ஜெகதீஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெகதீஷ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  02-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2017
பார்த்தவர்கள்:  532
புள்ளி:  34

என் படைப்புகள்
ஜெகதீஷ் செய்திகள்
ஜெகதீஷ் - ஜெகதீஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2017 8:48 am

உனக்கும் எனக்கும் இடையில்
இந்த பாழாய் போன
நகரங்கள் புகுந்து
நம்மை பிரித்துவிட்டதடி

விடை தெரியா
வினாக்கள் நிரம்பிய
தேர்வு நேரங்களைவிட நெடியதாகவும்
வழி அறியா வீதியின்
போக்குவரத்து நெரிசலில்
சிக்கித் தவிக்கும் நொடிகளைவிட
கொடியதாகவும் உள்ளதடி
நம் பிரிவு.

நீ எனக்கு அனுப்பவும்
நான் உனக்கு அனுப்பவும்
சொடுக்கும் சுயபடங்கள்
நம்மை கேட்கிறதடி
என்ன செய்ய

நமக்குள் புகுந்த
இந்த பாழாய் போன நகரங்களை
தகர்க்க வழி தேடிக்கொண்டே இருக்கிறேன்
நீயும் தேடு
நம் காதல் வழி சொல்லும்


@ஜெகதீஷ்

மேலும்

நன்றிகள் ந்ட்பே... 16-Oct-2017 6:26 pm
பிரிவுகளின் வெறுமையில் உள்ளங்களை தண்டிக்கிறது கண்ணீரில் கரைந்த கனவுகள் மீண்டும் கண்களால் தான் பிறக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 11:43 am
யாழினி வளன் அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Oct-2017 4:54 am

உன் நினைவுகள்
எனக்குள் ஓர் அலை போல
அழகாய் எட்டிப் பார்க்க
அளவாய் கால் நனைத்து
சுகம் கண்டேன் முதலில் ...

மெல்ல மெல்ல
எழும்பி வந்த
உன் நினைவலைகள்
எதிர்பாராத வேளையில்
ஒரு நாளில் என்னை
இழுத்துச் சென்றது
எங்கோ ஆழமாய் ...


அன்று உனக்குள்
சென்றவள் தான்
உனக்குள்ளிருந்து
இன்னும் வெளியே
வர முடியாமல் நான் ....


அந்த அன்று
என்று என்பது
எனக்குள் இன்னும்
புரியாத ஒரு
சுகமான புதிர் தான்

உன் அலைகள்
எனக்குள் ஒரு
சுனாமியாய் மாறி
சுருட்டிவாரி
எடுத்துக் கொள்கிறது
எப்போதும் என்னை
உனக்குள்

ஆலைக்குள் சிக்கிய
என் சின்ன மனசு
வலைக்குள் மாட்டிய

மேலும்

கருத்திட்ட நட்பிற்க்கு எல்லாம் நன்றிங்க 18-Oct-2017 12:42 pm
மரணத்தின் பின்னாலும் அவளே காரணம் என்றால் உள்ளங்கள் அத்தனையும் விரும்பி ஏற்றுக்கொள்ளும். அவரவர் அன்பையும் சூழ்நிலையையும் பொறுத்து காலங்கள் அவர்களை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 11:37 am
அருமை... 15-Oct-2017 8:58 am
கனவா ! காதலா ! கடல் கன்னியா ! கடல் அலையா ! கற்பனை நயம் 15-Oct-2017 5:15 am
கனவுதாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2017 2:19 pm

உன் பிடிக்குள் நானிருப்பதாய்
என் பெற்றோர்..
என் பிடிக்குள் நீயிருப்பதாய்
உன் பெற்றோர்..

அன்புப் பிடிக்குள் நாம்.

மேலும்

காதல் பிடியை அவ்வளவு இறுக்கமானது... அருமை 15-Oct-2017 8:56 am
நீ நான் என்ற பயணங்கள் நீங்கி ஒற்றையடிப்பாதையில் பயணம் செய்கிறது நாம் என்ற காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 15-Oct-2017 8:11 am
காதல் செய்யும் விளையாட்டு, சிறப்பு 14-Oct-2017 5:37 pm
அழகு ! 14-Oct-2017 4:57 pm
ஜெகதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2017 8:48 am

உனக்கும் எனக்கும் இடையில்
இந்த பாழாய் போன
நகரங்கள் புகுந்து
நம்மை பிரித்துவிட்டதடி

விடை தெரியா
வினாக்கள் நிரம்பிய
தேர்வு நேரங்களைவிட நெடியதாகவும்
வழி அறியா வீதியின்
போக்குவரத்து நெரிசலில்
சிக்கித் தவிக்கும் நொடிகளைவிட
கொடியதாகவும் உள்ளதடி
நம் பிரிவு.

நீ எனக்கு அனுப்பவும்
நான் உனக்கு அனுப்பவும்
சொடுக்கும் சுயபடங்கள்
நம்மை கேட்கிறதடி
என்ன செய்ய

நமக்குள் புகுந்த
இந்த பாழாய் போன நகரங்களை
தகர்க்க வழி தேடிக்கொண்டே இருக்கிறேன்
நீயும் தேடு
நம் காதல் வழி சொல்லும்


@ஜெகதீஷ்

மேலும்

நன்றிகள் ந்ட்பே... 16-Oct-2017 6:26 pm
பிரிவுகளின் வெறுமையில் உள்ளங்களை தண்டிக்கிறது கண்ணீரில் கரைந்த கனவுகள் மீண்டும் கண்களால் தான் பிறக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 11:43 am
ஜெகதீஷ் - கனவுதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2017 2:20 pm

வார்த்தைகளின் பிடிக்குள்
வசப்பட மறுக்கும்
வாழ்வின் துயர்க் கண்ணிகளை
என்ன செய்யப் போகிறேன்?

கண்ணிகளைப் பின்தொடரும் நுட்பம்
கைவரப் பெற்றதான கருவம்
முறைத்துப் பார்க்கிறது.

வாழ்வின் போதாமையோடு
ஞானத்தின் போதாமையும்...

மேலும்

வார்த்தைகளுக்கு வசப்படுதிவிடமுடியாது வாழ்க்கையை... அருமை 15-Oct-2017 8:23 am
சிக்கியும் சிக்கமாலும் வாழ்க்கை காலத்திடம் மாட்டிக்கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 15-Oct-2017 8:12 am
ஜெகதீஷ் - ஜெகதீஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2017 7:23 am

நீ சுயபடமெடுக்கும்
ஒவ்வொரு சொடுக்கிலும்...
பேரழகி உன்னை
தனக்குள் சிறைப்பிடித்த
பேரானந்தத்தில்...
குறுநகைகளை
இணையமெங்கும் தூவிச் செல்கிறது
உன் அலைப்பேசி...


 ஜெகதீஷ்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி 04-Oct-2017 6:30 pm
சின்ன சின்ன சம்பவங்களால் தான் பெரியதொரு வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது... நன்றிகள் நட்பே 04-Oct-2017 6:30 pm
நன்றிகள் நண்பரே 04-Oct-2017 6:29 pm
அழகு! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 04-Oct-2017 1:59 pm
ஜெகதீஷ் - ஜெகதீஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2017 6:23 pm

இப்போதெல்லாம்
நாம் விரும்பி அருந்தும் தேனீரை
தனியாய் அருந்துகையில்
உப்பாய் கரிக்கிறது
நம் கண்ணீரிலிருந்து உப்பெடுத்து
சர்க்கரைக்கு மாற்றாய்
காலம் கலந்து இருக்க கூடும்...


 ஜெகதீஷ்

மேலும்

உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் 06-Oct-2017 6:08 pm
இடைவெளிகள் எப்போதும் மனதுக்கு பாரமானவைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 7:45 am
ஜெகதீஷ் - ஜெகதீஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2017 6:28 pm

நீ என்னை காதலிக்கிறாயா?
என நீயும் நானும்
மாறி மாறி
நம்மை கேட்டுக் கொண்டோம்

கேள்விக் குறிகள்
இரண்டும் இணைந்து
காதல் குறியாய் தானாய் மாறும்!

வாழ்வின்
பெருங்கோபப் புயல் வீசினாலும்
நம் கேள்விக் குறிகளை
இணைத்தே வைப்போம்
நம் பிரிவைத் தவீர்க்க!

கால ஓட்டத்தில்
நமக்குள் ரசனை மாற்றம் ஏற்பட்டு
நம் ரசாயன மாற்றத்தை தகர்த்து
நம்மை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தினாலும்
காந்தமாகி ஈர்த்துக் கொள்வோம்!

காலம் தாண்டியும்
காதலோடு காதலாகி
காற்றில் கலந்திருப்போமடி

மேலும்

உங்களின் நல் ஆதரவிற்கு நன்றிகள் நண்பரே 09-Oct-2017 7:26 am
காலங்கள் என்ன செய்யும் உள்ளத்தின் காதலை கண்ணீரும் கைக்குட்டையும் வேண்டுமானால் தரலாம் ஆனால் அந்தக்காதலை அழிக்கும் சக்தி எதற்கும் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:36 pm
ஜெகதீஷ் - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2017 2:07 pm

தமிழிடம் வார்த்தைகளை
பிச்சை எடுத்து
அதனை
வாக்கியமாக அமைத்து
தாயிடம் காட்டுகிறேன்!
நானும் கவிஞன் என்று...!

மேலும்

மகிழ்கிறேன் நண்பா! 08-Oct-2017 6:31 pm
தாயை போல் தமிழ் அவள் ஆசிர்வதித்தாள் எதையும் ஆளலாம் நிச்சயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:02 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றிகள்! 07-Oct-2017 7:27 pm
தமிழிடமும் தாயிடமும் பிச்சை எடுக்க வேண்டியதில்லை... ஏராளமாய் தாராளமாய் நாம் கேட்காமலே கொடுக்கும் குணம் படைத்தவை இன்னும் படையுங்கள் வாழ்த்துக்கள் 07-Oct-2017 6:42 pm
ஜெகதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2017 6:28 pm

நீ என்னை காதலிக்கிறாயா?
என நீயும் நானும்
மாறி மாறி
நம்மை கேட்டுக் கொண்டோம்

கேள்விக் குறிகள்
இரண்டும் இணைந்து
காதல் குறியாய் தானாய் மாறும்!

வாழ்வின்
பெருங்கோபப் புயல் வீசினாலும்
நம் கேள்விக் குறிகளை
இணைத்தே வைப்போம்
நம் பிரிவைத் தவீர்க்க!

கால ஓட்டத்தில்
நமக்குள் ரசனை மாற்றம் ஏற்பட்டு
நம் ரசாயன மாற்றத்தை தகர்த்து
நம்மை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தினாலும்
காந்தமாகி ஈர்த்துக் கொள்வோம்!

காலம் தாண்டியும்
காதலோடு காதலாகி
காற்றில் கலந்திருப்போமடி

மேலும்

உங்களின் நல் ஆதரவிற்கு நன்றிகள் நண்பரே 09-Oct-2017 7:26 am
காலங்கள் என்ன செய்யும் உள்ளத்தின் காதலை கண்ணீரும் கைக்குட்டையும் வேண்டுமானால் தரலாம் ஆனால் அந்தக்காதலை அழிக்கும் சக்தி எதற்கும் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:36 pm
ஜெகதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2017 7:07 am

எப்போதோ காலி செய்த,
வீட்டின் வழியே செல்ல நேர்கையில்
வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டு
உள்ளே செல்ல விழைந்த மனம்
தானாய் தனக்கொர் பூட்டிட்டு
கதவை திறக்காமல் நகர்கிறது



 ஜெகதீஷ்

மேலும்

உங்களின் பாராட்டுகளுக்கு பெரும் நன்றிகள்... 04-Oct-2017 6:28 pm
பெய்கிறது -- போகிறது 04-Oct-2017 9:37 am
காலம் யாவருக்கும் அழிந்தும் அழியாத சில காயங்களை தந்து விட்டுப் பெய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 9:37 am
நன்றி நண்பா... 03-Oct-2017 9:16 pm
ஜெகதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2017 7:32 am

நீ
என்னை அனைத்து தொலைத்தொடர்பு
சாதனங்களிலிருந்தும் தவிர்த்துவிட்டு
என்னைப் போலவே
தேடித் தேடி தொலைப்பாய்
தோண்டி தோண்டி புதைப்பாய்
என நான் அறிவேன்...
என்னை தேடிக்கொண்டே இருக்காதே
தேடி அடைந்துவிடு
தேடவைத்துக் கொண்டே இருக்காதே
கிடைத்துவிடு
 ஜெகதீஷ்

மேலும்

நன்றிகள் பல சகோ... 02-Oct-2017 12:03 pm
உள்ளத்தை விட்டு அவள் எங்கும் சென்றதில்லை மரணம் வரை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Oct-2017 10:22 am
மிக்க நன்றி நட்பே... 02-Oct-2017 9:25 am
என் தேடல் நீயாக சம்மதி ! தேடுவது கிடைத்துவிட்டால் நிம்மதி ! அழகு ! 02-Oct-2017 8:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ருத்ரா

ருத்ரா

மதுரை (தற்போது kalifOrniyaa
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ருத்ரா

ருத்ரா

மதுரை (தற்போது kalifOrniyaa

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்
மேலே