பவித்ரா ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பவித்ரா ஸ்ரீ
இடம்:  தர்மபுரி
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Sep-2017
பார்த்தவர்கள்:  462
புள்ளி:  20

என்னைப் பற்றி...

சாதாரண உயிரினம்..... எதிர்பார்ப்பது ஒன்று கிடைப்பது ஒன்று..... எதிர்பார்ப்பை நோக்கி ஒவ்வொரு விடியலும்....!!!!!!


https://twitter.com/srivallikrs

என் படைப்புகள்
பவித்ரா ஸ்ரீ செய்திகள்
பவித்ரா ஸ்ரீ - துறைவன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2018 6:15 am

23-04-2018
இன்று உலக புத்தக தினம்

நல்வாழ்த்துகள்

மேலும்

பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 8:14 pm

பயிர் போட்டான்
விலையாகவில்லை!
பிளாட் போட்டான்
விற்றுத் தீர்ந்தது!

மேலும்

பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 8:11 pm

"என்னமோ பேசுகிறது....
குழந்தை.
என்னமாய் பேசுகிறது குழந்தை....
என்கிறாள் தாய்".

மேலும்

பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 8:07 pm

வார்த்தைகள்...
நடந்தால் வசனம்;
நடனமாடினால் கவிதை.

சொற்களை...
சிதறினால் வசனம்;
செதுக்கினால் கவிதை.

நல்லதொரு
கவிதை கிடைத்திடும் போது
கிடைத்துவிடுகிறான்
நல்லதொரு....
வாசகன்!

மேலும்

பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2017 10:15 pm

#படித்ததில்_பிடித்தது

ஒரு கவிஞனின் உலகம்

ஒரு கவிஞனின் உலகம்
எப்படி இருக்குமென
என்றாவது
சிந்தித்ததுண்டா நீங்கள்..

இவ்வுலகைத் தெளிவாகப்
புரிந்து வைத்திருக்கும்
அக்கவிஞனது உலகத்தைப்
புரிந்தவர்கள் உண்டா யாரேனும்..

அட்டைப்பூச்சிகளோடு
அவன் கொள்ளும் சிநேகம்
உங்களுக்கு
அருவருப்பைத் தரும்..

பறவைகளோடு
அவன் பேசிச்சிரிப்பது
உங்களுக்கு
குழப்பத்தை ஏற்படுத்தும்..

பலமணி நேரம்
அவன் மௌனித்துக் கிடப்பது
உங்களுக்கு
ஆச்சரியமாய் இருக்கும்..

பேசிக்கொண்டே நீளூம்
அவனது வாதங்கள்
உங்களுக்கு
புரியாமலே போகும்..

அழுவதற்குச் சிரிப்பதும்
சிரிப்பதற்குக் கோபப்படுவதும்
உங்களுக்கு

மேலும்

பவித்ரா ஸ்ரீ - கனவுதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2017 2:19 pm

உன் பிடிக்குள் நானிருப்பதாய்
என் பெற்றோர்..
என் பிடிக்குள் நீயிருப்பதாய்
உன் பெற்றோர்..

அன்புப் பிடிக்குள் நாம்.

மேலும்

காதல் பிடியை அவ்வளவு இறுக்கமானது... அருமை 15-Oct-2017 8:56 am
நீ நான் என்ற பயணங்கள் நீங்கி ஒற்றையடிப்பாதையில் பயணம் செய்கிறது நாம் என்ற காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 15-Oct-2017 8:11 am
காதல் செய்யும் விளையாட்டு, சிறப்பு 14-Oct-2017 5:37 pm
அழகு ! 14-Oct-2017 4:57 pm
பவித்ரா ஸ்ரீ - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2017 5:03 pm

!! - ஆச்சரியக்குறி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீ...
நெல்லிக்காயா!
நெல்லிக்கனியா!

~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

அன்பிலும் இனிப்பும் கசப்பும் இருக்கிறது தானே! தருணம் பொறுத்து இடம் மாறும் உணர்வுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 15-Oct-2017 3:34 pm
ஆஹா அருமை 14-Oct-2017 5:36 pm
பவித்ரா ஸ்ரீ - தேவிராஜ்கமல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2017 3:06 pm

முகநூலில்
முகம் தெரியாத
நட்பிற்கு
கிடைக்கும்
முக்கியத்துவம்...
நமக்கு முகவரி
கொடுத்தவர்களுக்கும்..
நாம் முகவரி
கொடுத்தவர்களுக்கும்
கிடைக்காதது...
வருத்தம்!

மேலும்

முகம் காணாத உணர்வுகள் என்பார்கள் அதனை இன்று நவீனத்தில் கண்டுகொள்கிறோம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 15-Oct-2017 3:29 pm
இன்றைய தலைமுறையின் வழக்கம், சாத்தியமான உண்மை 14-Oct-2017 5:36 pm
நியாயமான ஆதங்கம் 14-Oct-2017 4:53 pm
பவித்ரா ஸ்ரீ - விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2017 9:41 am

தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் !
அமிழ்த மாகி வந்து நின்ற
ஆசியே தமிழ் தமிழ் !

