ஹிந்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹிந்து
இடம்:  Srilanka
பிறந்த தேதி :  08-Jun-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jan-2015
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  3

என் படைப்புகள்
ஹிந்து செய்திகள்
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
ஹிந்து - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2015 9:21 am

விழி விரிந்தால் காதல் !
விழி கவிந்தால் காதல் !
இதை பெண்கள்
செய்வதுதான் காதல் !
ஆணின் நிலை என்னவோ
காதலில் ?
விழியிலிருந்து காலின்
விரல் நுனிவரை ரசிப்பவன்
ரசித்ததை அன்பாய்
அள்ளித் தருபவன் காதலன் !
வழங்கியதை
விரியும் விழிகளில்
புரியும் புன்னகையில்
கவிதையாக்கித் தருபவள் காதலி !

---கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய ஜோசப் ஜூலியஸ் அன்புடன் , கவின் சாரலன் 21-Aug-2015 6:22 pm
காதல் ஒருமோக தீர்த்தம்தில் மூழ்கார் பிறவிப் பயனடையா தார் ------குறள் வேதம் மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன் , கவின் சாரலன் 21-Aug-2015 6:21 pm
கவிதல் வேறு ; கவிழ்தல் வேறு . கவிதல் ----மேற்கு வானம் கவிதல் ; இமை அல்லது விழி கவிதல் கவிழ்தல் ----பாத்திரம் அல்லது குவளை அல்லது ஜாடி அல்லது கப்பல் கவிழ்தல் இது NEWTON ' S LAW முன்னது LOVE ' S LAW மிக்க நன்றி கவிப்பிரிய ஆசை அஜீத் அன்புடன் , கவின் சாரலன் 21-Aug-2015 6:03 pm
ஆம் . அவர் பதிலில் இன்னும் சொல்லலாம் என்று எழுதியிருந்தேன் . இங்கே சொல்லியிருக்கிறேன் . இன்னும் சொல்லலாம் .... மிக்க நன்றி கவிப்பிரிய ஜெய ராஜரத்தினம் அன்புடன் , கவின் சாரலன் 21-Aug-2015 5:53 pm

நான் வழமையாக செல்லும்
சாலையில்,புத்தம் புது மலராய்
புத்தம் புது வரவாய்,என்
இளமையை சீர்குலைக்க பெண்
குலத்தின் தேவதையாய் ஒருத்தி வந்தாள்.

பூங்கோதை அழகோ?ஆயிரம்
கம்பன் கவிதைகள் அவளுக்கு
இரண்டு தோழிகள்.மூத்த தோழி
நிலா.இளைய தோழி மலர்.

அவள் விழிகள் தரையை
விட்டு எழவில்லை.யாக்கை
மூடிய துப்பட்டா நாணத்தால்
தென்றலில் ஆடவில்லை.அவள்
பேசுகிறாள்,இதழும் பிரியவில்லை
வார்த்தை செவியில் கேட்கவில்லை
என்னவோர் அடக்கம்.

கன்னி என்னை கடந்து சென்றால்
அந்த நிமிடம் என்ன தான் நடந்ததோ?
எனக்கு இன்று வரை தெரியவில்லை
ஆனால் என்னிருந்தும் ஏதோ ஒன்றை
களவாடிக் கொண்டாள்.

மேலும்

அப்படியும் சொல்லலாம் கற்பனையில்........... வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-May-2015 1:16 pm
மனதைத்தானே? 27-May-2015 10:36 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 25-May-2015 5:13 pm
அருமை நண்பா ! 25-May-2015 2:36 pm
ஹிந்து - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2015 9:21 am

இராமனுக்கு
ஓர்
அனுமன் ...

எனக்கு
நீ...!

இரகசியங்கள் காக்க...
இராஜியத்தை ஆள...
இராவணனை வெல்ல...

நீ
தேவையில்லை
எனக்கு ...

உன் பலம்.... நீ
உணர ...
எந்த ஜாம்பவானும்
வரப்போவதில்லை
இனி ?

இது ''கலியுகம் ''
இங்கு...
களவாடப்படுவது
காலங்கள் மட்டுமல்ல ..உன்
''கனவுகளும்தான் ''

விடியலின்
விளக்கம் நீ !!

இருளையே...
ஏன் வாசிக்கிறாய்

வெளிப்படாத...
விதையினால்
நிலத்திற்கு
என்ன பயன் ?

விட்டில் பூச்சியின்
விளையாட்டல்ல
வாழ்க்கை ...

சிந்திக்க மறந்த
மனிதா...

சிலந்திவலையின்
சிறப்பை உணர் ...

சிதறாத சொல்தான்
சிகரங்களைத்
தொடத்துணியும்

மேலும்

நன்றி தோழி, வருகைக்கும், ,புரிதலுக்கும் 24-May-2015 7:42 pm
மாற்றமுறும் சமுதாயத்தில் தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால் மட்டுமே தடைகளை தகர்த்து ஏறிய முடியும் படைப்பு அருமை 23-May-2015 12:03 pm
நன்றி தோழி, வருகைக்கும், வாழ்த்திற்கும் ,புரிதலுக்கும் 15-May-2015 9:42 am
//தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனின் தும்பிக்கை அது இல்லை என்றால் பிறகு ஏன் இந்த வாழ்க்கை// அழகாக சொன்னீர்கள் தோழமையே, ,வருகைக்கும்,இனிய கருத்திற்கும் மிக்க நன்றிகள். 15-May-2015 9:40 am
ஆதர்ஷ்ஜி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2015 6:05 am

என்னைத் தேடி நான்... (அம்மா)
~~~~~~~~~~~~~~~~

இலுப்பைப் பூ இனிப்பும் அற்ற என்
இ-மெயில் உலகம் தேடி எள்ளுருண்டையாய் வரும் அம்மாவிடமிருந்து
இன்லேன்ட் லெட்டர்

முகவரி மட்டும் ஆங்கிலத்தில்
முத்து முத்தாய்
முன் வீட்டு பள்ளிச் சிறுமியின் கையெழுத்தில்...

மடக்கி ஒட்டிய கடித ஓரத்தில் மணக்கும் காய்ந்த இட்லித் துண்டு,
மனதில் காயாத நினைவுகள்!

விடியும் முன்பே எழுந்து அம்மா செய்யும் வேலையின் சத்தத்தில்,
விழித்துப் பதறிக்கொண்டு கூவும் சேவல்கள்!

சூரியன் உதிக்கும் முன்பே காத்திருக்கும் சூடும் சுவையும் நிறைந்த இட்லியும் சாம்பாரும்!
வீட்டில் நடந்த இட்லி வியாபாரத்தில் நடு நடுவே, பரஸ்ப

மேலும்

நன்றி சகோ 11-Apr-2015 7:59 pm
சகோ.. வரம் இல்லை... கடன் இல்லை.. உங்கள் கவிதை தாக்கியது... இதயத்தை தீண்டியது..அது மட்டுமே உண்மை... 11-Apr-2015 7:46 pm
ஜெபகீர்த்தனா, கனா காண்பவன், ஜி. ராஜன், ஹிந்து....,,, வரிசையாய் வரம் தந்தது போல் பாராட்டு மழை பொழிந்து விட்டீர்கள்... கடன் பட்டிருக்கிறேன்... கவிதையாய் திருப்பிக் கொடுக்கிறேன்... 11-Apr-2015 7:14 pm
தோழமை ஹிந்துவுக்கு மனமார்ந்த நன்றிகள் 11-Apr-2015 7:08 pm
சந்திரா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Apr-2015 9:21 pm

ஒரு மளிகை கடையில்

வாடிக்கையாளர்: “மல்லி இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “பூண்டு இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “இஞ்சியாவது இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “பூட்டு சாவி இருக்கா?”

கடைக்காரர்: “ஓ!! இருக்கே!!”

வாடிக்கையாளர்: “அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போய்யா”

மேலும்

அருமை 31-May-2015 11:22 am
ஹா ஹா ////// R 29-May-2015 2:07 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள் 21-May-2015 7:35 pm
ஹா ஹா ஹா 17-May-2015 11:43 am
ஹிந்து - P PARTHIBAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2015 1:06 pm

தமிழின் சுவை!!

கரும்பிணில் பிழிந்த சாரும் - வாழைக்
கனியுடன் கலந்த தேனும்,
பருப்புடன் சேர்த்த சோற்றில் - கலந்த
பசுவின் நெய்யின் சுவையும்,
பனைவெல் லத்தோடு வார்த்த - சுவைமிகு
பாகுடன் கலந்த பாலும்,
தந்திடும் சுவையது போலே - நாவில்
தமிழும் இனித்திடும் என்பேன்!

அம்மா என்ற ழைக்கும் - மழலையின்
அழகு குரலில் ஒலிக்கும்,
அனைத்து தழுவிக் கொஞ்சிடும் - அன்னையின்
அன்பு இதழிலும் இனிக்கும்,
குழலோடு இணைந்த யாழ்போலே - இசை
குறைவிலா மணக்கும் பண்,
இவையனைத் துமொன்றாய் கலந்த - எங்கள்
இன்னுயிர் தமிழே தாயே!

குக்கூ குயிலின் ஓசை - கூட்டில்
கொஞ்சிடும் பறவைக லொன்றாய்,
பூனை குடிக்கும் பாலை -

மேலும்

முதல் பத்திக்கு - இல்லை இரண்டிற்கு - ஆம் கவிக்கு - பாராட்டு! 11-Apr-2015 3:53 pm
kannithamizhazhagai mella mella solli viyakkavaiththuvittiirgal. 11-Apr-2015 3:27 pm
கோடி மீன்கள் ஒளிரும் - வானில் குலவும் மேகமும் நிலவும் குழந்தைகள் வியந்து பார்க்கும் - வாயில் குழைந்த பருக்கை தவழும், வேம்பும் மாவும் ஒன்றாய் - மெல்ல வீசும் தென்றல் காற்றாய், குழந்தை யோடே வளரும் - எங்கள் கன்னித் தமிழும் மெல்ல! ரொம்பவே ரசித்தேன். செமையாக இருக்கிறது தங்களின் படைப்பு. 11-Apr-2015 3:01 pm
தமிழுக்கு ஒரு அரிதாரம் பூசுகிறது படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Apr-2015 2:45 pm
ஹிந்து - ஹிந்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2015 1:04 pm

காலை சூரியனது கதிர்களும்,பறவைகளின் கீசல் சத்தங்களும் மனோரம்மிய சுழலை
வடிவமைத்தது.இந்த சூழலில் ஆரம்பிக்கப்படும் அந்த நாள் அனைவருக்கும் இன்பமான
மனநிலையை ஏற்படுத்திவிடும். அனால் இந்த காலைப்பொழுது ரம்மியாவிற்கு
மட்டும் மன உளைச்சலை தந்தது. அவளைப்பொறுத்தவரை "இந்த நாள் விடியாமல்
இருந்தாள் எவ்வளவு நன்றாக இருக்கும்?"என்று ஏங்கும் ஒரு நொந்து போன
தையலின் மனம்.
நாளை ரம்மியா கொழும்பு செல்ல வேண்டும்.நாளை பாடசாலையின் ஒரு
மாத விடுமுறையின் இறுதி நாள்.அவள் கொழும்பிலிருந்து அவளது வீட்டிற்கு வரும்
போது இருக்கும் முகவெளிச்சம் அவள் மீண்டும் கொழும்பு செல்லும் போது
இருக்காது.அவளது குடும்பம் ஓர்

மேலும்

நன்றி 08-Feb-2015 2:06 pm
நல்ல கதை தோழியே......... 07-Feb-2015 9:41 am
goodluck 30-Jan-2015 1:47 pm
ஹிந்து - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2015 12:44 pm

தணல் கட்டையின் அணலும்
இரத்த நாளங்களின் துடிதுடிப்பும்
வேல் பாய்ச்சும் இன்றைய யதார்த்தங்களும்
ஐயோ என் நெஞ்சு பொறுக்குதில்லையே

தமிழ் வாயில் நுழையாத தமிழன்
பச்சைத்தமிழனை நகையாடுகிறான்
தன்னில் அந்நிய மொழியினை
உயரமாய் எண்ணிக்கொண்டு

வறுமையின் அகோரப்பக்கங்களின்
யதார்த்த மனிதர்களின்
கல்வியென்னும் அஸ்த்திரத்தை
பணத்தால் பிடுங்கி வைக்கும் முட்டுக்கட்டைகள்

வீதியில் நடக்கும் அசம்பாவிதங்கள்
அதிகார துஷ்ப்பிரயோகங்கள்
ஓங்கும் பெண்ணடிமைத்தனங்கள்
புயலை உருவகிக்கும் சமுகப்பிணைப்புகள்

எத்தனை,எத்தனையோ ஏராளமாக
ஐயோ! என் செய்வேன் நான்
தோழர்களே தேடல்களில் பிரவேசிப்போம்-வலிமையுடன்
தீங்காத

மேலும்

ஆவேச வரிகள் ..அழுத்தம் ..அருமை 04-Feb-2015 2:08 pm
அருமை வாழ்த்துக்கள் நண்பரே 04-Feb-2015 1:30 pm
ஹிந்து - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 1:04 pm

காலை சூரியனது கதிர்களும்,பறவைகளின் கீசல் சத்தங்களும் மனோரம்மிய சுழலை
வடிவமைத்தது.இந்த சூழலில் ஆரம்பிக்கப்படும் அந்த நாள் அனைவருக்கும் இன்பமான
மனநிலையை ஏற்படுத்திவிடும். அனால் இந்த காலைப்பொழுது ரம்மியாவிற்கு
மட்டும் மன உளைச்சலை தந்தது. அவளைப்பொறுத்தவரை "இந்த நாள் விடியாமல்
இருந்தாள் எவ்வளவு நன்றாக இருக்கும்?"என்று ஏங்கும் ஒரு நொந்து போன
தையலின் மனம்.
நாளை ரம்மியா கொழும்பு செல்ல வேண்டும்.நாளை பாடசாலையின் ஒரு
மாத விடுமுறையின் இறுதி நாள்.அவள் கொழும்பிலிருந்து அவளது வீட்டிற்கு வரும்
போது இருக்கும் முகவெளிச்சம் அவள் மீண்டும் கொழும்பு செல்லும் போது
இருக்காது.அவளது குடும்பம் ஓர்

மேலும்

நன்றி 08-Feb-2015 2:06 pm
நல்ல கதை தோழியே......... 07-Feb-2015 9:41 am
goodluck 30-Jan-2015 1:47 pm
ஹிந்து - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 4:32 pm

சங்கம் தொட்டு சரித்திரம் கொண்ட
இன்னுயிர் தமிழின் தொண்மையை
குமரிக்கண்டம் முதல் குறு நிலப்பரப்பிலும் கூட
அரியணை ஏறி ஆட்சி செய்த
சுவடுகள் கூட சான்று பகர்ந்து விடுமே!

திணிப்பினால் தகர்க்க நினைத்த நொடியில்
திரண்டெழுந்த தியாக அலைகள்
மொழிப்போருக்காக தம்மை திரித்து
தம் இன்னுயிரையும் துச்சமாய் எண்ணியதை
கரை புரண்டோடிய வரலாற்றின் கருப்புப்பக்கங்களும் கூட
பறை சாற்றி விடுமே!

கிரந்த எழுத்துக்களும் புலம்பெயர்வுகளும்
இருள்

மேலும்

அருமை....... 14-Jan-2015 12:49 pm
உங்களுடைய கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . 12-Jan-2015 5:38 pm
சிறப்பான படைப்பு .......... வாழ்த்துக்கள்... 11-Jan-2015 6:17 pm
உங்களுடைய கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . 11-Jan-2015 2:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

குமரகுரு

சென்னை
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
தீனா

தீனா

மதுரை
மேலே