சர்மிலா வினோதினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சர்மிலா வினோதினி
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  08-Jun-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Dec-2014
பார்த்தவர்கள்:  504
புள்ளி:  74

என்னைப் பற்றி...

சாதாரண மனுசி, இயற்கையை விரும்புகிற சுற்றுச்சூழல் ஆர்வலர்.

என் படைப்புகள்
சர்மிலா வினோதினி செய்திகள்
சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2017 3:38 pm

இங்கேதான்
நான் இங்கேதான் நின்றுகொண்டிருக்கிறேன்
நீங்கள் என் முதுகிற்கு பின்னால் அல்ல
முகத்திற்கு முன்னால் உமிழுங்கள் உங்கள் வார்த்தைகளை
என் புன்னகையை பரிசாக்குவேன்

என் இரு செவிகளும் திறந்தேயிருக்கின்றன
ஒன்று உள்வாங்குவதற்கும்
மற்றொன்றால் வெளியிடுவதற்குமாக
என் நெஞ்சுக்கூட்டில் அதி வெளிகளில்லை
உங்கள் சாக்கடை சிந்தனைகளை தேக்கிவைப்பதற்கு
என் செவிகள் திறந்தேயிருக்கின்றன

திட்டுவதானாலும் திட்டிவிடுங்கள்
உங்கள் வார்த்தைகளின் விகாரங்களை தாங்குமளவிற்கு
தைரியமாகவே வளர்ந்திருக்கிறேன்
எனினும் என் தைரியத்தை பார்த்து நீங்கள்
பயம் கொள்ளத் தேவையில்லை
வீண் விவாதங்களில் உங்களை சந

மேலும்

தனி மனித வாழ்க்கை சுயத்தை சிந்தித்து பொது நலத்தை ஆராய்ந்தால் பிணக்குகள் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 1:19 am
சர்மிலா வினோதினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2017 3:38 pm

இங்கேதான்
நான் இங்கேதான் நின்றுகொண்டிருக்கிறேன்
நீங்கள் என் முதுகிற்கு பின்னால் அல்ல
முகத்திற்கு முன்னால் உமிழுங்கள் உங்கள் வார்த்தைகளை
என் புன்னகையை பரிசாக்குவேன்

என் இரு செவிகளும் திறந்தேயிருக்கின்றன
ஒன்று உள்வாங்குவதற்கும்
மற்றொன்றால் வெளியிடுவதற்குமாக
என் நெஞ்சுக்கூட்டில் அதி வெளிகளில்லை
உங்கள் சாக்கடை சிந்தனைகளை தேக்கிவைப்பதற்கு
என் செவிகள் திறந்தேயிருக்கின்றன

திட்டுவதானாலும் திட்டிவிடுங்கள்
உங்கள் வார்த்தைகளின் விகாரங்களை தாங்குமளவிற்கு
தைரியமாகவே வளர்ந்திருக்கிறேன்
எனினும் என் தைரியத்தை பார்த்து நீங்கள்
பயம் கொள்ளத் தேவையில்லை
வீண் விவாதங்களில் உங்களை சந

மேலும்

தனி மனித வாழ்க்கை சுயத்தை சிந்தித்து பொது நலத்தை ஆராய்ந்தால் பிணக்குகள் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 1:19 am
சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2016 4:24 pm

தன்னுடலைத் தான்சுமக்க
வந்தமைந்த கால்கள் இருக்க
தரணியிலே யாருமில்லை
என்று அழத்தேவையில்லை


உன்னுடலில் உன்னோடு
துணைவரும் கால்களுண்டு
உரம் கொண்டு எழுந்துவா
உலகை வெல்வோம்
உறுதிகொண்டு


தேய்ந்த பிறை வளர்வதுண்டு
முழுமதியாய் மலர்வதுண்டு
அந்தகார இருள் கிழித்து
அகிலம் வெளிக்க
ஒளி கொடுப்பதுண்டு


இரவு வந்து மறைவதுண்டு
இருள் தொலைந்து
வான் வெளிப்பதுண்டு
வந்த துன்பம் முடிந்து போகும்
வாழ்வில் ஒரு வசந்தம் வீசும்


கூடி ஒரு காலம் வரும்
கோடி பலம் தேடி வரும்
வாடி நின்ற பயிர் வளர
வசந்தகால வேளை வரும்


ஓடி ஒரு கூட்டம் வரும்
தேடி உனை வாழ்த்த வரும்
கூடிவரும் கூட்டம

மேலும்

அருமை!! 20-Dec-2016 10:24 pm
நிச்சயமாக, மிக்க நன்றி உங்களது நல்ல பதிவுக்கு. 17-Dec-2016 10:16 pm
உங்கள் வரிகள் மனத்திற்குப் புத்துணர்ச்சி தருகிறது.. மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்து.. வாழ்த்துக்கள் 16-Dec-2016 7:08 pm
சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2016 4:24 pm

தன்னுடலைத் தான்சுமக்க
வந்தமைந்த கால்கள் இருக்க
தரணியிலே யாருமில்லை
என்று அழத்தேவையில்லை


உன்னுடலில் உன்னோடு
துணைவரும் கால்களுண்டு
உரம் கொண்டு எழுந்துவா
உலகை வெல்வோம்
உறுதிகொண்டு


தேய்ந்த பிறை வளர்வதுண்டு
முழுமதியாய் மலர்வதுண்டு
அந்தகார இருள் கிழித்து
அகிலம் வெளிக்க
ஒளி கொடுப்பதுண்டு


இரவு வந்து மறைவதுண்டு
இருள் தொலைந்து
வான் வெளிப்பதுண்டு
வந்த துன்பம் முடிந்து போகும்
வாழ்வில் ஒரு வசந்தம் வீசும்


கூடி ஒரு காலம் வரும்
கோடி பலம் தேடி வரும்
வாடி நின்ற பயிர் வளர
வசந்தகால வேளை வரும்


ஓடி ஒரு கூட்டம் வரும்
தேடி உனை வாழ்த்த வரும்
கூடிவரும் கூட்டம

மேலும்

அருமை!! 20-Dec-2016 10:24 pm
நிச்சயமாக, மிக்க நன்றி உங்களது நல்ல பதிவுக்கு. 17-Dec-2016 10:16 pm
உங்கள் வரிகள் மனத்திற்குப் புத்துணர்ச்சி தருகிறது.. மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்து.. வாழ்த்துக்கள் 16-Dec-2016 7:08 pm
சர்மிலா வினோதினி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2016 4:24 pm

தன்னுடலைத் தான்சுமக்க
வந்தமைந்த கால்கள் இருக்க
தரணியிலே யாருமில்லை
என்று அழத்தேவையில்லை


உன்னுடலில் உன்னோடு
துணைவரும் கால்களுண்டு
உரம் கொண்டு எழுந்துவா
உலகை வெல்வோம்
உறுதிகொண்டு


தேய்ந்த பிறை வளர்வதுண்டு
முழுமதியாய் மலர்வதுண்டு
அந்தகார இருள் கிழித்து
அகிலம் வெளிக்க
ஒளி கொடுப்பதுண்டு


இரவு வந்து மறைவதுண்டு
இருள் தொலைந்து
வான் வெளிப்பதுண்டு
வந்த துன்பம் முடிந்து போகும்
வாழ்வில் ஒரு வசந்தம் வீசும்


கூடி ஒரு காலம் வரும்
கோடி பலம் தேடி வரும்
வாடி நின்ற பயிர் வளர
வசந்தகால வேளை வரும்


ஓடி ஒரு கூட்டம் வரும்
தேடி உனை வாழ்த்த வரும்
கூடிவரும் கூட்டம

மேலும்

அருமை!! 20-Dec-2016 10:24 pm
நிச்சயமாக, மிக்க நன்றி உங்களது நல்ல பதிவுக்கு. 17-Dec-2016 10:16 pm
உங்கள் வரிகள் மனத்திற்குப் புத்துணர்ச்சி தருகிறது.. மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்து.. வாழ்த்துக்கள் 16-Dec-2016 7:08 pm
சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2016 3:40 pm

உன் வீட்டுச்
சாளரங்களையும் கதவுகளையும்
இறுகத் தாழிட்டுக்கொள்
நான் தவம் இருத்தலையே
விரும்புகின்றேன்


அனற் பொழுதுகளைக்
கடப்பதற்காக
தென்றலை வசியம் செய்யும்
உன் தந்திரத்தில்
ஒருவேளை என் தவம்
கலையக்கூடும்


உன் தந்திரத்தின்
ஒரு பகுதியில்
என் தவத்தைக் குலைக்கும்
மேனகையாய் நீ
வந்து போகக்கூடும்


அப்போது உன் அழகின்
மருட்சியில்
திசைமாறி வீசி
உன் வீட்டின் சாளரங்களை
நான் தொடக்கூடும்


பசுஞ்சோலைகளை
சிதைத்தழித்துவிட்டு
பாலைவனத் தென்றலுக்காய்
ஏங்கும் உன்
அறியாமை மீது நான்
இரக்கம் கொள்ளக்கூடும்


தவம் கலைந்து
வாடை குளிர்ந்து
இளகிய தென்றலாய்

மேலும்

சர்மிலா வினோதினி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 3:40 pm

உன் வீட்டுச்
சாளரங்களையும் கதவுகளையும்
இறுகத் தாழிட்டுக்கொள்
நான் தவம் இருத்தலையே
விரும்புகின்றேன்


அனற் பொழுதுகளைக்
கடப்பதற்காக
தென்றலை வசியம் செய்யும்
உன் தந்திரத்தில்
ஒருவேளை என் தவம்
கலையக்கூடும்


உன் தந்திரத்தின்
ஒரு பகுதியில்
என் தவத்தைக் குலைக்கும்
மேனகையாய் நீ
வந்து போகக்கூடும்


அப்போது உன் அழகின்
மருட்சியில்
திசைமாறி வீசி
உன் வீட்டின் சாளரங்களை
நான் தொடக்கூடும்


பசுஞ்சோலைகளை
சிதைத்தழித்துவிட்டு
பாலைவனத் தென்றலுக்காய்
ஏங்கும் உன்
அறியாமை மீது நான்
இரக்கம் கொள்ளக்கூடும்


தவம் கலைந்து
வாடை குளிர்ந்து
இளகிய தென்றலாய்

மேலும்

சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2016 9:24 pm

ஏய்யா நீ சாவுறதுக்கு என்ர பஸ்தான் உனக்கு கிடைச்சுதா? கறுமம் கறுமம் பாத்துப்போக மாட்டியா?
வயசான காலத்தில வீட்டில கிடந்து தொலைய வேண்டியதுதானே? யாரு கேட்டா நீங்கள் எல்லாம் சைக்கிள் ஓட்டேல்ல எண்டு.. வெளிக்கிட்டு வந்திற்றுதுகள் மற்றவன்ர உயிர வாங்குறதுக்கெண்டு. கறுமம் கறுமம்…
மிருகங்கள் நடமாடுகின்ற பொழுது அவற்றினைக் கலைப்பதற்காக காட்டுப்புற வீதிகளில் அடிக்கப்படுகின்ற ஒலியெழுப்பியை செவிப்பறை கிழிந்து இரத்தம் கசியும் அளவிற்கு அடித்து தான் ஓட்டி வந்துகொண்டிருந்த பேருந்தினை பகீரதப்பிரயத்தனம் செய்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நிப்பாட்டிய பேருந்தின் சாரதி மேற்சொன்ன வார்த்தைகளை ஆத்திரத்தில் மடைதிற

மேலும்

சர்மிலா வினோதினி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2016 9:24 pm

ஏய்யா நீ சாவுறதுக்கு என்ர பஸ்தான் உனக்கு கிடைச்சுதா? கறுமம் கறுமம் பாத்துப்போக மாட்டியா?
வயசான காலத்தில வீட்டில கிடந்து தொலைய வேண்டியதுதானே? யாரு கேட்டா நீங்கள் எல்லாம் சைக்கிள் ஓட்டேல்ல எண்டு.. வெளிக்கிட்டு வந்திற்றுதுகள் மற்றவன்ர உயிர வாங்குறதுக்கெண்டு. கறுமம் கறுமம்…
மிருகங்கள் நடமாடுகின்ற பொழுது அவற்றினைக் கலைப்பதற்காக காட்டுப்புற வீதிகளில் அடிக்கப்படுகின்ற ஒலியெழுப்பியை செவிப்பறை கிழிந்து இரத்தம் கசியும் அளவிற்கு அடித்து தான் ஓட்டி வந்துகொண்டிருந்த பேருந்தினை பகீரதப்பிரயத்தனம் செய்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நிப்பாட்டிய பேருந்தின் சாரதி மேற்சொன்ன வார்த்தைகளை ஆத்திரத்தில் மடைதிற

மேலும்

சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2016 4:25 pm

தாகம் தீரக்கானல் நீரை
பருகமுடியுமா?
பசிக்கும்போது பணத்தை தின்று
வாழமுடியுமா?
நீதி நியாயம் தொலைந்தால் புவியில்
மனிதம் நிலைக்குமா?
நேசம் நெஞ்சில் தொலையும் போது
காதல் வாழுமா?


வேசம் போடும் மனிதர் பாதை
முடிவில் இனிக்குமா?
அதை அறியாப்பேதை நீயும் போகும்
பாதை வெளிக்குமா?
இளமை வாழ்வில் இருக்கும் வரையில்
எதுவும் தெரியாது
முதுமை வாழ்வில் மனிதம் தேவை
அறிவாய் கண்ணம்மா


நீதி நியாயம் நீண்டு வாழும்
நிலையா வாழ்க்கையில்
நீ நேசத்தோடு கைகள் நீட்டும்
நாளும் வருகையில்


அன்பை கொடுத்து பண்பாய் நடந்தால்
அகிலம் போற்றுமே
உன் செயலைக் கண்டு உலகம் உன்னை
திரும்பிப் பார்க்குமே

மேலும்

நன்றிகள் 28-Sep-2016 11:03 pm
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 28-Sep-2016 8:56 pm
சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2016 11:49 am

இப்பொழுதெல்லாம் எனது தெருக்களில்
பேய்களினதும் குள்ள நரிகளினதும் கூடல்கள்
வெகு சாதாரணமாகிவிட்டது
அதிகாலை வேளையிலும் மாலை மங்கலிலும் கூட
அவை சுதந்திரமாய் உலா வருகின்றன


பேய்களின் இருப்பிடம் காடென்பது மாறி
என் கிராமங்களாகிவிட்டன
ஒளிந்து நெளிந்து வளைந்து திரிந்த அவற்றிற்கு
முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாய் மகிழ்கின்றன


நான் ஒருபொழுதும் நினைத்துப்பார்த்ததில்லை
எனது தெருக்களில் பேய்கள் உலாவுமென்பதை
இரவுகளில் மட்டுமே பேய்கள் வெளிக்கிளம்பும்
என்ற கற்பனையும் பேய்ப்பயமும் எனக்குள்
சிதைந்துபோய் வெகு நாட்களாகிற்று


அவற்றின் அடைப்புக்களையும் அடைத்தல்களையும்
காணநேர்கையி

மேலும்

நன்றி 21-Sep-2016 2:06 pm
யதார்த்தமான கவிதை 21-Sep-2016 9:02 am
சர்மிலா வினோதினி - சர்மிலா வினோதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2016 3:45 pm

குடைக்கு மழைமீது
அப்படியென்ன ஒரு காதல்
இப்படி உடல் நனைகிறதே...


மழைக்கும் குடைக்கும்
அப்படியென்ன ஒரு ஊடல்
இப்படி முட்டிக்கொள்கின்றனவே...

- வினோ சர்மிலா -

மேலும்

நன்றி சகோதரா 14-Sep-2016 8:05 pm
நன்றி சகோதரி 14-Sep-2016 8:04 pm
நன்று .தொடரட்டும் உங்கள் கவிதை மழை 14-Sep-2016 5:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

இவர் பின்தொடர்பவர்கள் (27)

krishnan hari

krishnan hari

chennai
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (30)

மேலே