அமுதினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அமுதினி
இடம்:  சிதம்பரம்-தமிழகம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Mar-2015
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  153

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிதை.காதல் எனக்கு பிடிக்கும். காதலுக்கு என்னை பிடிக்காது

என் படைப்புகள்
அமுதினி செய்திகள்
அமுதினி - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2015 12:17 pm

புலி பதுங்கி இருக்கும்
காடு அவள்...
நுழைவதும்
சிரமம்..
வெளியேறுவதும் சிரமம்...
காடு கொண்ட
வளைவுகளில்
தொலைவது மட்டும்
சுலபம்...
கருந்துளை
கவிழ்ந்து கிடக்கும்
ஒரு பதுங்கலாய்...
நான் வழி தொலையும்
ஒற்றை
யானையின் பிளிறலோடு..
மனதை
வாரிக் கொண்டே
முயங்குகிறேன்...
ஆடைகளற்ற
வானமாய்
ரோமங்களின் சிலிர்ப்போடு
வண்ணம் மாறுகிறது
எங்கள் இரவு....
எங்கள் நிர்வாண
பிரதேசங்களில்
நாங்கள் வெட்கம்
தின்று ஒருவரையொருவர்
கொல்லுகிறோம்....
உறுதி கொண்ட
கண் ஒன்றும்,
உயரம் நின்ற
பண் ஒன்றும்,
இரு நிலாக்களும்,
இன்ன பிற
உலாக்களும்,
பேய் பிடித்து
நகர்கின்றன,
விடியலை நோ

மேலும்

நன்றி தோழி.... 22-Apr-2015 8:41 pm
நன்றி தோழரே... 22-Apr-2015 8:40 pm
நன்றி தோழரே.... 22-Apr-2015 8:40 pm
நன்றி தம்பி.... 22-Apr-2015 8:40 pm
அமுதினி - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2015 5:42 pm

கணினியின் கற்பனை
~~~~~~~~~~~~~~~~~~~

தகவல் பரிமாற்றத் தவறினில்
தரத்தினை மதிப்பிடும் இணையத்தின்
அதிவேகத் தேடலை நிறுத்தி - ஓர்
--உலாவியின் தாவல் அடைப்பினுள்
--எனைமறந்த மந்திரப் பிறவி நீ ..!

கோப்பு பகிர்தலின் முடிவில்
சிதறி சிதையும் சிறு அடைவையும்
மறுச் சுழற்சியின் மகத்துவத்தால்
என்மனதை மீண்டும் மீட்டெடுத்து
--அடைவினுள் அசையாமல் உறங்கும்
--புகைப்பட புன்னகைப் புதையல் நீ ..!

இணையத் தொடர்பு துண்டிப்பால்
உயிர் இழக்கும் கணினியின்
உள்ளீடு திரையின் மின்னணுவினுள்
--மிரளாமல் மிதந்து அசையும்
--உன் கன்னம் வரைந்தக் காதலில்
--கணினியின் கற்பனைக் காதலி நீ ..!


-

மேலும்

மகிழ்ச்சி அண்ணே ..தொடர் கருத்தில் .. 25-Apr-2015 1:00 pm
கணினியின் கற்பனை நவீனத்தின் ஈர்ப்பு , அழகிய தேடல் , வாழ்த்துக்கள் ராஜ் . 25-Apr-2015 12:58 am
மகிழ்ச்சி அண்ணா...புதிய வார்த்தைகள் பயன்பாட்டில் வரின் நலமே ... 23-Apr-2015 7:39 pm
அற்புதம். சுஜாதா இது போன்ற ஆக்கத்தை மிகவும் ஊக்குவிப்பார். இந்தக் கவிதையை சரியான இடத்தில் "யுகங்களில்" பயன்படுத்துவேன் 23-Apr-2015 7:33 pm
அமுதினி - எண்ணம் (public)
08-Apr-2015 10:47 pm

சொற்க்கோர்வையில் வீரியம். ஆழம்.
---------------------------------------------------------------------

’ சாகா மருந்து ’ எனும் கவிதையில் சித்ரா ராஜ்

அனைத்தும் கண்ட இறைவன்
அசந்தே போனான்
மரணம் உண்டெனும் போதே
பணத்திற்கும் பதவிக்கும்
நாக்கை தொங்க விட்டவன்
சாவே இல்லா சாஸ்வதம் பெற்றால்
என்னைக் கொன்று
ஏழு லோகமும் பிடித்திடுவானே?
அரக்கனை விட
அரசியல் வியாதி கொடிது
அலறிய கடவுள்
அழித்தே விட்டான்
அமுத குப்பியை....

மேலும்

அமுதினி - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2015 9:27 pm


நண்பர்களே என்னுடைய கவிதை ஒன்று இந்த வார குங்குமம் புத்தகத்தில் வெளியாகியுள்ளது.. 'அடையாளம் தேடும் முகங்கள்' என்னும் கவி கட்டுரை நண்பர்களே...

- கிருத்திகா தாஸ்...

மேலும்

நன்றி 09-Apr-2015 1:13 pm
தோழியே என் 'கட்டுரை' பகுதியில் இருக்கும் 'அடையாளம் தேடும் முகங்கள்' என்ற கவி கட்டுரையே இது மா.. .. 09-Apr-2015 12:50 pm
அதை நாங்கள் படிக்க முடியுமா ....பகிரவும் 09-Apr-2015 12:47 pm
நன்றி கார்த்திகா...... 09-Apr-2015 12:46 pm
அமுதினி - எண்ணம் (public)
08-Apr-2015 8:46 pm

சுடும் தீயில் எண்ணெய் ஊற்றி
அதில் கவிஞனை நிறுத்தி
மனவலிமையோடு எழுதினால் மட்டுமே
நீ கவிஞன்
தன்மான மனிதன்
என எரிச்சலூட்டி
எச்சில் ஊற்றி
பாதங்களையும்
எழுதுபவர்களின் பாக்களையும்
சீரழித்து சீழ்பிடிக்க வைப்பதா
இலக்கியத்தின் சேவை ?

மேலும்

ஆமோதித்த நட்புக்கு கைக்கொடுக்கல். 08-Apr-2015 10:28 pm
இல்லைங்க ....... 08-Apr-2015 10:20 pm
அமுதினி - எண்ணம் (public)
08-Apr-2015 8:31 pm

வியந்து ரசித்த வரிகள்
..........................................

வெண்கலச் சிறகிருந்தும்
மழைகாலங்களில்
மட்டுமே
பறக்கும் புற்றீசல் நான் -
எனவே
எந்தக் கள்ளப்பருந்தும்
என்னைக் கொத்திக் குதறலாம் !

இறந்தகாலப் பெருமை
பேசிப் பேசியே
நிகழ்காலத்தில்
பிணமெனக் கிடக்கும்
இழிகுலம் நான்
எனவே
எவனுமென் அனுமதியின்றி
என்னைக் குழிதோண்டிப்
புதைக்கலாம் !


‘நான் தமிழன்’ எனும் கவிதையில் ’ லம்பாடி எனும் பாலா’

மேலும்

வெயில் காலம் நட்பே. சரி ஆகிடும். ஹா ஹா ஹா 08-Apr-2015 10:54 pm
ஊக்குவிப்பாலர்களுக்கு = ஊக்குவிப்பாளர்களுக்கு எவ்வளவு பிழை ??? 08-Apr-2015 9:09 pm
தூடாக = துண்டாக 08-Apr-2015 9:08 pm
எனது பாணி என்றெல்லாம் எதுவும் இல்லை தோழமையே ......! பொள்ளாச்சி அபி சார் செய்ததை நான் துண்டு துடாகச் செய்தேன் .....! இத்தளத்தின் ஊக்குவிப்பாலர்களுக்கு அவர்தான் பிரம்மா ...... 08-Apr-2015 9:08 pm
அமுதினி - எண்ணம் (public)
08-Apr-2015 8:25 pm


அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள்
............................................................

என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?

ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!


‘என்னோடு வா’ எனும் கவிதையில் கவிஞர் வித்யா

மேலும்

நன்றாக எழுதுபவர்களுக்கு எழுதும் சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கலாம். மாறாக உளைச்சல் கொடுப்பது சரிதானா . பலரும் சிந்திக்கவேண்டும். ஆதரவு கொடுக்கும் பல நல் உள்ளங்கள் இங்கு இருக்கிறது. மறுப்பு இல்லை என்னிடம். 08-Apr-2015 8:43 pm
வித்யா முன் போல எழுதுவதில்லை .....! அவரும் தளத்தின் உயரிய படைப்பாளி ........ 08-Apr-2015 8:39 pm
ஜெய்நாதன் சூ ரா அளித்த எண்ணத்தை (public) உதயகுமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Mar-2015 12:14 pm

நண்பர்களே வெயில் காலம் தொடங்குகிறது ..
நாம் சமாளித்து கொள்வோம் வீடுகளில் இருந்து.
பாவம் பறவைகள் அவை எங்கு செல்லும் ..
ஏற்கனவே மரங்களை அழித்து நாம் வீடு செய்து விட்டோம் ...
எனவே அவைகளுக்காக ...தினமும் உங்கள் விட்டின் மாடியில் அல்லது வெளிப்புறத்தில் ..
பறவைகள் அவை தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் வையுங்கள்
முடிந்தால் சிறிது தானியம் வையுங்கள் .....
பாவம் அவைகளுக்கு கண்டிப்பாக பயன் படும் ....
முடிந்த வரை இதனை நண்பர்களுடன்,உங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ...

மேலும்

நன்று தோழா 21-Mar-2015 7:22 pm
நற்பதிவு...... நிற்பனவே...நடப்பனவே..பறப்பனவே ..நானிலத்தில் எல்லாமே தோழமையே ........ கருணை உள்ளம் வாழ்க........ 21-Mar-2015 4:23 pm
நன்றி தோழரே ....நல்ல பகிர்வு ....இதை போல் ஏற்கனவே எங்கோ படித்திருந்தாலும் அவசர வேளைகளில் மறப்பது சகஜமே ...மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி ...கட்டாயம் பின்பற்றுகிறேன் ....தோழர்கள் இதை போல் அடிக்கடி நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள் ... 21-Mar-2015 3:51 pm
இரக்கமுள்ள எண்ணம் ....வாழ்க ...வளமுடன் ...... 21-Mar-2015 2:32 pm
அமுதினி - இரா இராமச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2015 5:09 pm

Cine Director Shankar & Cine Music Director A .R . Rahman - இருவரும் சினிமாவில் புரட்சி செய்த ஆரம்ப காலத்தில்......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

வசுந்தரா

வசுந்தரா

கும்பகோணம்
user photo

பவுன் குமார்

திருவண்ணாமலை
முத்து ராஜ குமார் சு

முத்து ராஜ குமார் சு

திசையன்விளை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (29)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (31)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மேலே