rameshalam - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  rameshalam
இடம்:  mayiladuthurai
பிறந்த தேதி :  31-Jul-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-May-2012
பார்த்தவர்கள்:  2764
புள்ளி:  2744

என்னைப் பற்றி...

en kavidhaigalaip padikkum neengaldhaan
solla vendum.
thanippattamuraiyil..sollumpadiyaana aal illai naan.

என் படைப்புகள்
rameshalam செய்திகள்
காளிமுத்து அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Jan-2017 10:56 pm

ஜல்லிக்கட்டு தவறென்று
மல்லுக்கட்டும் மூடர்களே !

வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடியவன் வழி வந்தவர்
நாங்கள் ; வளர்த்த
பிள்ளைகளுக்கா
தீங்கு செய்வோம் !

அறவழியில் போராடுவதால்
அறிவிலிகள் என
நினக்க வேண்டாம் எம்மை !

பீரங்கியின் குண்டும்
துளைக்காத கோட்டை
எழுப்பியவன் வழித் தோன்றல் நாங்கள் !

புல்லுக்கட்டு தூக்க
வலுவில்லாதவனெல்லாம்
இன்று ஜல்லிக்கட்டை
எதிர்க்க வந்து விட்டான் !

புலியை அடக்கியவனின்
வீரப்பரம்பரையின்
கடைசி சொட்டு ரத்தம்
காயும் வரை ஈடேராது
உங்கள் எண்ணம் !

உயிர்வதை கண்டு
பொங்கி எழுவோரே !

தினமும் உணவுக்காக
ஆடும் , மாடும் ,கோழியும்
வெட்டுமிடம் ச

மேலும்

அருமை 24-Jan-2017 4:06 pm
அருமை 22-Jan-2017 11:09 am
வீர வரிகள் வாழ்த்துக்கள்... 20-Jan-2017 4:29 pm
வீரத்தை வாிகளில் விதைத்துள்ளீா்கள் 19-Jan-2017 2:46 pm
rameshalam - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2016 4:05 am

கள்
கட
உள்
கடவுள்


உயிர்
------------

உதட்டில் சிகரெட்
உதிர்க்கும் சாம்பலில்
உயிரும் கொஞ்சம் /




l

மேலும்

நிதர்சனச் சிந்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2016 8:58 am
rameshalam - rameshalam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2016 11:58 am

ஓயாமல் தேய்ந்து
இணையாமல் மிதந்து
கருமை படர்கிறது நிலவு .

சுற்றிப் பறந்து
சிறகொடிந்து கிடக்கிறது
இன்று தோற்றவனின் கனவு .

அவன் கண்களில் ததும்பும்
உடையாத நீர்க்குமிழியோ
கடல் மீது மிதக்கிறது .

முயற்சியின்
கிளர்ந்த கணம் ஒன்றில்
முனகித் திரும்புகிறது
வாழ்வின் குரல் .

அந்தக் கணத்தின்
இருளின் இசை திறந்து
முகிலுக்குள் சுழல்கிறது
அவன் கழுத்துப்
பூவின் சிறகுகள் .

துடிப்புகள் அதிகமாகி
திசை மீறிய கருவாகி
அவனின்

பரிதியாய் விடிகிறது பகல் .

மேலும்

ரொம்பவும் நன்றிகள் சர்பான் . 05-Nov-2016 8:22 pm
வாழ்வின் குரல் தனக்குத்தானே எதிரொலிக்கிறது 05-Nov-2016 5:17 pm
rameshalam - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2016 11:58 am

ஓயாமல் தேய்ந்து
இணையாமல் மிதந்து
கருமை படர்கிறது நிலவு .

சுற்றிப் பறந்து
சிறகொடிந்து கிடக்கிறது
இன்று தோற்றவனின் கனவு .

அவன் கண்களில் ததும்பும்
உடையாத நீர்க்குமிழியோ
கடல் மீது மிதக்கிறது .

முயற்சியின்
கிளர்ந்த கணம் ஒன்றில்
முனகித் திரும்புகிறது
வாழ்வின் குரல் .

அந்தக் கணத்தின்
இருளின் இசை திறந்து
முகிலுக்குள் சுழல்கிறது
அவன் கழுத்துப்
பூவின் சிறகுகள் .

துடிப்புகள் அதிகமாகி
திசை மீறிய கருவாகி
அவனின்

பரிதியாய் விடிகிறது பகல் .

மேலும்

ரொம்பவும் நன்றிகள் சர்பான் . 05-Nov-2016 8:22 pm
வாழ்வின் குரல் தனக்குத்தானே எதிரொலிக்கிறது 05-Nov-2016 5:17 pm
rameshalam - rameshalam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 8:56 pm

மின்னல்கள்
நிகழும் வெளி மீது
வளர்கின்றன
ஒரு கவிதையின் நட்சத்திரங்கள் .

ஒளியின் பிரதி
மேக நீர்ப்படலத்தின்
சிற்றலைகளில்
சிறு கனவுகளாகி மிதக்கிறது .

தூதாகும்
பறவையொன்றின் தாலாட்டில்
நினைவுகளின் விளிம்பில்
வருடுகிறது தொடுவானம் .

துயிலின் இசையில்
இமை ஊற்றின் ஆழத்தில்
கனவின் குமிழ்கள்
கண்களாகி விட ......

தானே மிதந்த கரு
இதயம் வருடி
உடைந்து சொரிகிறது
எழுத்துக்களாய் ....

இந்தக் காகிதத்தில் ..

மேலும்

ரொம்பவும் நன்றிகள் ! சர்பான் . 04-Nov-2016 7:03 am
உண்மைதான்..உங்கள் அனுபவச் சாரல் இக்கவிதை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 6:08 am
rameshalam - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2016 8:56 pm

மின்னல்கள்
நிகழும் வெளி மீது
வளர்கின்றன
ஒரு கவிதையின் நட்சத்திரங்கள் .

ஒளியின் பிரதி
மேக நீர்ப்படலத்தின்
சிற்றலைகளில்
சிறு கனவுகளாகி மிதக்கிறது .

தூதாகும்
பறவையொன்றின் தாலாட்டில்
நினைவுகளின் விளிம்பில்
வருடுகிறது தொடுவானம் .

துயிலின் இசையில்
இமை ஊற்றின் ஆழத்தில்
கனவின் குமிழ்கள்
கண்களாகி விட ......

தானே மிதந்த கரு
இதயம் வருடி
உடைந்து சொரிகிறது
எழுத்துக்களாய் ....

இந்தக் காகிதத்தில் ..

மேலும்

ரொம்பவும் நன்றிகள் ! சர்பான் . 04-Nov-2016 7:03 am
உண்மைதான்..உங்கள் அனுபவச் சாரல் இக்கவிதை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 6:08 am
rameshalam - rameshalam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 8:14 am

மௌனித்தது
திசை தவறி
ஆழ ஓடிய இருள் .

எழுகிறது
அதன் நிழல் ஒவ்வொன்றிலும்
வெறும் பதிலற்ற ஏன்?

உழன்று ... உருகி
தன்னைத் தானே விழுங்கி
கருமை படர்கிறது அதன் முகம் .

சுருங்கி
சுவடு பிறழ்ந்து
இறுகி உதிர்கிறது
அதன் உதடுகளிலிருந்து
மறையும் புன்னகை .

பதுங்கி
மொக்கு விரிக்கும்
மலரின் சிலிர்ப்பில்
முதிர்கிறது உள்ளீடாய்
அறியாத பீதியின் பயங்கரம் .

தளர்ந்த உதயத்தில்
தசை மினுக்கும் பூக்களில்
தெரியக்கூடும் ...

நேற்று தொலைந்த
மௌனத்தின்
திசை தவறிய
ஒரு ஒளித்துளியின்

கண்ணீர்த்துளி .

மேலும்

ரொம்பவும் நன்றிகள் ! சர்பான் . 02-Nov-2016 11:11 am
மிக அருமை..வாழ்வியல் பொருளை சுமந்து செல்லும் நிகழ்கால நொடிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2016 9:02 am
rameshalam - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2016 8:14 am

மௌனித்தது
திசை தவறி
ஆழ ஓடிய இருள் .

