வாசகன்
வார்த்தைகள்...
நடந்தால் வசனம்;
நடனமாடினால் கவிதை.
சொற்களை...
சிதறினால் வசனம்;
செதுக்கினால் கவிதை.
நல்லதொரு
கவிதை கிடைத்திடும் போது
கிடைத்துவிடுகிறான்
நல்லதொரு....
வாசகன்!
வார்த்தைகள்...
நடந்தால் வசனம்;
நடனமாடினால் கவிதை.
சொற்களை...
சிதறினால் வசனம்;
செதுக்கினால் கவிதை.
நல்லதொரு
கவிதை கிடைத்திடும் போது
கிடைத்துவிடுகிறான்
நல்லதொரு....
வாசகன்!