ரிஷாட் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரிஷாட்
இடம்:  இலங்கை- கண்டி
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Nov-2014
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  17

என்னைப் பற்றி...

I’m from SriLanka born place is Kandy I’m so pleasure to joint eluthu.com I had habits of when I got a sad or happiness moment I gonna write a poem but I’m not professional poem writer but I just try only more over I’m so crazy for drive car and motor bike

என் படைப்புகள்
ரிஷாட் செய்திகள்
ரிஷாட் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2015 1:08 pm

ஊனமுற்றது என் தவறும் இல்லை
என்னை ஈன்றவள் தவறும் இல்லை
என்னைக் கேட்டு ஈன்றடுக்கவும் இல்லை என் தாய்
இல்லை அவளைக்கேட்டு அவள் மடியில் நான் பிறக்கவும் இல்லை

ஊனமுற்ற பல நெஞ்சங்கள் உலா வருவதுண்டு இவ்வுலகில்
இதை மறந்து ஊனமுற்ற மனிதர்களை ஏன் உன் கண்கள் தேடுகிறது

ஊனம் என்பது உடல் உறுப்புக்களில் வர்ணிப்பது அல்ல
அது இயலாமையை வர்ணிப்பது
உன் இயலாமையை ஒளிக்க உன் இதயத்தை தூய்மை படுத்து
பின் ஊனம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை .

மேலும்

பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Dec-2014 2:59 am

யாரிடமும் சொல்லிவிடாதே ம்ம்ம்ம்
=================================

என் ஆக்சிஜன் உறிஞ்சும் நீ தந்த பொறுமைகள்
இதற்காகத்தான் என்னும்
சந்தர்பம் உடைக்க
ஓரைப்பார்க்கிறது ,,
நெஞ்சுச்சளி கட்டிய நுரையீரலில்
ஒரு வியாக்கியான உருவம்
உன்னைப்போலவே
பாம்பு பார்வையால் பசிப்போக்குகிறது
ஊடல் பூசிய விசமெல்லாம்
நீ அள்ளிக்கொடுத்த
பனிக்குழைவுதான் தெரியுமா
அம்பலம் பேசுகிறது திட்டித் திட்டி
எனக்குள் பிரவேசித்தது உன் பூத உருவென்று,,,!!!
சாப்பிடாமல் உறங்கினால்
பேசமாட்டேன் போ என்றவள்
"ம்ச்ம்" என்ற இதழ் சிமிட்டல்களுக்கு அப்பால்
கவி சொல்லச்செய்து
வெண் பற்கள் வரிசை விரிக்கின்றாள்,,,

மேலும்

சிறப்பு... 26-Dec-2014 12:20 pm
நல்ல கற்பனை... அருமை பாராட்டுக்கள் 22-Dec-2014 11:03 am
சிறப்பு 22-Dec-2014 11:03 am
ம்ம்ம் கலக்குங்க நீங்க... கவிதை பட்டய கிளப்புது... 22-Dec-2014 10:23 am
ரிஷாட் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2014 6:25 pm

உனக்காக வருவேன்

நீ எனக்கில்லை என்ற போது

நீ என்னை மறக்க நினைக்கும் போது

நான் உனக்குள் உறைகிறேன் மேலும் மேலும்

என் நினைவுகளாக மலரே

நீ ஏன் சொல்லிகொடுக்க வில்லை

என் முகவரியை

என் நினைவுகள் முகவரியில்லா முகவரியை

தொலைத்து அழுகின்றது உனக்குள்.

மேலும்

கலையரசி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2014 12:20 pm

என் கேள்விக்கு
மௌனத்தையே
விடையாகச் சொல்,

என் எதிர்பார்ப்பை
நிரப்பிக் கொள்கிறேன்!

மேலும்

நல்ல கவிநயம் உள்ளது தங்களின் வரிகளில். தொடர்ந்து ரசிக்கிறேன். 18-Dec-2014 5:29 pm
அருமை... 17-Dec-2014 10:19 pm
அருமை தோழமையே............ 16-Dec-2014 6:30 pm
ரிஷாட் அளித்த படைப்பில் (public) tharsika மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Dec-2014 6:06 pm

நித்தமும் என் காலைப்பொழுது

உன் குரல் கேட்டு முகம் மலர்ந்தது

எனக்குள் ஏதோ உறைகிறது உற்சாகமாக என் முன்னே

இது என் கலை தேவியின் தொலைதூர நிழலில்லா நிழலா?

