அந்துவான் ஜேம்ஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அந்துவான் ஜேம்ஸ்
இடம்:  அபுதாபி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2014
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  0

என் படைப்புகள்
அந்துவான் ஜேம்ஸ் செய்திகள்
அந்துவான் ஜேம்ஸ் - முதல்பூ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 7:58 pm

தோழமைகளே ,

மதுரம் என்றால் சர்க்கரை.

அதிமதுரம் என்றால் என்ன??????????????

தெரிந்தவர்கள் கூறுங்கள் நட்பே.

மேலும்

Google லில் சென்று அதிமதுரம் என்று தமிழில் டைப் செய்யவும். அணைத்து விவரங்களும் கிடைக்கும் 04-Nov-2015 2:50 pm
அதிமதுரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை-( வேர்பகுதி). குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினருக்கு - பெண்ணுக்கு கருப்பை பலத்தையும், ஆணுக்கு தாதுபலத்தையும் தருகிறது. கருத்தரிக்க உதவுகிறது. வழுக்கையில் முடி வளர, ஆஸ்த்மாவுக்கு, மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வாழ்வில் அதிக இனிப்பைத் தரவல்லது. 04-Nov-2015 12:52 am
அய்யாவின் பதிவிற்கு மிக்க நன்றி அய்யா. காத்திருப்போம் அய்யா. 03-Nov-2015 7:43 pm
மதுரம் என்றால் இனிமை என்று பொருள் .இனிப்பு சார்ந்த சுவையை மதுரம் என்று சொல்லுவார்கள் . அதரம் மதுரம் வதனம் மதுரம் ...என்று கண்ணனைச் சார்ந்த ஒவ்வொன்றும் மதுரம் அல்லது இனிமையென்று சொல்லும் வல்லபாச்சாரியாரின் துதியை எம் எஸ்ஸின் குரலில் youtube ல் கேட்டுப் பாருங்கள் அதிமதுரம் ----நாட்டு மருந்து பூண்டு போல் தரையின் கீழ் வளரும் தண்டு அல்லது வேர் . இதன் மருத்துவ குணங்களை மருத்துவக் குறிப்பு எழுத்தாளர்கள் யாராவது சொல்லக்கூடும் .அதுவரை பொறுத்திருப்போம் மதுர கவி ஆழ்வார் என்று ஓர் ஆழ்வார் உண்டு. நம்ம மதுரைக்கும் இந்த மதுரத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ? ---அன்புடன், கவின் சாரலன் 03-Nov-2015 7:14 pm
அந்துவான் ஜேம்ஸ் - சந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2015 10:32 pm

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் "நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் "இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே

மேலும்

மன்னிக்கவும் தோழி, இதே கதையமைப்பு, இதே கருத்து, எந்த மாற்றமும் இல்லாமல் நான் முன்னமே படித்திருக்கிறேன். ஆண்ட்ராய்டு மொபைலில், பிளே ஸ்டோரில், டர்ட்டி ஜோக்ஸ் அப்ளிகேஷனில் இந்த நகைச்சுவை இப்பொழுதும் காணக் கிடைக்கறது. 13-May-2015 1:04 pm
கருப்பொருள் palaiyathu. athilirunthu uruvakiya kathai puthiyathu. 11-May-2015 8:40 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:39 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:38 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ரிஷாட்

ரிஷாட்

இலங்கை- கண்டி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிஷாட்

ரிஷாட்

இலங்கை- கண்டி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிஷாட்

ரிஷாட்

இலங்கை- கண்டி
மேலே