போதாமை
வார்த்தைகளின் பிடிக்குள்
வசப்பட மறுக்கும்
வாழ்வின் துயர்க் கண்ணிகளை
என்ன செய்யப் போகிறேன்?
கண்ணிகளைப் பின்தொடரும் நுட்பம்
கைவரப் பெற்றதான கருவம்
முறைத்துப் பார்க்கிறது.
வாழ்வின் போதாமையோடு
ஞானத்தின் போதாமையும்...
வார்த்தைகளின் பிடிக்குள்
வசப்பட மறுக்கும்
வாழ்வின் துயர்க் கண்ணிகளை
என்ன செய்யப் போகிறேன்?
கண்ணிகளைப் பின்தொடரும் நுட்பம்
கைவரப் பெற்றதான கருவம்
முறைத்துப் பார்க்கிறது.
வாழ்வின் போதாமையோடு
ஞானத்தின் போதாமையும்...