கார்த்திக் பழனிச்சாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக் பழனிச்சாமி
இடம்:  கோவை, தாராபுரம், சென்னை
பிறந்த தேதி :  30-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Aug-2013
பார்த்தவர்கள்:  859
புள்ளி:  117

என்னைப் பற்றி...

நான் கனவுகளை
காதலியாக ஏற்றுக் கொண்டவன்...
கவிதைகளை
என் உலகமாக்கி வாழ்ந்து கொள்பவன்...
எல்லா விளக்கையும்
ஏற்றிவிட்டு இருட்டில் நடப்பவன்...
உடையாத இதயத்தில்
உடைந்த காதலை சேமிப்பவன்...
ஆயிரம் துணை இருந்தாலும்
தனிமையை துணையாக ஏற்றவன்...
புரிந்த புதிரில் கூட
புரியாதவனாய் வாழப் பழகியவன்...

நிழல்களை நேசிப்பவன்
.... கார்த்திக் ....

என் படைப்புகள்
கார்த்திக் பழனிச்சாமி செய்திகள்
கார்த்திக் பழனிச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2021 11:14 pm

ஜன்னலோர பயணங்களில்
சிறுவனாக மாறிவிடும் மனசு...
வேடிக்கை பார்க்கிறது
நகரும் நாடகத்தை...

மேலும்

கார்த்திக் பழனிச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2021 11:12 pm

கணிப்பொறி இடைநிலை
நினைவகத்தைப் போல..
பயன்பாடுகள் முடிந்த பின்னர்
அழிக்கப்படுகின்றேன் நான்...
எப்போதும் நிரந்திரமில்லா
உறவுகளை நேசிக்காதீர்கள்..
இறுதியில் வலிகளை மட்டுமே
விட்டு செல்வார்கள்...

மேலும்

கார்த்திக் பழனிச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2021 11:07 pm

எப்போதும்
என்னைப்போல் நடித்துக்காட்டி
என் ஆண்மையின் திமிரை ...
சிறு வெட்கப் புள்ளிகளில்
அடைத்துக்கொள்கிறாள் அவள்.

மேலும்

கார்த்திக் பழனிச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2021 11:05 pm

மழைக் காலத்திற்குள்
மயங்கி விட்ட மனது...
மழைப் பயணத்தை
எனக்குள் பதிவேற்றியது...
சாவி கொடுத்ததும்
சட்டென தொடங்கியது
சாரல் மழையும்தான்...
என் பயணத்திற்கு
உயிர் கொடுத்து...
உருமிக் கொண்டது
என் புதுக்கவிதை...
பரபரப்பான சாலைகளில்
பரபரப்பாக பெய்த மழையால்
நெரிசல் தான் கொஞ்சம்
என் உணர்வுகளுக்குள்...
நெடுஞ்சாலையில் இடைவெளி
கொடுத்த மழையால்
வேகம் அதிகரித்தே
மணித்துளிகளை விழங்கிக் கொண்டது...
தேநீர் நிறுத்தமொன்றில்
தேடி வந்துவிட்ட மழை...
என்னை தொடமுடியாமல்
முறைத்தே பார்த்ததே கடந்து சென்றது..
என்றும் கடக்கும் பாதைகளை
இன்று கவிதையாக்கியது மழைதான்...
மீண்டுமொரு வசந்த காலப் பயணமென்று

மேலும்

இரவுகள் விடிந்த பின்பும்
இருள் பயம் மனதிற்குள்...!
இதயதுடிப்புகள் நிற்கும் முன்..
இன்னொரு முறை உன்னை காதலிக்கவா.....

மேலும்

நன்றி தோழரே ... 12-Nov-2015 10:22 am
கவி அருமை நண்பரே 11-Nov-2015 9:55 pm
கார்த்திக் பழனிச்சாமி - மனோ ரெட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2015 12:35 pm

செவ்வாய் நோக்கிய பயணத்திற்கு
செவ்’வாய்’ கொண்ட
அழகிகள் தேவை
என்ற விளம்பரத்தை
’ப்ச்’ கொட்டாமல் ரசித்து
வேகமாகச் சுற்றியது பூமி.

சகுனத்தடை ஏதுமின்றி
சிலநொடி
இளைப்பாற நின்றது
உலகின் ஒரு ஓரத்தில்.

