உணர்ந்தேன்
நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும்
பொய் என்ற போதும் அதை ரசித்தாய்
உனக்கு பிடித்த காதல் என்ற உண்மையை
சொன்ன பொது ஏன் என்னை வெறுத்தாய்?
நீ என்னை வெறுத்ததட்காக் நன்றி சொல்கிறேன்
ஏன் என்றால் நான் சொல்வது பொய் என்று உணர்ந்தேன்
மேலும் நீ உண்மைக்கு உத்தரவாதம் இல்லை
என்று நான் உணர்ந்தேன்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
