வாகை மணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வாகை மணி
இடம்:  பிச்சகவுண்டனூர்
பிறந்த தேதி :  30-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2017
பார்த்தவர்கள்:  349
புள்ளி:  14

என்னைப் பற்றி...

என் பெயர் ச.மணிகண்டன்

என் படைப்புகள்
வாகை மணி செய்திகள்
வாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2017 4:08 pm

இறந்த பிறகும் என் இதயம் சொல்லுகிறது .......
கவிதையே.......
உன்னை பிரிந்தால் என் வாழ்க்கை இல்லை ....
உயிரே ..........
இப்படிக்கு
கவிஞனின் ஆன்மா....
கவிஞர்களுக்கு சமர்பணம்

மேலும்

உன்னை நினைத்துக்கொண்டிருக்கும் போது மரணம் நேர்வதும் ஒரு வரம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 8:44 am
வாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2017 11:32 am

காரணங்கள் தேவையில்லை பிறரிடத்தில் அன்புகாண்பிக்க....

பசி என்ற ஒரு உணர்வுதான்
எல்லா உயிர்களுக்கும் ஒற்றுமையான உணர்வு.....

நாம் எதற்கு தேடி அலைகிறோம்....
ஓயாத அலையாய் இந்த மனித கடலில்....
எவரிடத்திலும் பதில் இல்லை .....

நான் ஒன்றும் புதியதாக சொல்ல விரும்பவில்லை..
ஆனால் ஒன்றுமட்டும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்...

பிறரிடத்தில் அன்பைகாட்டுங்கள்....
சகோதரனாக அன்னத்தை ஊட்டுங்கள்....

நீ ஈ என்று இரப்பவருக்கு பசி தீர்ப்பாய் என்றால் ....
அவனிடத்தில் நீ இறைவனாக போற்றப்படுவாய்..

யார் இறைவன்
நீதான் இறைவன் ...

மேலும்

அடையாளம் - அடையலாம் 08-Nov-2017 7:15 pm
இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் வேதம் சொன்ன படி வாழ்ந்தால் புனிதம் எனும் நிலையை அடையாளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2017 7:15 pm
வாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2017 3:28 pm

அம்மா உயிர் இல்லாத உயிர்...
அம்மா கனவு இல்லாத கனவு...
அம்மா பாசம் இல்லாத பாசம்...
அம்மா காதல் இல்லாத காதல்..
ஏன் தெரியுமா????
உயிர்,கனவு ,பாசம், காதல் ....ஏதையும் தனக்கென்று நினைவுபடுத்த நேரம் இல்லாத "உலகம் "
உங்கள் வாகை மணி

மேலும்

அவளின்றி மண்ணில் சிறுயணுவும் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 5:48 pm
வாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2017 3:22 pm

குப்பைத்தொட்டி பூக்கள்

“குப்பை தொட்டியில் மிதக்கின்ற பூக்கள் நாங்கள்..
தாயே எறிவதற்கு மனம் வந்த உனக்கு.
எடுத்து வளர்க்க மனமில்லையோ...
இறப்பு தெரியாமல் மனிதர்கள் வாழும் இவ்வுலகில்...
பிறப்பு தெரியாமல் வாழும் உயிர்கள் நாங்கள்.
ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும்
எங்களது பசிக்குரல் கேட்கவில்லையா..

கருவறையில் மடிந்திருந்தால் குருதியாக வந்திருப்போம் தாயே ...
எங்களை போன்ற பூக்களை கிள்ளி எறிந்த காரணம் என்னவோ...
ஒருநாள் உன்னை பார்க்க வேண்டும் என்று சிந்தை துடிக்கின்றது...
ஏன் தெரியுமா?
இரக்கமில்லாத உள்ளத்தை என் அன்பால் விழ்த்துவேன்....!
"அன்பு இல

மேலும்

உடல் சுகம் குற்றத்தை மறைக்க பிறந்த உயிரை கூட குப்பையில் வீசுகிறது இல்லையென்றால் குழி தோண்டி புதைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 5:47 pm
வாகை மணி - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 10:01 am

இன்றைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் ஆர்வம் குறைந்துள்ளதா?

மேலும்

ஆட்சியாளர்கள், பெற்றோர்களுக்கே குறைந்துவிட்டதே! மாணவர்களுக்குக் குறையாமல் இருக்குமா? ஆனால், மொத்தத்தில் குறைந்தாலும், நேசிப்பவர்கள் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 29-Nov-2017 4:30 am
Illai 24-Oct-2017 8:55 pm
ஆம் 05-Oct-2017 5:58 pm
நாம் ஆங்கில மொழி மோகத்தால் தாய் மொழியாகிய தமிழயை இழந்து வருகிரோம். 04-Oct-2017 1:46 pm
வாகை மணி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2017 7:06 pm

"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு;   இடியும் மின்னலும்  போல்  வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது" 


"புல்லாங்குழல் விற்பவனுக்கு செவிகள் கேட்பதில்லை; ஓவியங்கள் வரைபவன் குருடனாக இருக்கிறான்; முயற்சியில் முயல்பவன் முடவனாக ஓடுகிறான்; பாலைவனமும் பால்மழையை நம்பித்தான் மணற்புழுதியில் தேடலை தொடர்கிறது ; ஆபிரிக்க தேசமே ஒரு பிடி உணவின்றி கல்லறையாகுது; பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியுது; 
மனிதனை மனிதனே அழித்து இரைப்பை ஆற்றும் அவலமும் மண்ணில் உள்ளது; பெண்மையும் 
வன்மையில் பரிதாபமாகிப் போகிறது குற்றங்கள் குறையட்டும் நரகசூரனை கொன்றழித்த நாளைய உதயத்தில்"

"ஏழையின் இரைப்பையில் ஒரு பிடி உணவாகவும்; காயப்பட்டவன் உள்ளத்தில் ஒரு பிடி மனிதமாகவும்; முதுமையில் இல்லங்களில் அன்பின் மழைத்துளிகள் போல அன்பு வெள்ளம் சிந்தவும்; அனாதைகளின் இதழ்களில் அன்பெனும் புன்னகையாய் எண்ணங்கள் ஓடியாடி விளையாடவும்; நட்பின் புரிதலில் வசந்தம் தொடங்கவும்; பகைவனின் எண்ணமும் நட்பை நாடி அலையவும் நாளை திருநாள் மாற்றம் கொடுக்கட்டும்"

"தளத்தில் உள்ள அணைத்து இலங்கை வாழ் மற்றும் கரை கடந்த தமிழ் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

மேலும்

வசந்தம் எல்லோர் வாழ்விலும் நிலைக்கட்டும். 24-Oct-2017 7:00 am
தீப ஒளி வீசட்டும் இருள் மறையட்டும் நம் உலக தமிழர்கள் வாழ்வு மலரட்டும் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:18 am
தீமைகள் தீபங்களில் எரிந்து சாம்பலானால் நலமே! உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 7:16 pm
ஆபிரிக்க தேசமும் ஒரு கைபிடி உணவின்றி கல்லறையாகுது....... பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியிது.. மனதை உருக்குது.... தீங்குகள் யாவும் தீபத்திரு விளக்கில் எரியட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்... 18-Oct-2017 7:05 pm
வாகை மணி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2017 7:06 pm

"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு;   இடியும் மின்னலும்  போல்  வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது" 


"புல்லாங்குழல் விற்பவனுக்கு செவிகள் கேட்பதில்லை; ஓவியங்கள் வரைபவன் குருடனாக இருக்கிறான்; முயற்சியில் முயல்பவன் முடவனாக ஓடுகிறான்; பாலைவனமும் பால்மழையை நம்பித்தான் மணற்புழுதியில் தேடலை தொடர்கிறது ; ஆபிரிக்க தேசமே ஒரு பிடி உணவின்றி கல்லறையாகுது; பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியுது; 
மனிதனை மனிதனே அழித்து இரைப்பை ஆற்றும் அவலமும் மண்ணில் உள்ளது; பெண்மையும் 
வன்மையில் பரிதாபமாகிப் போகிறது குற்றங்கள் குறையட்டும் நரகசூரனை கொன்றழித்த நாளைய உதயத்தில்"

"ஏழையின் இரைப்பையில் ஒரு பிடி உணவாகவும்; காயப்பட்டவன் உள்ளத்தில் ஒரு பிடி மனிதமாகவும்; முதுமையில் இல்லங்களில் அன்பின் மழைத்துளிகள் போல அன்பு வெள்ளம் சிந்தவும்; அனாதைகளின் இதழ்களில் அன்பெனும் புன்னகையாய் எண்ணங்கள் ஓடியாடி விளையாடவும்; நட்பின் புரிதலில் வசந்தம் தொடங்கவும்; பகைவனின் எண்ணமும் நட்பை நாடி அலையவும் நாளை திருநாள் மாற்றம் கொடுக்கட்டும்"

"தளத்தில் உள்ள அணைத்து இலங்கை வாழ் மற்றும் கரை கடந்த தமிழ் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

மேலும்

வசந்தம் எல்லோர் வாழ்விலும் நிலைக்கட்டும். 24-Oct-2017 7:00 am
தீப ஒளி வீசட்டும் இருள் மறையட்டும் நம் உலக தமிழர்கள் வாழ்வு மலரட்டும் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:18 am
தீமைகள் தீபங்களில் எரிந்து சாம்பலானால் நலமே! உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 7:16 pm
ஆபிரிக்க தேசமும் ஒரு கைபிடி உணவின்றி கல்லறையாகுது....... பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியிது.. மனதை உருக்குது.... தீங்குகள் யாவும் தீபத்திரு விளக்கில் எரியட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்... 18-Oct-2017 7:05 pm
வாகை மணி - வாகை மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 12:58 pm

தாயின் கருவறையில் இடம் கொடுத்த அப்பாவுக்கும், அந்த
தந்தைக்காகவே வாழும் என்
அன்னைக்கும்,
இதுவரை ஒன்றும் செய்யாத மகனின் கவிதை இது.

அழகான போர்க்களம் அதில் உயிர் பிரியும் தருணம் அது...
இரண்டு புருவங்களுக்கு மத்தியில்
உன்தன் இதழ்..
அந்தகணமே விழித்து விட்டேன்
பெண்ணே? ??? வகுப்பறையில்...


இப்டிக்கு,
பல கனவுகளுடன் வாழும் மாணவன்

மேலும்

கனவுகள் போல் வாழ்க்கை அமைந்தால் நினைவுகள் கண்ணீர் சிந்த வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:15 am
வாகை மணி - vinothiniselven அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 1:24 pm

கற்களால் செய்யப்பட்ட கட்டிடங்களும்
உயிர் பெறுகிறது அன்பின் பெயரில்
என் உயிராக உன்னை நினைக்க
என்னை நீ பார்க்க மறுக்கிறாய்
உன்னை பார்க்க துடிக்கும்
என் கண்களும் சொல்கிறது
நீ எனக்காக பிறந்தவள் என்று
உன் இதயம் உன்னிடம் எனக்கானவள் என்று கூறும்
நாட்களுக்காக காத்திருக்கிறேன்
உன் இமைகள் பார்க்கும்
இடமெல்லாம் நான் நின்று கொண்டு ..

மேலும்

பாராட்டுகளுக்கு நன்றி ..... 13-Oct-2017 2:03 pm
அருமை தோழா 13-Oct-2017 9:48 am
காத்திருப்பில் பல இதயங்கள் ஏமாந்து தான் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:16 am
வாகை மணி - வாகை மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2017 4:59 pm

உன் சிரிப்பில்
அழிந்ததடி சாதி, மதம்,பேதம் எல்லாம்....

இப்படிக்கு
இறைவன்

மேலும்

மழலையின் அருகே உள்ளம் சிறைபடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:08 am
ஆஹா வர்ணனை... 13-Oct-2017 5:04 pm
வாகை மணி - lakshmi.P.R அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2017 11:39 am

   

மேலும்

இசை வீணை --கலைமக்ள் அழகிய வீணை மீட்டும் இசைவாணி பாராட்டுக்கள் 20-Mar-2018 1:36 pm
வாழுத்துகள் 14-Oct-2017 9:59 am
வாகை மணி - vinothiniselven அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2017 1:24 pm

கற்களால் செய்யப்பட்ட கட்டிடங்களும்
உயிர் பெறுகிறது அன்பின் பெயரில்
என் உயிராக உன்னை நினைக்க
என்னை நீ பார்க்க மறுக்கிறாய்
உன்னை பார்க்க துடிக்கும்
என் கண்களும் சொல்கிறது
நீ எனக்காக பிறந்தவள் என்று
உன் இதயம் உன்னிடம் எனக்கானவள் என்று கூறும்
நாட்களுக்காக காத்திருக்கிறேன்
உன் இமைகள் பார்க்கும்
இடமெல்லாம் நான் நின்று கொண்டு ..

மேலும்

பாராட்டுகளுக்கு நன்றி ..... 13-Oct-2017 2:03 pm
அருமை தோழா 13-Oct-2017 9:48 am
காத்திருப்பில் பல இதயங்கள் ஏமாந்து தான் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஜெர்ரி

ஜெர்ரி

தூத்துக்குடி
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவர் பின்தொடர்பவர்கள் (3)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஜெர்ரி

ஜெர்ரி

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஜெர்ரி

ஜெர்ரி

தூத்துக்குடி
மேலே