சாக்கடையில்
விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத
செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி நிற்க...

மிச்சமான எச்சில் சோற்றை
இல்லாதவனுக்கு
கொடுக்க மறுத்த
முடி(வி)யில்லா முதலாளிகள்
கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க...

பெற்றெடுத்த வயிற்றில்
பெட்ரோல் ஊற்றுவது போல
முதியோர் இல்லம் சேர்த்துவிட்டு
முண்டங்களாய்
பிள்ளைகள் மாறியிருக்க...

பஸ்ஸில் அலையும் ஆண்கள் சிலர்
உரசித் தேய்க்கு

மேலும்

மிச்சமான எச்சில் சோற்றை இல்லாதவனுக்கு கொடுக்க மறுத்த முடி(வி)யில்லா முதலாளிகள் கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க.. ம்ம் பலர் ஏனோ மாற மாறுகின்றனர் கேட்டல் தாங்கள் சமூகத்தில் தல்வகி விடுவார்களாம் :) பணக்காரர் மட்டுமமால் பல மனிதர்களே இப்படித்தான் உள்ளார்கள் 20-Dec-2015 3:27 pm
நேர்த்தியான படைப்பு நண்பரே!! 12-Nov-2015 11:31 am
உண்மையான வரிகள் தோழரே.... வார்த்தைகளும் வலிகளும் சாட்டையாய் .... 11-Nov-2015 6:15 pm
சாக்கடையில் விழுந்தவனைச் சுற்றி எதற்கும் ஆகாத செல்ஃபி பேய்கள் கையை உயர்த்தியபடி நிற்க... இன்றைய நிலையை சரியாகச் சொன்னீர்கள்.. புதிய சிந்தனை... வாழ்த்துக்கள்.. 08-Nov-2015 10:40 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Nov-2015 1:10 pm

பட்டாம்பூச்சிகள் 3
"""""""""""""""'''''''''''"""""'"""""
பொங்கல் வாழ்த்துதான்
உனக்கு பொருந்தும்
நீ
கரும்பென்பதால்.!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
சுந்தரப்பாதம் கொண்டு
கடலைத் தீண்டுகிறாய்
சும்மா இருந்த கடல்
சூடாகிப்போனது
சுனாமியாய்.!
"""""""""""""""""""""""""""""""""""""""""
பெருவிரலால்
பெண்போடும் கோலத்தில்
பேரின்பம்
காண்கிறது பூமி.!
"""""""""""""""""""""""""""""""""""""""""""
நிலா மேகத்திற்குள்
மறையும் போதெல்லாம்
நீ ஆடைமாற்றும்
நியாபகம் வந்துவிடுகிறது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""
பயணிக்கும் கண்களை
விபத்துக்குள்ளாக்கும்
பல வளைவுகள்கொண

மேலும்

பொங்கல் வாழ்த்துதான் உனக்கு பொருந்தும் நீ கரும்பென்பதால். அருமை நண்பரே.... கரும்பை போன்றே உங்கள் கவிகள் ... 11-Nov-2015 5:41 pm
இனிமையான கவி...சுவையான வரிகள்...சகோ 09-Nov-2015 12:59 pm
எனக்கும் இந்த பூ பிடித்திருக்கிறது நண்பரே.. மிக்க நன்றி 08-Nov-2015 11:19 pm
ரசிக்கும்படியான கருத்து நண்பரே.மிக்க நன்றி 08-Nov-2015 11:17 pm

நிலவை ரசித்து விட்டு...
அவள் நிழலை மிதித்ததிற்கு ...
அழுபவன் நான்...

மேலும்

நன்றி தோழரே தங்களின் கருத்துக்கு ..... 11-Nov-2015 5:32 pm
நல்ல வரிகள் நண்பரே வாழ்துக்கள் 11-Nov-2015 4:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (34)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (34)

புகழ் சுரேஷ்

புகழ் சுரேஷ்

coimbatore-tamilnadu-india
க உதய்

க உதய்

Kadayanallur in NELLAI

இவரை பின்தொடர்பவர்கள் (34)

user photo

ammu mahesh

Gangaikondan (Tirunelveli)
user photo

K.K. VISWANATHAN

சேலம்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே