பொங்கல் கவிதை போட்டி - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : பொங்கல் கவிதை போட்டி | 
| இடம் | : தமிழ் தேசியம் | 
| பிறந்த தேதி | : | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 08-Jan-2014 | 
| பார்த்தவர்கள் | : 2147 | 
| புள்ளி | : 118 | 
            
        பொங்கல் திருவிழா கவிதை போட்டி
    
ஆண்: காவேரி கரைமேலே 
---------கால்நடையா போறவளே 
---------காவலுக்கு நானும் வரேன் 
---------கண்ணேகொஞ்சம் நில்லடியோ
பெண்: கரிகாலன் பொறந்த மண்ணில் 
----------கண்ணகிக்கும் வீரம் உண்டு 
----------கருப்பசாமி தொணை   இருக்க 
----------காவலுக்கு நீ எதுக்கு?
ஆண்: பொழுது சாஞ்சிடுச்சி 
---------பொதிகமல மறஞ்சிடுச்சி 
---------பொல்லாத நேரத்துல 
---------பொண்ணே நீ போகலாமோ? 
பெண்: பொழப்பத்த புண்ணாக்கு   
----------பொல்லாங்கு பேசாத 
----------அச்சம் எனக்கு இல்ல 
----------ஆள்த்தொணையும் தேவயில்ல 
ஆண்: பெண்புத்தி பின்புத்தி 
---------பெரியவங்க சொன்னதெல்லாம் 
---------மறந்து தொலச்சிபுட்டு
திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 21-06-2015 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை "திருக்குறள் தேசிய நூல் மாநாடு"ஒன்றினை அனைத்து இந்திய மக்களின் சார்பாக கடலூர் மாவட்டம் வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்த உள்ளது . 
இதை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திருக்குறள் சம்பந்தமான கட்டுரைப் போட்டிகள் , குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தி பங்கு பெ (...)
உதிர்ந்த இலைகளில் 
ஏதாவது ஒன்று 
இலக்கை அடைந்திருக்கலாம்;
இல்லையேல் 
காற்றின் சூழ்ச்சிகூட வென்றிருக்கலாம்
யாருக்குத் தெரியும்?
இலக்கு என்பது 
இலகுவானதா இல்லையாவென்று 
யாருக்குத் தெரியும்?
இலக்கு என்பது 
இயல்பானவையாக இருக்கும்வரை 
அதை 
அடைவதென்பதும் 
இலகுவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்
வாழ்கிறோமோ வீழ்கிறோமோ 
கவலையில்லை; - ஆனால் 
இலக்கு என்ற ஒன்று 
இருந்தால் மட்டுமே 
வாழ்க்கையென்ற ஒன்று  அர்த்தப்படுகிறது
விதியை நம்புகிறவர்களின் 
லட்சியம் வீணானது 
லச்சங்களில் வாழ்கிறவர்களின் 
இலட்சியம்  சுவையற்றது 
தலைவிதியை தகர்கின்றவனுக்கே 
எந்த இலக்கும் 
எளிதில் வசப்பட
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் . 
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் .. 
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ? 
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது .. 
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் . 
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் .. 
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ? 
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது .. 
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ
தள தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,
தம்பி கலை அவர்களின் அர்ப்பணிப்பினால் பொங்கல் கவிதைப்போட்டி சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது, வருடம்தோறும் நமது எழுத்து தளத்தில், தமிழரின் அறுவடை திருநாளை முன்னிட்டு கவிதை போட்டி  நடத்துவது வழக்கம் ஆகும், இதை தளத்தில் இணைத்து இருக்கும் நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.
அவரவர்களும் வாழ்க்கையைத்தேடி இயந்திரமாய் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள், அப்படி இருக்கையில், சிறிது நேரம் தமிழ்ப்பணியாற்றி, தமிழன்னையின் ஆசீர்வாதங்களை பெறுவது என்பது அத்தனை சாதாரணமான விடயமல்ல.
நிலங்களில் வியர்வை சிந்தி ஓயாமல் உழைத்து, விளைந்த தானியங்களை அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து
வணக்கம் தோழர்களே...
கடந்த ஒரு மாத காலமாய் விறுவிறுப்பாக நடந்துவந்த தைத்திருநாள் கவிதைப்போட்டியை இந்த படைப்பின் மூலமாக நிறைவுக்கு கொண்டுவருவதில் திருப்தியடைகின்றேன் !
சமூக எழுச்சியையும் விழிப்புணர்வையும் தூண்டும் நோக்கில் படைப்பாளிகளை உத்வேகப்படுத்தும் எண்ணத்துடன் வருடாந்தம் அண்ணன் நிலாசூரியனால் நடாத்தப்பட்டு வந்த இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியை இந்த வருடம் ஏற்று நடாத்தி முடித்ததையிட்டு பெருமகிழ்வடைகின்றேன் !
இயந்திரமாய் சுழலும் தொழிற் சூழலில் கொழுவிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள், தம் சக படைப்பாளிகளுடன் சேர்ந்து நடாத்தும் ஒரு சிறு புரட்சியின் ஆரம்பமென அமைகின்றது இது போன்ற முற்போக்குச
வணக்கம் தோழர்களே....
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....
இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !
போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது 
அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான 
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============
சியாமளா அம்மாவிற்கு எம்
பொங்கல் கவிதைப்போட்டி 2015 ன் இறுதி முடிவுகள் அறிய 
231208 மற்றும்  231199
இலக்கங்களில் பதிவேறியுள்ள படைப்புகளைப் பார்க்கவும் ! 
வணக்கம் தோழர்களே....
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....
இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !
போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது 
அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான 
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============
சியாமளா அம்மாவிற்கு எம்
வணக்கம் தோழர்களே....
மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம். 
போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள
அன்று வருடம் 2050..
நவீன பூமியை 
இடமும் வலமுமாக
ஒரு கேள்வி சுற்றி வந்தது,
'விவசாயம் எப்படி இருக்கும்'என.
துரதிஷ்டவசமாக 
விவசாயம் தெரிந்த அவனும் 
உயிரோடிருந்ததால்
அன்று கண்டிருந்த காட்சிகளோடு,
வெகுகாலத்திற்குப் பிறகு
பசுமை நினைவுகளுக்குள்ளும்,
பச்சைப் புல்களுக்குள்ளும்
பாதம் புதைப்பதாய்
மீள்கனவுக்குள் சென்று விட்டான்..!!
அவன் விழித்தது தான் தாமதம் 
அந்தரத்தில் தொங்கிய 
இயந்திரத்தில் உணவு பிறந்தது,
அறிவியலுக்கு கொஞ்சமும் 
அறிவில்லை,
தன் அகல வாய்க்குள் 
இயற்கையை விழுங்கி விட்டு 
இப்போது அழுவதை நினைத்து
அவன் சிரித்தான்...!!
இயந்திர உலகில்
விவசாயம் பற்றிய 
செய்முறை வி
நண்பர்கள் (266)
 
                                                    முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
 
                                                    முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
 
                                                    ர கீர்த்தனா
சென்னை
 
                                                    குமரகுரு
சென்னை
 
                                                     
                     
 
					 
                                     
 
					 
 
					 
 
					 
                                         
						 
 
					 
                                                     
                                                     
                                                    