எழுகிறது
அதன் நிழல் ஒவ்வொன்றிலும்
வெறும் பதிலற்ற ஏன்?

உழன்று ... உருகி
தன்னைத் தானே விழுங்கி
கருமை படர்கிறது அதன் முகம் .

சுருங்கி
சுவடு பிறழ்ந்து
இறுகி உதிர்கிறது
அதன் உதடுகளிலிருந்து
மறையும் புன்னகை .

பதுங்கி
மொக்கு விரிக்கும்
மலரின் சிலிர்ப்பில்
முதிர்கிறது உள்ளீடாய்
அறியாத பீதியின் பயங்கரம் .

தளர்ந்த உதயத்தில்
தசை மினுக்கும் பூக்களில்
தெரியக்கூடும் ...

நேற்று தொலைந்த
மௌனத்தின்
திசை தவறிய
ஒரு ஒளித்துளியின்

கண்ணீர்த்துளி .

மேலும்

ரொம்பவும் நன்றிகள் ! சர்பான் . 02-Nov-2016 11:11 am
மிக அருமை..வாழ்வியல் பொருளை சுமந்து செல்லும் நிகழ்கால நொடிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2016 9:02 am
rameshalam அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Oct-2016 9:59 am

மழைச் சேறாகி
வழிகிறது மனம்.

இரவின் இடைவெளிகளில்
சூழும் சொல்...
வழி தவறிய குழந்தையாகி
கரையும் நிலவோடு
பேசிக் கொண்டிருக்கிறது.

இடையில்...
விழிப் பந்துகளில்
விளையும் அதிர்ந்த மௌனம்
தான் அறியாத
உனது முகவரியின் தூரங்களில்
அலைந்து கொண்டிருக்கிறது.

விரியாத என் சிறகுகளோ
நடைபாதை நழுவி
மௌனத்தின்
தனிமைக் குகைக்குள்
நிழல் தேடிப் பதுங்குகிறது.

இடையறா
இச் சூழலில்
அமைதி விலகும் உணர்வுகளால்
மழைச் சேறாகி வழிகிறது மனம்.

மேலும்

ரொம்பவும் நன்றிகள்! சர்பான். 31-Oct-2016 8:20 am
சில யதார்த்தங்கள் வாழ்க்கையில் என்றுமே கசக்கத்தான் செய்கிறது..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 7:27 am
ரொம்பவும் நன்றிகள்! வெள்ளூர் ராஜா. 30-Oct-2016 6:27 pm
அருமை அய்யா 30-Oct-2016 4:31 pm
rameshalam - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2016 7:50 pm

இனி ஒரு பொழுதும் நாம் சந்திக்கப் போவதில்லை
உலகம் உருண்டை என்பது
நம் அளவில் பொய்
உலகம் தட்டையானது
விளிம்பில் கூட நம் சந்திப்பு சாத்தியமில்லாதது
நீ ஒரு மூலையும்
நானொரு மூலையும்
மூளையில் தேக்கி கொள்ளலாம்
இனி இதயத்தில் இடமில்லை

இந்த நிலவை
இந்த இரவை
நாளைய பகல் அடித்து சென்று விடுவது போல
முடித்துக் கொள்ளலாம்
நிறுத்தி கொண்டால் வீழ்ந்து போக
இது ஒன்றும் மூச்சுக் காற்று அல்ல
தீர்ந்து போகாத வெளி காற்று வெளி
காற்றைப் போலத்தான் காதலும்
சிறு குழந்தையொன்று
தன் எச்சிலால்
தன் தவறுகளை அழித்துக் கொள்வதைப்போல
அன்பினால் அன்பை அறுத்துக் கொள்வோம் வா.. இல்லையில்லை போ..!

மேலும்

நான் நலம் ராஜா தாங்கள்?? 06-Dec-2016 10:14 pm
நன்றி ராஜி .. நலமா ? 04-Dec-2016 3:41 pm
எப்படி இருக்கீங்க ? 04-Dec-2016 3:41 pm
சிறு குழந்தையொன்று தன் எச்சிலால் தன் தவறுகளை அழித்துக் கொள்வதைப்போல அன்பினால் அன்பை அறுத்துக் கொள்வோம் வா.. இல்லையில்லை போ..! எப்படி ராஜா இப்படி? அருமையான பதிவு..... 22-Oct-2016 10:32 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Oct-2015 6:48 pm

இது இரவல்ல
என் தனிமையின் நிழல்..!
--------------------------------------------
தனிமைக்கு நிர்வாணம் கூட
ஒரு நிவாரணமே....!
----------------------------------------
புகைத்தால்
புற்றுநோய் வரும்
கவிதையும் வரும் எனக்கு...!
--------------------------------------------

-------------------------------------------
தெற்கு தெருவில்தான்
பற்றி எரிகிறது
சமூக அவல நெருப்பு.
காத்திருக்கிறேன்.
என் வீட்டில் வந்து
எரியும் வரை...!
அதுவரை
நானும் ஒரு பொதுஜனமே..!
-------------------------------------------
இந்நாட்டில் நானொரு
மாபெரும் ஜனநாயகப்
பிழை....!
----------------------------------------

மேலும்

நானும்தான் 08-Oct-2015 5:03 pm
ஆஹா... இது ஒரு பெரிய பாராட்டுபத்திரம் சார். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி... ரொம்பவும் மகிழ்ந்தேன் சார். நன்றி நன்றி 08-Oct-2015 5:00 pm
முன்னோடிகள் உங்க்ளைப்போன்றவர்களின் தாக்கம் இருக்ககூடும் சார். மிக்க நன்றி. 18 இல் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். 08-Oct-2015 5:00 pm
தங்கச்சியின் ரசனைக் கருத்தில் மகிழ்ச்சி.. நன்றி டா கயல் 08-Oct-2015 4:59 pm
rameshalam - சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2015 10:48 am

[ அஃது, வாண்திகழ் தண்திங்கள்...! ]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருமுகில் திரையினில்
கனிவொளி பிறைமதி
நகர்வலம் வருமெழில்
உருவாக் கும்!

சுழலென வருமரு
உருவுடை சலனனும்
தொடவுன தருகினில்
தவமாக் கும்..!

தொடவரின் பிறைமதி
முகம்சிவந் துடன்முகில்
துகிலதை உடல்தனில்
உடையாக் கும்..!

ஒருஅரை யெழில்வளர்
பிறைவளர் வளர்மதி
கனவினில் கதிரவன்
களிதா னோ?

மறுவரை குறைபிறை
துயரெனுஞ் சிறைபிடி
மகளினை பகலவன்
மறந்தா னேன்?!

சுடவருங் கதிரவன்
கதிரினை யொடித்துடன்
மனங்கவர் மதியிடம்
விரையென் றேன்...!

விடுவவள் குணமது
குழவியின் குழைமதி,
நிறைமதி பொழுததில்,
நலமென் றான்...!


**********

மேலும்

நன்றிகள்....ஸர்பான் :) 17-Aug-2015 7:15 pm
அழகான கவி மாலை வண்ணம் வீசும் எண்ணங்கள் நான் பருகும் தமிழ் சொல் கிண்ணங்கள் 16-Aug-2015 4:42 pm
சூட்டியது, அவள் பாதத்தில் :) பெரியோர் ஆசிகள் எம்மை வழி நடத்துமெனும் நம்பிக்கையில், முன்னோக்கி நகர்கிறேன்! தங்களுக்கு மிகுந்த நன்றிகள் :) 12-Aug-2015 6:12 pm
வணக்கம் ஐயா! வந்து வாசித்து மகிழ்ந்ததில் நானும் மகிழ்கிறேன் :) நிச்சயம் தொடர்கிறேன் :) 12-Aug-2015 6:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (164)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (164)

இவரை பின்தொடர்பவர்கள் (166)

மேலே