முகிழ்ந்தெ ழுந்து வீசு கின்ற
முறுவலே தமிழ் தமிழ் !
அகழ்ந்து கொண்டு நெஞ்சில் ஓடும்
ஆற்றலே தமிழ் தமிழ் !

ஈசன் தந்த டமரு கத்தின்
இசையடா தமிழ் தமிழ் !
தேசம் யாவும் நேசம் வைத்த
தேனடா தமிழ் தமிழ் !

நாவெ டுத்த மனிதன் சொன்ன
நல்லசொல் தமிழ் தமிழ் !
பாவெ டுத்த கவிஞர் சொல்லும்
பாட்டெலாம் தமிழ் தமிழ் !

வான ளந்து மண்ண ளந்த
வாசமே தமிழ் தமிழ் !
ஞான முக்தி அறிவு னுக்தி
நல்குமே தமிழ் தமிழ் !

இனிமை கொண்ட மொழியி தெங்கள்
இறையடா தமிழ் தமிழ் !
மனிதர் வாழ மார்க

மேலும்

மிக்க நன்றி 15-Oct-2017 12:05 pm
ஆமாம் ! நன்றி ஸர்பான் ! 15-Oct-2017 12:05 pm
உண்மை தான் ! மிக்க நன்றி தோழமையே ! 15-Oct-2017 12:05 pm
இதயம் அள்ளும் தமிழ் ! அருமை ! 14-Oct-2017 5:16 pm
பவித்ரா ஸ்ரீ - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2014 11:26 pm

தலை மீது தலைவனாய்-எனை
சுமந்தது உன் மனம்
அடி மீது அடிவைத்து -உனை
அடித்தது எந்தன் குணம்..,

ஊருக்குள்ளே தெய்வமென மனதோடு
புகழ்ந்தாய்
தப்பென பல செய்கையில் புலம்பி
தினம் முறைத்தாய் ..,

எழும் போதும்
அழும் போதும்
கை விரல்கள்
மெல்ல தழுவ..,

பூச்சை கண்டால்
பூதமென
கொள்ளும் உந்தன் பயம்...,

ஊட்டும்போதும்
தானாய் உண்ணும்போதும்
தவளை சவாரி சென்றது
எந்தன் மனம்...,


தாய்மடியினில் தவழ்ந்தேன்
இருந்தும் சோர்வாகினாள்
மார்பினில் உனை மிதித்தேன்
மதி இழந்தவனாய் வாங்கினாய்..,

எனை பள்ளி அனுப்ப
பல காரணம் காட்டி
ஈரமானது உந்தன் விழி -உன்
கன்னம் மேலே முத்தமொன்று
கொடுத்ததில் காட்டியது

மேலும்

வெகு அழகு 08-Aug-2014 11:07 pm
தந்தைக்கோர் கவிதை நன்று 28-May-2014 1:33 am
தந்தையை பற்றிய வரிகள் சிறப்பு நண்பரே 27-May-2014 11:47 pm
பவித்ரா ஸ்ரீ - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 8:28 pm

செல்வங்கள் செல்லவே!
தேடல்கள் தொலையவே
அறியாமல் தொடுகிறது
புதியதோர் காற்று...

வா நண்பா வறுமையா?
இரு நண்பா பொறுமையாய்..
நாம் வந்தது என்னவோ வெறுமையாய்
உழைத்திடு மனிதா பெருமையாய்...

நிலம் பாதம்படா குழந்தையாகிடு
தினம் பதம்பட உழவனாகிடு
இன்பத்தினை கண்டு சோர்வாகிடு
சோற்றினை கண்டு துதிபாடிடு....

புதியதோர் உலகம் பிறக்குது பார்
உனக்கென வரலாறு எழுதிட துடிக்குது
ஆண்டு முழுவதும் புதுவசந்தம் தான் -இனி
பூக்களின் வாசம் கூட உன் வசம் தான்

மூதேவி யென திட்டுகிறது முழுமனதா?
மூடனாய் முடங்காதே முழுமனிதா
மனிதம் புரிந்திடு மாமனிதா
சுறுசுறுப்பாய் விழித்திடு
சுனாமிபோல் கிளம்பி வா..

உதவிட

மேலும்

அழகான சொல்லாட்சி கொண்ட வரிகள்.. 08-Feb-2015 12:33 am
ஆஹா அருமை தோழனே நம்பிக்கை தூண்டும் கவி வரிகள் சிறப்பு தொடருங்கள் .. 07-Feb-2015 8:55 pm
பவித்ரா ஸ்ரீ - பவித்ரா ஸ்ரீ அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2017 5:37 pm

எனக்கு டோரா புஜ்ஜி ரொம்ப புடிக்கும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
காகுத்தன்

காகுத்தன்

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

ttgsekaran

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (13)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே