எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள் ............................................................ என் கணுக்கால் கண்டு...


அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள்
............................................................

என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?

ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!


‘என்னோடு வா’ எனும் கவிதையில் கவிஞர் வித்யா

பதிவு : அமுதினி
நாள் : 8-Apr-15, 8:25 pm

மேலே