் கொம்பாய் இருக்கிறதே
பானை கூட அடுப்பில் குந்தும்
பசியால் நாளும் துடிக்கிறதே ..(வாழ்க்கை)

ஏற்றி வைக்கும் ஏணிகள் எல்லாம்
எட்டி உதைத்துப் போகிறதே
தீட்டி வைத்தும் புத்திக் கூர்மை
தினமும் மழுங்கிப் போகிறதே
உழைத்து வாழும் கனவுகள் காண

மேலும்

மிக்க நன்றி 23-Aug-2016 1:24 am
ஏற்றி வைக்கும் ஏணிகள் எல்லாம் எட்டி உதைத்துப் போகிறதே.... அருமை 22-Aug-2016 3:40 pm
நன்றி 01-Aug-2016 9:49 am
அழகாக படம்பிடித்துள்ளீர்கள் வரிகள் அருமை 01-Aug-2016 6:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கருப்பு வைரம்

கருப்பு வைரம்

திருச்செந்தூர்
murugu

murugu

திருச்சி
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (18)

வ சிவா

வ சிவா

சங்கரன்கோவில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே