தேகதாஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேகதாஸ்
இடம்:  இலங்கை (மட்டக்களப்பு )
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Apr-2014
பார்த்தவர்கள்:  300
புள்ளி:  46

என்னைப் பற்றி...

எனது பெயர் அ.தேகதாஸ் என் நினைவில் வரும் எண்ணங்களை கவிதை வடிவில் படைப்பது நல்லம் என நினைக்கின்றேன் அதனால்தான் எனது மொழி நடையில் எழுதுகிறேன் .உங்கள் விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.

என் படைப்புகள்
தேகதாஸ் செய்திகள்
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2016 4:27 am

வாழ்க்கைச் சுவரிலே வறுமை ஓவியம்
கண்ணீராலே அழிந்திடுமோ
ஏழை குடிசையில் ஏற்றும் தீபமும்
தண்ணீராலே எரிந்திடுமோ
கடவுள் கருணை கடல்மேல் மழையை பொழிகிறதே
வயிற்றுப் பசியின் கொடுமை அதிலே நனைகிறதே.. (வாழ்க்கை)

வேலை தேடும் வேலை செய்தே
வீணாய் காலம் கழிகிறதே
வீட்டின் அடுப்புத் திண்ணை மேலே
பூனை சுகமாய் துயில்கிறதே
யானை பசிக்கு சோளப் பொறியும்
குதிரைக் கொம்பாய் இருக்கிறதே
பானை கூட அடுப்பில் குந்தும்
பசியால் நாளும் துடிக்கிறதே ..(வாழ்க்கை)

ஏற்றி வைக்கும் ஏணிகள் எல்லாம்
எட்டி உதைத்துப் போகிறதே
தீட்டி வைத்தும் புத்திக் கூர்மை
தினமும் மழுங்கிப் போகிறதே
உழைத்து வாழும் கனவுகள் காண

மேலும்

மிக்க நன்றி 23-Aug-2016 1:24 am
ஏற்றி வைக்கும் ஏணிகள் எல்லாம் எட்டி உதைத்துப் போகிறதே.... அருமை 22-Aug-2016 3:40 pm
நன்றி 01-Aug-2016 9:49 am
அழகாக படம்பிடித்துள்ளீர்கள் வரிகள் அருமை 01-Aug-2016 6:59 am
தேகதாஸ் - தேகதாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2016 12:18 pm

வாழ்கையின் வலிகள்
காதலின் வலிகள்
சமூக ஏற்த்தாழ்வின்
வலிகளையும்
தன் விழிகள் கண்ட
கொடுமைகளையும்
தன் கவிதைகளின்
கருப்பொருளாய்
சமூக மாற்றத்திற்கு
ஈட்டிகளாய்
பாய்ந்தன

வாலி
இவர் தமிழின்
ஆழி
வேலி
புலி
சினிமாவில்
நல் சிந்தனை
தந்தவர்
தமிழ் ஈழத்தையும்
தலைவரையும்
புகழ்ந்து
கவி பாடிய
ரங்கராஜன்

புதுக்கவிதை
தந்த புனிதன்
இனிதன்
பல கவிஞர்களுக்கு
குருவாய்
தமிழ் குலம் காத்த
கவிஞர் இவர்

நான் ஆனையிட்டால்....
இந்தப்பாடல்
பலரின் மனங்களில்
பதிந்தது
புரிந்தது
இதுபோல் பல

பாடல்களில்
புதுமைகளும்
ஆண்
பெண்ணின்
வலிகளையும்
சூட்சுமத்தோடு
வாழ்வின் எதிர்காலத்தை
எதிர்வு கூ

மேலும்

அப்படியோ நண்றி 01-Aug-2016 6:56 am
என் மானசீகமும் இவர் தான் 28-Jul-2016 9:44 pm
தேகதாஸ் - தேகதாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2016 4:07 pm

சின்னச் சின்ன குயில் நீயே
சிறகடிக்கும் மயில் நீயே
கண்ணாலதான் தோகையாடுர

திருக்கொண்டை பூ போல
சிலிர்த்துதான் பூத்திருக்க
சலிப்பு இல்லாம
மெல்லமா கொல்லுர

பாதையில நானும் உன்ன
பார்க்கதான் நிக்கையில
பாதகத்தி (தீ) பார்க்காம
போறியே

பனை நுங்கு வண்டிபோல
குடையடித்து கிடக்கிறேனே
கொழு கொழு பெண்ணே
எனை நழுவி ஓடுர
நானும் தேடுரன்
புதிய பாடலைப் போல்
மனதில் பதிந்து
படுகளம் அடித்துச்
செல்கிறியோ

மேலும்

நண்றி நண்பரே 01-Aug-2016 6:54 am
இயல்பான வாழ்க்கையில் மாற்றம் தரும் பொழுதுகள் காதலால் செதுக்கப்படுகிறது 01-Aug-2016 2:36 am
தேகதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2016 4:07 pm

சின்னச் சின்ன குயில் நீயே
சிறகடிக்கும் மயில் நீயே
கண்ணாலதான் தோகையாடுர

திருக்கொண்டை பூ போல
சிலிர்த்துதான் பூத்திருக்க
சலிப்பு இல்லாம
மெல்லமா கொல்லுர

பாதையில நானும் உன்ன
பார்க்கதான் நிக்கையில
பாதகத்தி (தீ) பார்க்காம
போறியே

பனை நுங்கு வண்டிபோல
குடையடித்து கிடக்கிறேனே
கொழு கொழு பெண்ணே
எனை நழுவி ஓடுர
நானும் தேடுரன்
புதிய பாடலைப் போல்
மனதில் பதிந்து
படுகளம் அடித்துச்
செல்கிறியோ

மேலும்

நண்றி நண்பரே 01-Aug-2016 6:54 am
இயல்பான வாழ்க்கையில் மாற்றம் தரும் பொழுதுகள் காதலால் செதுக்கப்படுகிறது 01-Aug-2016 2:36 am
தேகதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2016 12:18 pm

வாழ்கையின் வலிகள்
காதலின் வலிகள்
சமூக ஏற்த்தாழ்வின்
வலிகளையும்
தன் விழிகள் கண்ட
கொடுமைகளையும்
தன் கவிதைகளின்
கருப்பொருளாய்
சமூக மாற்றத்திற்கு
ஈட்டிகளாய்
பாய்ந்தன

வாலி
இவர் தமிழின்
ஆழி
வேலி
புலி
சினிமாவில்
நல் சிந்தனை
தந்தவர்
தமிழ் ஈழத்தையும்
தலைவரையும்
புகழ்ந்து
கவி பாடிய
ரங்கராஜன்

புதுக்கவிதை
தந்த புனிதன்
இனிதன்
பல கவிஞர்களுக்கு
குருவாய்
தமிழ் குலம் காத்த
கவிஞர் இவர்

நான் ஆனையிட்டால்....
இந்தப்பாடல்
பலரின் மனங்களில்
பதிந்தது
புரிந்தது
இதுபோல் பல

பாடல்களில்
புதுமைகளும்
ஆண்
பெண்ணின்
வலிகளையும்
சூட்சுமத்தோடு
வாழ்வின் எதிர்காலத்தை
எதிர்வு கூ

மேலும்

அப்படியோ நண்றி 01-Aug-2016 6:56 am
என் மானசீகமும் இவர் தான் 28-Jul-2016 9:44 pm
தேகதாஸ் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2016 5:20 am

சிந்திடும் கண்ணீர் கூட அன்பின்
புரிதலில் முகம் காட்டுமானால்
நீயும் அவளும் வாழும் வாழ்க்கை
கூட எழுதப்படாத கவிஞனின் காவியமே!

முத்துக்கள் எடுக்கும் கடலை விட
அன்புகள் நிறைந்த பேரனாந்த
வாழ்க்கையே பெறுமதியானது

கடல் நீரில் விளையும் உப்பை போல்
அவளில் நீயும் உன்னில் அவளும்
வாழும் நாளெல்லாம் நிழலாய் தோன்றினால்
வேதங்களும் உன்னை யாசிக்கும்

வெண்ணிலவாக அவளிருக்க
இரு நிறைந்த வானாக நீயும்
மழை பொழியும் மேகமாய் அவளிருக்க
குடை பிடியா மரமாக நீயும்
ரசனையில் வாழ்ந்திட அன்பே ஆயுதம்

வாழ்க்கை அழகானது தான்
ஆனால் அந்த வாழ்க்கை கூட
உம் பெயரை இணைத்துச் சொல்லிட
ஒற்றை நொடியில்

மேலும்

உங்களாலும் முடியும் முயலுங்கள் அதிகம் வாசியுங்கள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Jul-2016 7:11 am
அழகான வரிகள் எப்படி உங்களால் மட்டும் 21-Jul-2016 12:50 pm
உண்மைதான் நண்பரே! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Jun-2016 5:56 pm
அன்பெனும் ஆயுதம் கொண்டு எதையும் சாதிக்கலாம் ,,,,, கவிதை அருமை சகோ ,,,, வாழ்த்துக்கள் ,,,! 29-Jun-2016 4:35 pm
தேகதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2016 10:28 am

ஒரு முறையேனும்
உனை அடைவதனாலும்
காதல் நரம்புகள் யாவும்
கல கலவெனாடும்
முத்திப் பழுத்த
நினைவுகள்
முழு நேரமும்
பூர்த்துக் குழுங்கும்

கோயில் கடைத் தெரு
சுத்தி திரிகையில
நீ கடைக்கண்ணால்
பார்த்து
கள்ளச் சிரிப்பு
சிரிக்கும் போது
சிலுர்த்துக் கொள்கிறது
புதுவித காதல்

மேலும்

நண்பர்களுக்கு நன்றி 21-Jul-2016 12:45 pm
துளிர் விடும் வரிகள் அழகு! வாழ்த்துக்கள் ... 20-Jul-2016 4:34 pm
அது காதலின் அறிமுகக் கட்டம் 20-Jul-2016 6:29 am
தேகதாஸ் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Jul-2016 8:30 am

நிலத்தில் தெறித்து விழும்
சில்லரை காசு போல்
அவளின் சிரிபொலி
நெஞ்சின் ஒளியில்
ஒரு அழகு

குறுந்தொகையில்
அவள் குழலும் அழகு
என் அருகில் நிற்கும்
அவள் நிழலும்
மனதில் சுழலும்
ஒரு அழகு

சுவாசக் குழாயில்
மாட்டிய சளிபோல்
வேதனைதரும்
அவள் விழியும்
கன்னக் குழியம்
ஒரு அழகு

அனைத்தும் அவள்தான்
எனை அணைக்கும்
நினைவும் அழகு
இனி சில அழகு
உன விழி
புலியாய் பாயுதே
நெஞ்சே
உயிரில் காதல்
நகங்கள் கீறி இரத்தம்
சிந்துதே

உச்சி வெயிலினில்
பட்டப் பகளினில்
உடலில் வெப்பம்
தொட்டுப் படுகையில்
வியர்வை
கொட்டிப்பறப்பதை
அறிவேணோ

குளிர் காற்று
இரவினில் நடுநிசியி

மேலும்

நன்றி உங்கள் கருத்தும் அழகு 14-Jul-2016 9:07 pm
கவியும் அழகு... 14-Jul-2016 4:38 pm
நன்றி சகோ உங்கள் ஆதரவிற்கு 03-Jul-2016 9:12 pm
இனிமையான நேசத்தை அழகின் தேசம் காண்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2016 5:27 am
தேகதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2016 8:30 am

நிலத்தில் தெறித்து விழும்
சில்லரை காசு போல்
அவளின் சிரிபொலி
நெஞ்சின் ஒளியில்
ஒரு அழகு

குறுந்தொகையில்
அவள் குழலும் அழகு
என் அருகில் நிற்கும்
அவள் நிழலும்
மனதில் சுழலும்
ஒரு அழகு

சுவாசக் குழாயில்
மாட்டிய சளிபோல்
வேதனைதரும்
அவள் விழியும்
கன்னக் குழியம்
ஒரு அழகு

அனைத்தும் அவள்தான்
எனை அணைக்கும்
நினைவும் அழகு
இனி சில அழகு
உன விழி
புலியாய் பாயுதே
நெஞ்சே
உயிரில் காதல்
நகங்கள் கீறி இரத்தம்
சிந்துதே

உச்சி வெயிலினில்
பட்டப் பகளினில்
உடலில் வெப்பம்
தொட்டுப் படுகையில்
வியர்வை
கொட்டிப்பறப்பதை
அறிவேணோ

குளிர் காற்று
இரவினில் நடுநிசியி

மேலும்

நன்றி உங்கள் கருத்தும் அழகு 14-Jul-2016 9:07 pm
கவியும் அழகு... 14-Jul-2016 4:38 pm
நன்றி சகோ உங்கள் ஆதரவிற்கு 03-Jul-2016 9:12 pm
இனிமையான நேசத்தை அழகின் தேசம் காண்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2016 5:27 am
தேகதாஸ் - தேகதாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2014 11:26 am

அம்மா .......... நாம் பிறக்கும் போது
உச்சரிக்கும் மொழி
உலகத்தோரின் பிள்ளையார் சுழி
அன்னை நம் கூட இருக்கும் தாய்

அ ... இருந்து அனைத்தையும்
சொல்லித்தருவாள்
அழும் போது அணைப்பாள்
அன்புடனும் பண்புடனும்
நற் பழக்கங்களை கற்றுத்தரும் ஆசான்

அள்ளிக்கொண்டு
கிள்ளிக் கிள்ளி சிரிக்க வைப்பாள்
சோறு ஊட்ட நிலாவிற்கே கூட்டிச் செல்வாள்
சிந்தனை கதைகளும் சொல்வாள்

நம் வலிகளை
தன் விழிகளில் தாங்குவாள்
சிறந்த உழைப்பாளியும் இவளே

நமக்கு ஏதாவது ஒன்று என்றால்
அவள் படும் பாடு சொல்லமுடியாது
பாசம் காட்டுவதில் தாயை
யாரும் வெல்ல முடியாது

மனிதர்களின் வேராய் இருப்பாள்
நம் இன்பங்களின

மேலும்

அருமையான வரிகள் சகோதரா 18-Sep-2014 9:22 pm
நன்றி 20-May-2014 10:40 am
நன்று ! 18-May-2014 2:13 pm
அன்னையை பற்றிய சிந்தனை மிக நன்று 18-May-2014 1:01 pm
தேகதாஸ் - தேகதாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 1:23 pm

வெட்ட வெளியில்
வேதனையுடன்
சின்ன சிறுவன்
சினுங்கிய முகத்துடன்
சிவந்த கண்ணங்கள்

என்ன நடந்ததோ
யார் கண்டா
கனவிலும் காணாத
தோற்றம்
கண்கள் கலங்கியது

படிக்கும் வயதில்
அவன்
பன்றிக்குட்டிபோல்
முகத்தில்கறை
படிந்திருந்தது

சின்னசிருவன்தனே
சில்லறை காசு
என்றாலும்
சின்ன பசிக்கு
உதவும்தனே

ஐயோ பரிதாபம்
அயல் வீட்டில்
நடந்த சம்பவம்
நான் சொல்லத்
தேவையில்லை
உங்களுக்கே
புரிந்திருக்கும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

ராம்

ராம்

காரைக்குடி
சந்திரா

சந்திரா

இலங்கை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (48)

இவரை பின்தொடர்பவர்கள் (48)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
myimamdeen

myimamdeen

இலங்கை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே