lakshmi.P.R - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  lakshmi.P.R
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Feb-2013
பார்த்தவர்கள்:  271
புள்ளி:  17

என் படைப்புகள்
lakshmi.P.R செய்திகள்
lakshmi.P.R - தமிழரண் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2017 10:22 pm

தற்சமய சூழலில்
தற்கால அரசியலில்
பாகுபாடற்ற முறையில்
எதிர்காலத்திற்கு ஏற்ற
தன்னிகரற்ற தலைவன் யார்?
(குறிப்பு :அரசியல் சார்பற்று, அறிவார்ந்த பதில் அளிக்கவும் )

மேலும்

இறையன்பு மாதிரி நேர்மையான தலைவர். அவரின்கீழ் காமராசர் போலச் சிந்தனை நிறைந்த அரசியல் கொள்கைகள் தெரிந்து, முதுகலை பயின்ற ௫௮ வயதிற்குட்பட்ட நேர்மையான அமைச்சர்கள். தமிழகத்திற்குக் கிடைப்பார்களா?நடிகர் கூட்டம் இல்லாத அரசியலே சிறந்தது. 28-Nov-2017 5:03 pm
விஜயகாந்த் 28-Nov-2017 11:06 am
மோதியும் இல்லை ராகுலும் இல்லை மற்றவர்களும் இல்லை . நீங்கள் தான் . தமிழரண் ஆன பாரத அரண் இமயமாக உயர்வது எப்படி என்று சற்று யோசியுங்கள் உங்கள் கேள்விக்கு நீங்களே விடை என்று புரியும் . சினிமாக்காரர்களெல்லாம் ஆடிப் பாடி முடித்து விட்டு கொடி பிடித்து கூக்குரல் இடும் காலகட்டத்தில் நாமென்ன சிந்தனை செயலற்றவர்களா தமிழரண் ? 28-Nov-2017 8:01 am
மோடி - சந்தேகமே வேண்டாம். 28-Nov-2017 12:52 am
lakshmi.P.R - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2017 6:39 pm

பொற்கிழியாய் புத்தகப்
பரிசில் கிடைத்த மகிழ்வில்
புலவராய் நான்!
தமிழால் தட்டினால்
ஆழ்மனதின் அற்புத சக்தியாய்
வாயிலருகில் பரிசில்
வந்ததன் மர்மம் என்ன?
கீதமிசைத்த திரை மறைவு
கின்னரங்கள் அரங்கேற்றமோ!
இராசராசன் எழுப்பிய
பிரகதீஸ்வரன் அருளாலே
தமிழுக்கும் தட்டிக் கேட்க
தரணியிலே உணர்வுண்டு!
தமிழ் எழுத்து வாழ
தமிழாலே வாழ்த்துகிறேன்!

மேலும்

lakshmi.P.R - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2017 6:35 am

புகழுக்காக வாழும்
மனிதர்கள் நிறைந்த
உலகம் என்று மாறும்?
வலைத்தளப் புகழுக்காக
பரிசில் கொடா நெஞ்சங்கள்
பேசுவது நீதியோ!
எண்ணும் எழுத்தும்
ஏற்றமிகு வாழ்வும்
தமிழுக்கே உரித்ததன்றோ!
கொடுத்த வாக்கும் தூய சொல்லும்
காவியப் புகழ் எழுத்துக்கு
காற்றில் எழுதிய எழுத்தோ!

மேலும்

lakshmi.P.R - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2017 4:03 pm

எண்ணம் காணொளி போட்டி முடிவு


எண்ணம் காணொளி போட்டியின் வெற்றியாளர் lakshmi.P.R

படைப்பு: https://eluthu.com/view-ennam/35817

வாழ்த்துக்கள்!

உங்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று உங்கள் இல்லம் தேடி வரும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

புது யுகம் காண்போம் புதியன புகுத்துவோம் புதிய தலைமுறை வரவேற்போம் பாராட்டுக்கள் 20-Mar-2018 1:34 pm
வாழ்த்துக்கள் வீணை வாசித்து கொண்டிருப்பவருக்கு வயதை பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப்போனேன். 05-Oct-2017 12:42 am
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.., 30-Sep-2017 11:28 am
lakshmi.P.R - lakshmi.P.R அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2017 6:50 am

                    https://www.youtube.com/watch?v=-aCW69mYKHw  



                  https://www.youtube.com/watch?v=g0V3RlI8CB8 


                  https://www.youtube.com/watch?v=7V7FcDxTAms 

மேலும்

lakshmi.P.R - எண்ணம் (public)
24-Sep-2017 6:50 am

                    https://www.youtube.com/watch?v=-aCW69mYKHw  



                  https://www.youtube.com/watch?v=g0V3RlI8CB8 


                  https://www.youtube.com/watch?v=7V7FcDxTAms 

மேலும்

lakshmi.P.R - lakshmi.P.R அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2017 11:39 am

   

மேலும்

இசை வீணை --கலைமக்ள் அழகிய வீணை மீட்டும் இசைவாணி பாராட்டுக்கள் 20-Mar-2018 1:36 pm
வாழுத்துகள் 14-Oct-2017 9:59 am
lakshmi.P.R - எண்ணம் (public)
22-Sep-2017 11:39 am

   

மேலும்

இசை வீணை --கலைமக்ள் அழகிய வீணை மீட்டும் இசைவாணி பாராட்டுக்கள் 20-Mar-2018 1:36 pm
வாழுத்துகள் 14-Oct-2017 9:59 am
lakshmi.P.R - cmvijay அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
lakshmi.P.R - ராம் மூர்த்தி அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .

ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..

அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?

அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ

மேலும்

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை. 20-Jul-2015 6:42 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:04 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:03 pm
போட்டியில் எனது கட்டுரையும் சமர்ப்பிக்கக் பட்டுள்ளதால், அதன் முடிவுகள் குறித்து அறிய விரும்புகிறேன். 18-Jul-2015 11:06 pm
lakshmi.P.R - மலர்91 அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அன்புள்ள எழுத்து.காம் கவிஞர்களே, வணக்கம்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு
“நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று”
என்று தொடங்கும் கவிதை ஒன்றை எழுதினேன். அது தொலைந்துவிட்டது. அந்த இரண்டு வரிகள் மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை. அதை மீண்டும் எழுதி முடிக்க முயன்று தோல்வியே கண்டேன். மனநிறைவில்லா அக்கவிதையை 11-அக்டோபர் 2013 அன்று (கவிதை எண் 148117). எழுத்தில் பதிவு செய்தேன். எனக்குப் பிடித்த அந்த இரண்டு வரிகளையும் தலைப்பாகக் கோண்டு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். ஒருவர் ஒரு படைப்பிற்கு மேல் அனுப்பினால் முதலில் வரும் படைப்பைத் தவிர மற்றவை நிராகரிக்க

மேலும்

முடிவுகள் அறிவிக்கப் பட்டு விட்டனவா ? 16-Jul-2015 10:18 am
நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று! காலன் என்னச் செய்தால் என்ன, காதல் செய்து வாழ்வோம் நாம்! வாதம் வந்து வீழ்ந்தால் என்ன, வார்த்தை ஒன்றில் சேர்வோம் நாம்! முகிலின் மடியில் உறங்கும் மலராய் நினைத்தே உனக்குக் கவி படித்தேன்! கலையும் இந்த முகிலைப் போலே உனையும் ஓர்நாள் தொலைத்துவிட்டேன்! இன்று நினைவுகள் மட்டும் உள்ளதடி இது நிதர்சனமான உண்மையடி! 06-Jul-2015 2:34 am
முடிவு எப்படி காண்பது??? 05-Jul-2015 1:30 pm
மன்னிக்கவும் . எல்லோருக்கும் அறிவித்த விதிகளை மீறும் உரிமை எனக்கில்லை நண்பரே. 22-Jun-2015 11:25 am
lakshmi.P.R - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 3:47 pm

மாற்றுத்திறனாளிகளே இல்லாத..
மதமிருந்தால் சொல்லுங்கள்
மதமாற்றம் செய்ய..
நானும் தயார்..

பாதைகள் அனைத்திலும்..
தடைகள் இருக்கும்போது..
தாண்டிச் செல்லாமல்..
வேண்டிச்செல்ல முடியுமா.?

தன்னம்பிக்கை விதைவிதைத்து..
முயற்சியென்ற உரமிட்டு ..
வெற்றிகளை அறுவடைசெய்..
ஆண்டவனே அங்கிருப்பான்....
உன்மதத்திற்கு அவன்மாறி..
உலகையும் வாழவைப்பான்
உனக்குப் பிடித்தமதம் - ஒருநாள்
உன்னைப்பிடிக்கும் நிலை வரலாம்..
சாதிமத பேதம் கொண்ட..
'மா'நீ தன்னிலை துறந்து..
மனிதன் நிலைக்கு உயர..
சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
உடலில்லா உயிர்போல..
மதமில்லாத மறுகனமே..
சாதியதும் சாம்பலாகும்

[இந்தப்பட

மேலும்

.தங்களின் வரவில் மகிழ்ந்தேன் நன்றி தோழமையே 18-Feb-2015 5:46 pm
முதல் பத்தியை சற்று மாற்றினால் நன்றாக இருக்கும் தோழரே 18-Feb-2015 4:41 pm
மிக்க நன்றி தோழரே... E 14-Feb-2015 5:46 pm
நன்று. 09-Feb-2015 3:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே