குமரகுரு - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : குமரகுரு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Feb-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 313 |
புள்ளி | : 12 |
தமிழ் கவிஞன்! என்னை பற்றி நான் சொல்வதை விட, என் கவிதைகள் சொல்லட்டும். அகநாழிகையின் மூலமாக என் முதல் கவிதை தொகுப்பு சென்ற மாதம்தான் வெளியானது. அதுவே ஒரு மிக பெரிய வாழ்நாள் சாதனை. மெம்மேலும் எழுதுவேன்.\r\n\r\nவிற்பனை முக்கியமல்ல! கற்பனையே முக்கியம்!
பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி.
கதை= சுத்தம்.
அழுக்குகளைச் சுமந்த சமுதாயத்தின் சுத்தத்தை சுதந்திரத்தின் பின்னரான தேசிய சூழ்நிலையோடு ஒப்பிட்டு பார்த்திருக்கும் கதாசிரியர் வாழைப்பழத்துள் ஊசியை ஏற்றியது போன்று மிகப்பெரிய விழிப்புணர்வு கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கும் சிறுகதையே சுத்தம். “அலுவலகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதல்ல சுத்தம் அழுக்குகளாய் வேர்விட்டுக் கிடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் இலஞ்சம் ஊழல் மோசடி மற்றும் இன்னோரன்ன விஷயங்களையும் அகற்றுவதில்தான் இருக்கிறது தேசத்தின் சுத்தம்” என்ற மையக்கருவை வைத்து தனக்கேயுரிய நக்கலுடன் வரதட்சணை இல்லாமல் வந்
உங்கள் மீது அன்பானவர்கள் உங்களை ஏமாற்ற முற்படுகையில், ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும் கூட, ஏமாந்துதான் போங்களேன்!!! அவர்களின் மகிழ்ச்சிதான் எவ்வளவு பெரிய ஆனந்தமான விஷயம் நமக்கு...
ஹாப்பி ஏப்ரல் ஃபூல்ஸ் டே!!
பாராட்டு சோறு போடுமா?
அழ முடியாத
அழ வேண்டிய தருணத்தில்
வீங்கி நிரம்புகிறது
சொற்களை கருத்தரித்த மௌனம்
சில்லரைகளால் நிரம்பிய
உண்டியல் முன் நின்று
பசிக்கு பிச்சையெடுக்கும்
குழந்தையின் கைகளாக மாறியிருந்த நாவை
சுமந்த உடலின் எடை அப்போது
குறைந்திருந்தது
கூண்டில் வாழ பழகிய
ஒற்றை சிங்கம் காட்டில்
புணர தெரியாமல் விழித்ததை போன்ற
அந்த அவமானம்
இதை வடிகட்டி துணியில் முடிந்து
எடுத்து செல்கிற என் காதுபடவேதான்
சொல்கிறார்கள் டீ நன்றாக இருப்பதாக.
"நான் இல்லையே!"
என்று சொல்லியழ ஆளில்லாத
இத்தரு (...)
பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு..! - கவிஞர் இரா.பூபாலன்.
------------------ ------
ஆனந்தவிகடன்,குமுதம் தீராநதி மற்றும் சில இலக்கிய இதழ்களில் அவ்வப்போது பார்த்து வந்த சில கவிதைகள் உட்பட,ஒரு புதையலை, இத்தொகுப்பில் அள்ளிக் கொடுத்திருக்கிறார் பூபாலன்.
இதிலுள்ள கவிதைகளைப் பொறுத்தவரை,எந்தப் பூவில் தேன் எடுத்தாலும் தேனில் பேதமில்லை என்பதைப்போல, எந்தக் கவிதையென்றாலும், வாசித்தவுடன் அதுவொரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் நகர்வதில்லை என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.
எதுவுமற்ற சூன்யத்திலும்,எல்லாமாகப் பொருந்திவிடக் கூடியவனாக கவிஞன் இருக்கிறான் என்பதை தனது கவிதைகளின் மூலம் நிரூபித்து செல்வதில் தோழர் பூ
டெல்டா மாவட்டத்தில் நடக்கும் மீதேன் குழாய் பதிப்பிற்கான எதிர்ப்பை தெரிவியுங்கள்............
08030636336 என்ற எண்ணிற்கு missed call மட்டும் கொடுங்கள் ................
டெல்ட்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் ..........
இரண்டு நவீன கவிதைகள் .
படித்து நீங்களும் முயற்சிக்கலாமே .
---------------- க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல் -----------------------
நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை
சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை
மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு
பந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்
எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்
அணித்தலைவர் ஓடிவந்து
பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று
மறுபட (...)
சென்னையில் புத்தக கண்காட்சி..
படிக்க வேண்டிய நல்ல புத்தகங்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பயனுடையதாக இருக்கும்...