மட்டுநகர் கமல்தாஸ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மட்டுநகர் கமல்தாஸ் |
இடம் | : மட்டக்களப்பு |
பிறந்த தேதி | : 15-Apr-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 666 |
புள்ளி | : 189 |
என்னைப்பற்றி (சுயசரிதை)
நான் கிராமத்தான்
வறிய குடும்பத்தின் அங்கத்தவன்
சிறிய குடிசைக்கு சொந்தமானவன்
ஏழ்மை வாழ்வை அங்கமாகக் கொண்டவன்
ஏளனத்துக்கு ஆளானவன்
எளிமை சிறப்பென கழிப்பவன்
கட்டிலிருந்தாலும்
தரையில் கொஞ்சம் தலை சாய்ப்பவன்
கனவிலே ஊரழிந்தலும்
நினைவிலேழுந்து அழுபவன்
உயிர்கள் அடாவடியாகக் கொல்லப்படும் போது
உதிரக் கண்ணீர் சிந்துபவன்
என்னோர்களின்
மனக்குமுறல்களை
எழுத்துக்களாக்கி எடுத்துரைப்பவன்
முன்னோரின் வார்த்தைகளை
முடியாக அலங்கரிப்பவன்
கலப்பை தூக்கிய உழவனாக
எழுதுகோல் ஏந்திய உழவன் நான்
அகங்காரம் கொண்டவனிடம் ! எனது அசையாது
மார்பு நிமிர்ந்தே நிற்கும் !!
சிறந்தவனிடம்
எனது சிரம்தாழ்ந்தேயிருக்கும்!!
அத்தாட்சியானது துவாய்த்துண்டு
பருவ மழை பொழியத்தொடங்க உழவர்கள் உழுத ஆரம்பிப்பார்கள் அந்த நேரத்தில் ஊரிலிருந்து வயல் செய்யும் இடத்துக்கு சமைப்பதற்கு உரிய சாமான்கள் அனைத்தும் எடுத்து போய்விடுவார்கள் சிலர் அங்கேயே வாழ்கின்றவர்களும் உண்டு அன்றொருநாள் வயல் வேலைக்காகவும் காவல் பார்ப்பதற்காகவும் அருளம்பலம் ஊரிலிருந்து தேவையான பொருட்களை அவனுடைய துவிச்சக்கர வண்டியின் அடிகரியலில் கட்டி வயலுக்கு போக ஆயுத்தமாகின்றான்
அப்போது அவனுடைய கடசி மகளை தூக்கி முத்தம் கொடுத்தபடி செல்லக்கதைகள் அவள் பயில புன்னகையோடு கேட்கின்றான் அதே நேரம் மூத்தவனும் இரண்டாவது மகனும் ஓடிவந்து அணைத்தபடி என்ன வாங்கி வருவிங்க அப்ப
பகலவன் பூமியை பார்க்கும் முதல் எழும்பி வீட்டின் அனைத்து வேலைகளையும் முடித்து கடவுளை வணங்கி நண்பனை காணச்செல்லத்தயாராகும் மகனை வழியனுப்பியதும் மகேஸ்வரி காலை உணவை உட்கொண்ட பிறகு ஓய்வில்லாத இயந்திரமாய் மதிய சாப்பாட்டை செய்யத்தொடங்குகின்றாள்
சூரியதேவன் மேற்கினில் ஒழிந்து கொள்ள பூசையறையினுள் சென்று விளக்கேற்றி வாசனைப் பொருட்களை வீடெல்லாம் விட்டதும் தேத்தண்ணி போட்டெடுத்து இருக்கையில் அமர்ந்த போது தான் ஞாபகம் வந்தது, போய் சேர்ந்ததும் போண் எடுக்கின்றேன் என்ற மகன் இன்னும் எடுக்க வில்லையே என்ற எண்ணம் வந்தது மேசையில் இருந்த கைபேசியை எடுத்து மகன் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தினாள் அவனை சென்றடைய முடிய
மேகங்கள் ஆகாயத்தில் விளையாடிக்கொண்டிருந்தது அண்ணார்ந்து பார்த்து ஒரு கதை சொல்லுகின்றான் மழையாய் பேயப்போகும் முகில்கள் கூட எவ்வளவு சந்தோசமாக இருக்கு மனிதனாக பிறந்த நாம் இப்படி வேதனையோடும் வஞ்சனையோடும் அலைகின்றோம் என்று மனதுக்குள் அவனுக்கு கூறிகொள்ளுகின்றான்.
உடம்பு உணரும் அளவுக்கு ஒரு சிறுதுளி நீர் உடலில் பட்டுத்தெறிக்கின்றது அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்த நீர்த்துளி பெரும் இரைச்சலுடன் திடுதிடுவென வாரி இறைக்கின்றது மரத்தின் கீழ் ஓடிப்போய் நின்ற அழகனுக்கு இரவைக்கு எங்க தங்கல் போடுவது என்றே யோசனை போனது மழைமெதுவாக தூறிக்கொண்டேயிருந்தது அப்போது தூரத்தில் ஓர் வெளிச்சம் கண்ணில் பட்டது இவன் அதை ந
பழைய நினைவை மீட்டுக்கொண்டு உறங்கியதால் காலையில் தாமதமாக எழநேரிட்டது வழமைக்கு மாறாக பேருந்து கூட நேரத்துக்கு மாறாக வந்து போய்விட்டது தனியார் வாகனமொன்றில் அலுவலகம் சென்றேன் அங்கு அதிகாரி வாகனம் நிறுத்த பட்டு இருந்தது.
இது என்னடா இண்டைக்கு நேரத்தோடு இந்த மனிசன் வந்திருக்கான் என்று எண்ணிய படி உள்நுழைகிறேன் வார்த்தைகளை உதறித்தள்ளுகின்றார் குனிந்த படி நின்றேன் போய் இரு என்றவுடன் இருக்கையில் அமர்ந்தேன்
முக நூல் பக்கத்தை திறந்தால் தினகரன் மாமாவின் புதினங்களை பார்த்து விட்டு திரும்புகின்றேன் எருமை மாடாட்டம் அதிகாரி தலையை அசைத்தபடி செல்கின்றார் .என்ன சகுனம் டா எதை செய்தாலும் தவறாகவே இருக்கிறத
அகநாட்டின் அழகி இவள்
அகமெல்லாம் நிறைந்து
என்னுயிரில் கலந்த அழகே
வயலெல்லாம் நட்டு வைத்து
நாடெல்லாம் செல்வம் பொழிந்திடவே
கிராமத்துப் பைங்கிளியாக உறவாடும் உறவே
பட்டு வண்ண சேலை உடுத்து
பக்குவமாய் பண்பாட்டை பயின்று வரும்
பண்புடையவளே
இளநகையில் இதமாய் இதயமெல்லாம்
நிறைந்த அன்புடையவளே
அஞ்சுகமாய் கதை பேசி
அஞ்ஞையாக பாசம் நல்கும்
அகமுடையாளே
புதுமையான உன்னழகு மிக இனிமை தந்திடவே
திகைத்து நிற்கின்றேனே பெண்ணே
குளற்கரைக்கு குமரியிவள் குளிக்க வந்தால்
குளத்து வாழ் கயல்களெல்லாம்
குதுகலித்துக் கொண்டாடிடுமே
பாவையிவள் பாதம் தேய்க்கும் வரை
பாவம் போக்க தவம் கிடக்
தாய் கைபிடித்து நடந்த தாய்மண்ணில்
மீண்டும் என் சேய் பிடித்து நடந்திட வேண்டும்
இரத்தினமாய் மிளிர்ந்த என் தாய்த்திரு நாடு
மீண்டும் மிளிர வேண்டும்
மொட்டுக்கள் ,பூக்கள் ,காய்கள்,பழங்கள்
மலர்ந்து விளையாட வேண்டும்
நாடகதாரிகளின் முகத்திரை கிழிந்திட வேண்டும்
நாட்டுமக்கள் நலமாய் செழிக்க வேண்டும்
பெரும்பான்மை ,சிறுபான்மை என்ற
பிரிவினை வாதமின்றி நலம்பெற்று வாழ்ந்திட வேண்டும்
என் அழகுத்தமிழால் பதாகைகள்
பதிந்திட வேண்டும்
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாய்
எம் தாய் நாடு இருக்க வேண்டும்
உண்டியல் இல்லாத கோயில்கள்
இருக்க வேண்டும்
ஆசையெனும் பெரும் அழுக்கு
அகன்றிட வேண்டும்
அன
அழுகின்றது குழந்தை
பேசாமல் இருக்கின்றது சுவரில்
அம்மாவின் புகைப்படம்.
• அசைந்து ஆடுகின்றது
அடம்பிடித்த குழந்தையின் கையில்
திருவிழாவின் பலூன் .
#பசியைப்போக்க
விதைக்கின்றான் விவசாயி
பாதிப்பசியோடு நெல்லை /..
• கொடி விலங்குடன் மனிதன்
தடுமாறிச்செல்கின்றது
குழந்தை அச்சத்தில் .
அற்புத தருணமதை அன்னார்ந்து பார்க்கின்றது
அந்த மரத்தடியில்
மலர்ந்திருந்த பூக்கள் .
எழுதி மடித்த வைத்த
கவிதை காலையில் காணாமல் போனது கனவு
பிரிவுகள் நிரந்தமில்லையென//
கற்றுக்கொடுக்கின்றது//
நீண்ட நாள் சந்திப்பு//
நிலா வருமென்றவுடன்
பால் சோற்ற
நந்தவனமாய் எம் நாடு
வந்தவர் வணங்கும் மாநாடு -பல
வேந்தர்கள் வந்தாள வாஞ்சைகொண்ட பூமி
செல்வச்செழிப்பும்
செங்கோண்மை தவறாத
நல்லாட்சியில் செழித்தோங்கியது
நந்தவனத்தேராக
நஞ்சுக்குண்டெறிந்து
நாடு நாடாய்க்கடத்தி
அச்சாணி இழந்த தேராகிப்போனது
எம் தேசம்
தரை தாவும் அலைகடலும்
பாரையாளும் முப்படையும்
தேராக வலம் வந்த
தேனாட்டை சீர்குலைத்தார்கள்
சிவப்பு மனிதர்கள்
பூத்துக்குலுங்கிய ஊருக்குள்
கூத்தாட வந்த கயவர்கள்
குலவிளக்குகளை
சூரையாடிச்சென்றதை
கண்டீரோ ?
இல்லை கதறி அழுதீரோ ?
இமையாக காத்து வந்த
கன்னித்தமிழை
இல்லாது ஒழிக்க வந்த
கயவர்கள் கூட்டம்
தேராக உலகம் போற்ற
உலவிய எம்
புதுமைகள் புகுத்தி நான்
கவிதை சொல்ல வேண்டுமெனில்
உன் குறுகிய பொட்டும்
கிழிந்த
ஜீன்ஸ்சும் தேவைப்படும்
வேண்டாமடி
நீ
என்றுமே புடவை கட்டிய
என் கிளாசிக்கல்
கற்பனையாகவே இரு
அச்சாதாரண இரவினை
அசாதாரண இரவாய் மாற்றிடும்
நிலவையும் நின்று ரசிக்க செய்திடும்
குளிர் எழில் நிறைந்திட்ட
பொழில் பாவை அவள் ....
ஆங்கே சேரனின் சாயலில்
அதி வீரனாய் வீற்றிருந்த
மாறன் தனை - நேராய் அருகிருந்து
சிட்டுக்குருவியின் கனவினைப்போல
மிக மென்மையாய் வினவினாள்.....
ஆரா மாறா மணிமாறா.
இப்பாரே பாரா புது வீரா ...
உன் மதிமுகம் கண்டு மதிமயங்கி
சரிந்திடும் நிலையினில்
தெரிந்தவரை விதியென
எண்ணி வருந்திக்கிடக்கையில்
சாய்வென சரிந்திட நல்வசதியாய்
விரிந்தபடி இருக்கும் மா(ர்)-றனே !
சொல்
அடடா அழகின் சாதியினில்
மிளிர் சோதி இவள் பாதியன்றோ ??
மாறனின் பதில் - இல்லை
சொ
தெளிவாக இருக்கிறது
வானம்.
தேவையற்ற
நிசப்தங்களைக் கலைக்கும்
முகில்கள் கூட
நீண்ட பயணம்
போயிருக்கலாம்..
அந்திக்கருக்கலில்
செவ்வந்தி நிறத்தில்
சில நட்சத்திரங்கள்
சலனங்கள் ஏதுமிலாமல்
காத்திருக்கின்றன
வரும் இரவுக்காக
சிந்திச் சிதறிய
மின் மினிப் பூச்சிகள்
சிரிக்க மறந்த
வீதி விளக்குகளின்
உறக்கம் கலைக்க..
கரையோடு ஒதுங்கி
மணற்பரப்பில்
ஒளிந்து கிடக்கும்
சிப்பிகளைத் தேடுதலில்
தொலைந்து போகிறது
என் நிமிடங்கள் .
இடையுறாது தழுவும்
இதமான மாலைக் காற்றில்
எங்கோ இருந்து வரும்
பாடல் உதிர்த்து விட்ட
ஒரு துளி இசை..
அது போனதிசையில்
போய்க் கொண்டிருந்தோம்
அந்த பங்களாவில் இருக்கும்
பையன் ஒருவன்தான்
ஐந்நூறுக்கு ..
நானூற்று எழுபது
எடுத்தது..
அவங்க அப்பா
பெரிய அரசாங்க அதிகாரியாம்..
தினமும் பளபளக்கும்
தகடு போட்ட கார் வந்து
கூட்டி போகும்..
அப்பாவையும் பிள்ளையையும்..
அப்பாவைப் போல்
பிள்ளையும் செம அறிவாளி..
..
செருப்பு தைக்க வந்தவர்..
அடுக்கினார் தகவல்களை..
..
குடையின் கீழ்
சிறு பையன் ..
அப்பாவுக்கு உதவியாக ..
இன்னொரு செருப்பின்
அறுந்த பகுதி நூல்
பிரித்தபடி..
..
என்ன தம்பி..
படிக்கிறாயா..
..
ஆமாங்க..
.பத்தாவது பாஸ் ..
ஆயிருக்கேன்..
..
என்கூட சாயங்கால
நேரமெல்லாம்
இருப்பானுங்க..
..
என்ன மார்க்குப்பா..
..
ஐ
நண்பர்கள் (47)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

குமரிப்பையன்
குமரி மாவட்டம்

சதீஷ் ராம்கி
திருவள்ளூர்-ஊத்துக்கோட்ட
