பவுன் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பவுன் குமார்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  31-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2015
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கண்ணாடியின் மறு பிம்பம் நான்!
நீ என்னை உயிராக நினைத்தாள் உன் உயிர் நான்'
நீ என்னை எதிறியாக நினைத்தாள்
உன் எதிரி நான்'
மரமாக நினைத்தாள் மரம் நான்'
கல்லாக நினைத்தாள்
கல் நான்'
கவிஞனாக நினைத்தாள்
கவிஞன்
நான்....................................

என் படைப்புகள்
பவுன் குமார் செய்திகள்
பவுன் குமார் - பவுன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2015 2:38 pm

இழப்பதற்கு என்று
என்னிடம் ஒன்றும் இல்லை
உன்னிடமிருந்து அன்பை
மட்டுமே எதீர் பார்கின்றேன்

தருவாயா
இல்லை தெருவில் விட்டு விடுவாயா
பெண்னே ஒரு முறை என்னை திரும்பி பார்பார். ... ...

மேலும்

முயற்சி செய்கிறேன் நட்பே 21-Mar-2015 7:08 pm
நன்று . இன்னும் கொஞ்சம் கவித்துவம் வேண்டும் , முடியும் உங்களால் . தொடருங்கள் 21-Mar-2015 5:10 pm
சந்திரா அளித்த படைப்பில் (public) santhira மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2015 10:02 pm

திருமணமான ரெண்டு பெண்கள் நண்பிகள் சந்திச்சு கொண்ட பொழுது,

"உனக்கு ஒன்று தெரியுமா... போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!"

"ம்ம்… எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கு...! மாமியாரும் இருக்குறாங்க...! அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்…!" மற்றைய தோழியின் ஏக்கம்.

"அடி முண்டம்… எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே...!?!?!?"

மேலும்

அருமை 31-May-2015 11:21 am
நல்ல நகை. தவறான கருத்து. 29-May-2015 3:14 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் நட்பே 27-May-2015 9:09 pm
சும்மா ஒரு கற்பனை தானே தோழமை கருத்துக்கு நன்றிகள். 11-Apr-2015 9:28 pm
சந்திரா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Mar-2015 10:32 pm

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் "நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் "இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே

மேலும்

மன்னிக்கவும் தோழி, இதே கதையமைப்பு, இதே கருத்து, எந்த மாற்றமும் இல்லாமல் நான் முன்னமே படித்திருக்கிறேன். ஆண்ட்ராய்டு மொபைலில், பிளே ஸ்டோரில், டர்ட்டி ஜோக்ஸ் அப்ளிகேஷனில் இந்த நகைச்சுவை இப்பொழுதும் காணக் கிடைக்கறது. 13-May-2015 1:04 pm
கருப்பொருள் palaiyathu. athilirunthu uruvakiya kathai puthiyathu. 11-May-2015 8:40 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:39 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:38 pm
பவுன் குமார் - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 1:37 pm

கருவில் முளைத்த கண்ணீர் விதையே!
காலமெல்லாம் இனி தண்ணீர் பஞ்சமாம்
கனவிலும் கூட கானலே மிஞ்சுமாம்

இனி வேர்களுக்கு வேலையில்லை
உணவுக்கு வயலும் தேவையில்லை
உழவென்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை
காரணம்
முன்னோருக்கு நம்மேல் அக்கரையில்லை

வளர்ச்சியென்ற பாதையிலே
வருங்காலத்தை வதைத்தோரே!
செயற்கை தண்ணீருக்கு
செய்முறை விளக்கம் தந்தீரா?
காடுகழனி அழித்து
கல்லறைக்கு வழி அமைத்தீரா?
நெருப்பினை மூட்டி
நெகிழிகளாலே நேரம் குறித்தீரா?

இனி
மழையின் மேகமே நீ
மரணித்துப்போவாய்
கடலில்லா நிலமே நீ
கலையிழந்துபோவாய்
உலகமே நீ உருக்குலைந்துபோவாய்
நாங்கள் உருவமிழந்துபோவோம்

பூமித்தாயே! கண்ணீர் விடு
கடலளவு

மேலும்

நன்றி 26-Nov-2016 7:31 am
தங்கள் கவிதை பயணம் அன்றும் இன்றும் என்றும் வெற்றி நடை போடுகிறதே! தொடரட்டும் இனிய தமிழ் கவிதை பயணம் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 12:14 pm
நன்றி சகோதரி... 18-May-2015 7:25 am
உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துகிறேன் அன்பு சகோதரி ! 13-May-2015 4:56 pm
மனோ ரெட் அளித்த படைப்பில் (public) mano red மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 11:34 am

வெறும் பேருக்கும்,
எங்க ஊருக்கும்,
அவரு தான் பெரியாளு,
சந்தனத்த நெஞ்சுல பூசி
சாக்கடை வாசம் வீசுவாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!

சீமையில இருந்து
சில்லுனு வந்தாரு ,
சிலுக்கு சட்ட போட்டு
கிளுக்குன்னு சிரிச்சாரு,
உதவின்னு கேட்டா போதும்
ஊர விட்டே ஓடுவாரு,
காஞ்சு போன கையால
காக்கா வெரட்ட மாட்டாரு . !!

பொத்தாம் பொது அடயாளமா
வெக்கங்கெட்ட அவுகளுக்கு
எட்டு மொழத்துல
வெள்ளை வேட்டியும்,
மானங்கெட்ட அவுகளுக்கு
மஞ்ச பூசுன
ரெண்டு மைனர் துண்டும்..!!

தலையாரி அவரு தான்,
தர்மகர்த்தா அவரு தான்
கோயிலுக்கு போனா
மசமசன்னு நிக்காம
மால மரியாதையெல்லாம்
வெரசா வாங்குவாரு,
தறுதலை அவரு தான்

மேலும்

தலையாரி அவரு தான், தர்மகர்த்தா அவரு தான் கோயிலுக்கு போனா மசமசன்னு நிக்காம மால மரியாதையெல்லாம் வெரசா வாங்குவாரு, தறுதலை அவரு தான் நியாய தர்மம் பேசுவாரு .! ///மம்ம்ம் வெட்டி வீசுகிறீர்கள் 26-Mar-2015 11:38 pm
அங்கயுமா இப்படி????அடித்து துவைத்த மாதிரி இருக்குதுப்பா கவி வரிகளில்.........சிறப்பு நண்பரே...! 24-Mar-2015 4:04 pm
அய்யோ தம்பி. நீ படைப்பில சொன்ன பண்ணையாரை தான் நானும் சொன்னேன். ஏடாகூடாம பண்ணிடாதே அப்பு.........!! ஹா ஹா 24-Mar-2015 3:57 pm
அடடா.......ஊரு ஊருக்கு இப்படிப்பட்ட பண்ணையாருகளோட தொல்லை தாங்க முடியலையே....... செவுட்டுல பளீர்னு அரஞ்சமாதிரி இருக்கு படைப்பு.....நன்று தோழரே.... 24-Mar-2015 3:56 pm
பவுன் குமார் - ஜெய்நாதன் சூ ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2015 12:35 pm

காலையில்

சாலையில்

மின்னிய சாலை நட்சத்திரங்கள்

சற்று முன்

நடந்த விபத்தில்

உடைந்த

"கண்ணாடி துண்டுகள்"

மேலும்

நன்றி ..வரவில் மிக்க மகிழ்ச்சி அடுத்த படைப்பின் கருத்தாய்விற்கு வரவேற்கின்றேன் 22-Mar-2015 3:07 pm
மிக நன்று நண்பா!! 22-Mar-2015 1:16 pm
நன்றி ..வரவில் மிக்க மகிழ்ச்சி தோழியே அடுத்த படைப்பின் கருத்தாய்விற்கு வரவேற்கின்றேன் 22-Mar-2015 12:47 pm
ஒரு விபத்தையும் கண்டும் கவிதை தோணுகிறதோ. இது கவிஞர்களின் புத்தி. :) நன்று 22-Mar-2015 12:44 pm
பவுன் குமார் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2015 7:55 am

உன்
இதயத்தில்
நான்
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து
வந்த பாதை
கவிதையானது

காதலில்
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள்
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;780

மேலும்

இனிமை 21-Mar-2015 7:46 pm
மிக்க நன்றி வாசிக்கிறேன் ஜோக்ஸ் 20-Mar-2015 10:01 am
அழகான வரிகள் நல்ல கவிதை சொற்களை அழகாய் கோர்த்து செதுக்கிய சித்திரம் கவி ஆஹா தொடருங்கள் ஜோக்ஸ் எனும் புது நகைச்சுவை எழுதினேன் படித்து பாருங்கள் செம்மையா இருக்கும் 20-Mar-2015 9:48 am
பவுன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 2:38 pm

இழப்பதற்கு என்று
என்னிடம் ஒன்றும் இல்லை
உன்னிடமிருந்து அன்பை
மட்டுமே எதீர் பார்கின்றேன்

தருவாயா
இல்லை தெருவில் விட்டு விடுவாயா
பெண்னே ஒரு முறை என்னை திரும்பி பார்பார். ... ...

மேலும்

முயற்சி செய்கிறேன் நட்பே 21-Mar-2015 7:08 pm
நன்று . இன்னும் கொஞ்சம் கவித்துவம் வேண்டும் , முடியும் உங்களால் . தொடருங்கள் 21-Mar-2015 5:10 pm
பவுன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2015 9:10 pm

என் வெளிச்சத்தின் பார்வையில்
ஒளிகொள்ளும் சூரியன் ...

மின்மினியின் இரவு நேர கனவு!

மேலும்

நன்றி தோழரே 22-Feb-2015 10:00 pm
அடடே ... இதுதான் நம்பிக்கை.. ! வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:28 pm
பவுன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2015 4:37 pm

பணம் என்பது
வெறும் என்னிக்கைக்கு
மட்டுமே
பாசம் மட்டுமே
நாளை உன்னை
என்னிபார்க வைக்கும்

மேலும்

உண்மை தான்... சொன்ன வடிவம் அழகு வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:29 pm
பவுன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2015 4:31 pm

சுவாசம் என்பதை பல முறை
சுவாசி!
பாசம் என்பதை ஒரு முறை
நேசி!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

புதியகோடாங்கி

புதியகோடாங்கி

யாதும் ஊரே யாவரும் கேளீா்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (41)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
user photo

rameshalam

mayiladuthurai

இவரை பின்தொடர்பவர்கள் (41)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை
மேலே