எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொற்க்கோர்வையில் வீரியம். ஆழம். --------------------------------------------------------------------- ’ சாகா மருந்து...

சொற்க்கோர்வையில் வீரியம். ஆழம்.
---------------------------------------------------------------------

’ சாகா மருந்து ’ எனும் கவிதையில் சித்ரா ராஜ்

அனைத்தும் கண்ட இறைவன்
அசந்தே போனான்
மரணம் உண்டெனும் போதே
பணத்திற்கும் பதவிக்கும்
நாக்கை தொங்க விட்டவன்
சாவே இல்லா சாஸ்வதம் பெற்றால்
என்னைக் கொன்று
ஏழு லோகமும் பிடித்திடுவானே?
அரக்கனை விட
அரசியல் வியாதி கொடிது
அலறிய கடவுள்
அழித்தே விட்டான்
அமுத குப்பியை....

பதிவு : அமுதினி
நாள் : 8-Apr-15, 10:47 pm

மேலே