குறுநகையின் கதை

நீ சுயபடமெடுக்கும்
ஒவ்வொரு சொடுக்கிலும்...
பேரழகி உன்னை
தனக்குள் சிறைப்பிடித்த
பேரானந்தத்தில்...
குறுநகைகளை
இணையமெங்கும் தூவிச் செல்கிறது
உன் அலைப்பேசி...


 ஜெகதீஷ்

எழுதியவர் : ஜெகதீஷ் (4-Oct-17, 7:23 am)
பார்வை : 713

மேலே