முத்துபாண்டி424 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முத்துபாண்டி424 |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 14-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 400 |
புள்ளி | : 128 |
என்னுடைய பெயர் சோ.முத்துப்பாண்டி. நான் சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி தாலுகா,பள்ளத்தூர் என்ற ஊரில் வசிக்கின்றேன்.எனது தந்தையின் பெயர் சோ.சோலையன்,எனது தாயின் பெயர் சோ.மகேஷ்வரி.எனக்கு மூன்று அக்கா உள்ளன.நான் டிப்ளமோ எலட்ரிக்கல்&எலட்ரானிக் என்ஜினியர் படித்துவிட்டு சவுதியில்(Saudi அரேபியா) எலட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்டைய மின் அஞ்சல் முகவரி mpandi21110@ஜிமெயில்.காம் என்னுடைய அலைப்பேசி எண்+918973128433.
விதைகளை காக்காத பெண்ணும்
வேளாண்மை செய்யாத ஆணும்
காதலிப்பதால்
காமத்திற்கு ஒரு பயனும் இல்லை
இன்று இயக்கலைக்கு வந்த சில பெண்கள்தான்......!
பல ஆண்களின் இயல்பு வாழ்க்கையே இயங்கா வாழ்க்கையாக மாற்றிவிட்டார்கள்......!
போதும் இன்நிலை வாழட்டும் ஆண்கள் அழிய போகின்ற கொஞ்சம் நாளை.....!
வாழ விடுங்கள் வாழ்க்கை இதுதான என்பதை புரிய முயலுங்கள்.....!
என்றும் எம் உயிர் தமிழோடு....
சோ.முத்துப்பாண்டி.
இந்து என்ற மூன்று எழுத்தால் இந்து ஆனோம்...!
முஸ்லிம் என்ற நான்கு எழுத்தால் முஸ்லிம் ஆனோம்.....!
கிருஷ்டின் என்ற ஐந்து எழுத்தால் கிருஷ்டின் ஆனோம்.....!
மதங்களை கடந்து ஆறவிவு கொண்ட மனிதர்கள் என்ற ஆறு எழுத்தால் மனிதர்கள் ஆவோம்.....!
மனிதர்கள் என்ற உணர்வோடு வாழ்வோம்.....!
இந்த மண்ணில் நாம் மாண்டுபோகும் வரையும்.....!
என் கருப்பு தமிழச்சியே......
உன்னை கோவில் கோபுரத்தில் பல வர்ணங்கள் பூசி சிலை வடித்து வைத்தாலும்......!
உன் கருப்பு நிறம் கொண்ட கருஞ் சிலை தானடி கருவறையில் நிற்க்கின்றது கடவுளாய்......!
கை நீட்டி அடித்த அடியும் வலிக்கவில்லை.....!
கால் நீட்டி உதைத்த உதையும் வலிக்கவில்லை.....!
உன் வாய் பூட்டிய மௌனம் தான் வலிக்கின்றது.....!
கல்லாய் இருந்த என் இதயத்தில்.....!
காதல் எனும் சிற்ப்பி கொண்டு.....!
வலியில்லாமல் அன்பு எனும் "உளி"கொண்டு துளையிட்டு......!
என் இதயத்தில் குடியேறியவள் நீதானடி....!
என் காதலியே......!
வலிக்கு வரிகள் கொடுப்பதும் ...
வரிக்கு வலிகள் கொடுப்பதுதான்
காதல்.....