மௌனம் தான் வலிக்கின்றது..

கை நீட்டி அடித்த அடியும் வலிக்கவில்லை.....!
கால் நீட்டி உதைத்த உதையும் வலிக்கவில்லை.....!
உன் வாய் பூட்டிய மௌனம் தான் வலிக்கின்றது.....!

எழுதியவர் : muthupandi424 (14-Nov-16, 12:35 am)
பார்வை : 73

மேலே