இல்லை உன் விம்பத்தின் நிழலா

உன் நிழல்கூட என் துணையே

நீ இல்லாத நேரத்தில் என் உயிரே .

மேலும்

நன்றி 10-Dec-2014 12:48 am
நன்றி 10-Dec-2014 12:47 am
நன்றி 10-Dec-2014 12:47 am
நன்று தோழரே.. 09-Dec-2014 11:51 pm
ரிஷாட் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2014 6:06 pm

நித்தமும் என் காலைப்பொழுது

உன் குரல் கேட்டு முகம் மலர்ந்தது

எனக்குள் ஏதோ உறைகிறது உற்சாகமாக என் முன்னே

இது என் கலை தேவியின் தொலைதூர நிழலில்லா நிழலா?

இல்லை உன் விம்பத்தின் நிழலா

உன் நிழல்கூட என் துணையே

நீ இல்லாத நேரத்தில் என் உயிரே .

மேலும்

நன்றி 10-Dec-2014 12:48 am
நன்றி 10-Dec-2014 12:47 am
நன்றி 10-Dec-2014 12:47 am
நன்று தோழரே.. 09-Dec-2014 11:51 pm
ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) SangeethaIndhra மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Dec-2014 12:18 pm

விழிகளுக்குள் ஓர்
கல்வி
தேர்வாக காதல்
சித்திபெறவில்லையெனில்
கண்ணீராக விடை

மேலும்

அருமை! 09-Dec-2014 7:09 am
அருமை தோழமையே.. வாழ்த்துக்கள்... 09-Dec-2014 1:00 am
Super natpe.... 08-Dec-2014 9:46 pm
அழகு 08-Dec-2014 5:41 pm
ரிஷாட் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 2:31 pm

நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும்
பொய் என்ற போதும் அதை ரசித்தாய்
உனக்கு பிடித்த காதல் என்ற உண்மையை
சொன்ன பொது ஏன் என்னை வெறுத்தாய்?
நீ என்னை வெறுத்ததட்காக் நன்றி சொல்கிறேன்
ஏன் என்றால் நான் சொல்வது பொய் என்று உணர்ந்தேன்
மேலும் நீ உண்மைக்கு உத்தரவாதம் இல்லை
என்று நான் உணர்ந்தேன்..

மேலும்

நன்றி தோழா 08-Dec-2014 2:14 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துகள தொடருங்கள்... 08-Dec-2014 5:37 am
தமிழ் எழுதுவது மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் நான் தமிழில் ஆரம்ப நிலை தோழரே நான் ஆங்கில தமிழ் வடிவத்தில் எழுதி பயிற்சிக்கிறேன். ப்ளீஸ் பிழை இருந்தால் சொல்லவும் நன்றி 07-Dec-2014 5:43 pm
தமிழ் எழுதுவது மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் நான் தமிழில் ஆரம்ப நிலை தோழா 07-Dec-2014 5:39 pm
ரிஷாட் - சங்கீதாஇந்திரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2014 8:39 pm

கண்ணீரின் பதில்:

நீ என்னோடு வந்தால் தான்
எனக்கு வாழ்க்கை என்கிறான் காதலன்....

நீ அவனோடு சென்றால்
என் உடல் மண்ணோடு போகும்
என்கிறாள் அம்மா.....

இரண்டு பக்கமும்
கண்ணீரை மட்டுமே
பதிலை சொல்லும் அவளின் கண்கள்.....


காதலித்து விட்டு எந்த பக்கம் முடிவு எடுப்பது என்று தெரியாமால் தவிக்கும் ஒரு பெண்ணின் கண்ணீர்......

இது என்னுடைய முதல் கவிதையாக இங்கு சமர்பிக்கிறேன்.

இப்படிக்கு,
வெ.சங்கீதா இந்திரா,

மேலும்

கவிதை நன்றாக உள்ளது.மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள். 31-Dec-2014 4:24 pm
மிக்க நன்றி நட்பே... 20-Sep-2014 8:09 am
அழகு 19-Sep-2014 2:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
user photo

கலையரசி

திருப்பூர்
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
kirupa ganesh

kirupa ganesh

Chennai
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே