பெருமாள் ராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பெருமாள் ராஜா
இடம்:  chennai
பிறந்த தேதி :  15-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-May-2015
பார்த்தவர்கள்:  928
புள்ளி:  32

என்னைப் பற்றி...

அன்பை மிஞ்சும் எதுவுமில்லை. நாம் அதுவாய் இருத்தல் நலம்!

என் படைப்புகள்
பெருமாள் ராஜா செய்திகள்
பெருமாள் ராஜா - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2017 6:24 am

ஆணவ நிலவே
ஆணவ நிலவே
அழிவது நீதானே- ஓடி
ஒழிவது நீதானே.

நீ வந்தா என்ன...
போனா என்ன...
எனக்கென்ன கவல-நீ
கணக்குல வரல...

விட்டு சென்றவளே
விரட்டி பிடிக்க- என்
வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல..!

தோற்ற காதலை
தோன்டி எடுக்க- என்
இதயம் ஒன்றும் கல்லறை அல்ல..!

உளி பட்ட கல்லில்
உருவம் தெரியும்
வலி பெற்ற காதலால்
வாழ்க்கையே அறிந்தேன்..!

அலையில்லா கடலிலும்
அழகு தெரியும்
நிலையில்லா காதலால்
நிரந்தரம் அறிந்தேன்..!

நிலவில்லா இரவில்
நித்திரை வராதா..?
மலரில்லா செடிகள்
மண்ணிலே வாழாதா..?

பாலைவன நாட்டில்
பனிமழை போல
வாடிய வாழ்க்கையிலும்
வசந்தங்கள் பொழ

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா 10-Aug-2017 4:22 pm
வசந்தங்கள் வழியட்டும்... காதல் தோல்வி எனக்கில்லை...அருமை.. 10-Aug-2017 9:35 am
நீ வந்தா என்ன... போனா என்ன... எனக்கென்ன கவல-நீ கணக்குல வரல... கணக்கில் வேண்டாம்,கவலைகள் இல்லை.. உங்கள் வரிகளில் என் கணக்குகளையும் கழித்து விட்டேன் சகோ..வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள்.....!!! 10-Aug-2017 12:29 am
மிக்க நன்றி நண்பா 08-Aug-2017 1:42 pm
பெருமாள் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 11:14 pm

அழகிறைத்தபடி
மதுசுரக்கும் விழி,
எனையிழுத்தபடி
கரைகடக்குதடி!

கண்ணில் புகுந்து
கனவாய் மாறி
என் கர்ப்பைத் தின்று
போகும் கிளி!

இவள் சாலையின்
காதல் செயலி!
தமிழ் பாமரன் ரா.பெருமாள்

மது = தேன், செயலி = app

மேலும்

பெருமாள் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2017 4:35 pm

உன்
வேத இதழுதிர்க்கும்
வார்த்தைப் பறவைகளின்
கூச்சல் நெருஞ்சியெனவுள்ளம்
துளைக்குதடி!
அச்சங்கொண்டுயிவள்
மூடுஞ்சிறுவிழிகள்,
அண்டப் பேரழகையிழைத்துப் பூசியதோ?
மையலாற்றினிலே நானுந்தத்தளிக்க,
அண்மை நின்றொளிரும்
மகரக்குளத் தாமரையே!
தேர்மீதிலே நீ!
தெருவாகிறேன் நான்!
வசுவானவள் நீ!
பசுவாகிறேன் நான்!
மிசையாகிறாய் நீ!
பசியாகிறேன் நான்!
இரவிச்சுடரெடுத்து
இதயமெரிப்பவளே!
உன் இகுளையோடு
எனையிணைத்துக் கொள்ளடியே!
தமிழ்ப் பாமரன்
ரா.பெருமாள்

இரவி = சூரியன், இகுளை = சுற்றம்,
வசு = பசுவின் கன்று , மிசை = உணவு, மையல் = மயக்கம்/மோ

மேலும்

பெருமாள் ராஜா - பெருமாள் ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2017 10:40 pm

உள்ளத் திரை முழுதும்
உந்தன் நல்முகம் நிறைகையிலே,
ஆழிப் பவளங்களாய்
நான் ஆழத் தொலைந்திருந்தேன்!

பக்கம் நெறுங்கியிவள் அந்தமறிகையிலே ,
கொக்கின் அலகிடையே
கயலாய் நான் இன்பத்துயரடைந்தேன்!

ஆசைக் குளத்தினின்று
நீ ஏக்கங்களள்ளி வந்து,
உச்சந்தலை நனைத்தாயென யாரிடம் புலம்புதலொ?
என் சிந்தை நிறையழகே!
-தமிழ்ப் பாமரன் ரா.பெருமாள்

மேலும்

நன்றி தோழரே! 04-Apr-2017 9:56 am
காதலின் வரிகளில் கணநேரம் இதயம் மயங்கியது. எழிலுண்ட கவி. வாழ்த்துக்கள் நண்பரே 04-Apr-2017 9:41 am
பெருமாள் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2017 10:40 pm

உள்ளத் திரை முழுதும்
உந்தன் நல்முகம் நிறைகையிலே,
ஆழிப் பவளங்களாய்
நான் ஆழத் தொலைந்திருந்தேன்!

பக்கம் நெறுங்கியிவள் அந்தமறிகையிலே ,
கொக்கின் அலகிடையே
கயலாய் நான் இன்பத்துயரடைந்தேன்!

ஆசைக் குளத்தினின்று
நீ ஏக்கங்களள்ளி வந்து,
உச்சந்தலை நனைத்தாயென யாரிடம் புலம்புதலொ?
என் சிந்தை நிறையழகே!
-தமிழ்ப் பாமரன் ரா.பெருமாள்

மேலும்

நன்றி தோழரே! 04-Apr-2017 9:56 am
காதலின் வரிகளில் கணநேரம் இதயம் மயங்கியது. எழிலுண்ட கவி. வாழ்த்துக்கள் நண்பரே 04-Apr-2017 9:41 am
பெருமாள் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2016 6:02 pm

பெண்மயிலே உன் அண்மையிலே
மனம் கரைந்திடத் தோணுதடி!
உண்மையிலே உன் கண் மையிலே
நான் தொலைந்திட வேண்டுமடி!

உன் பாதங்களில் நான் படையலிட்டால்
என் பாரங்கள் தீருமடி!
பூவிழியே உன் பொன்மொழியில்
என் காயங்கள் ஆறுமடி!
இந்த பூமியிலே நாம் வாழ்வதற்கு
நூறாண்டுகள் தேவையடி!

யாசகனாய் நான் காத்திருந்தேன்!
என் ஆசைகள் சேர்த்திருந்தேன்!
கண் வழியும் கனா எடுத்து
என் காதலில் கோர்த்திருந்தேன்!

பாவலனாய் நான் பாட்டெழுதி,
என் ஏக்கங்கள் தீர்த்திருந்தேன்!
பால்முகமே உன் பார்வையிடம்
என் போர்களைத் தோற்றிருந்தேன்!

ஓர் தீவிலே எறிந்திடும் தீயென
நான் தனிமையில் காய்ந்திருந்தேன்!
உன் தேன்மொழி ஒருமுறை தீண

மேலும்

கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Aug-2016 5:07 pm

தென்றலே வந்து தீண்டுவதேனோ ?
வருகிறேன் என்று சொல்லிச் சென்றவள்
இன்னும் வரவில்லை ...
முடிந்தால் சென்று அழைத்து வாருங்கள் !

மலர்களே மலர்ந்து சிரிப்பதேனோ
அவள் முகத் தாமரை காணாமல் தவிக்கிறேன்
நீங்கள் அறியவில்லையோ ?
முடிந்தால் அவள் வர விரியா மொட்டாய் தவமிருங்கள் !

நிலவே வானில் உல்லாசமாக நீந்துவதேனோ ?
நிலவு தோற்கும் என் எழிலவள் எங்கு சென்றாளோ ?
எனக்குத் தெரியவில்லை
முடிந்தால் அழைத்துவா இல்லையேல் முகிலில் மறைந்து போ !

அலைகளே இன்றும் இசை பாடுவதேனோ ?
கலைந்தாடும் கருங்க்கூந்தல் என் அமுதச் சிலையவள்
சென்ற தடம் தேடுகிறேன்
விரைந்தோடி படகொன்றில் என்னிடம் கொண்டு வந்து சேராயோ ?

-

மேலும்

அருமை தனியாக பதிவு செயுங்கள் மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 25-Aug-2016 5:15 pm
காற்றிடம் முகவரி கேட்ட போது சுவாசமாய் ஒளிந்தது மலரிடம் வாசல் அறிந்த போது பாதைகள் மறந்தது.., நிலவின் மடலை பிரித்து படிக்கையில் பிரிவுகள் அழுதது கரைகள் இருந்தும் அலையில் மிதக்கையில் நெஞ்சுக்குள் அவளும் ஓடமென காதலிக்கிறாள் 25-Aug-2016 10:57 am
வா வா வா வளர் குமாரி அலையே வா உயர் குமரிக் கொடியே வா தளரா தமிழ் குமாரி பையா வா வா வா வா ! அன்புடன்,கவின் சாரலன் 25-Aug-2016 9:25 am
ஹா..ஹா..ஹா.! 24-Aug-2016 11:52 pm
செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2015 7:33 pm

விழிகளால்

அணைக்கவும் ,

மொழிகளால்

முத்தமிடவும்

முடியும் !

முதுமைக் காதலால் !!

முழுமைக் காதலால் !!!

மேலும்

நன்றி நன்றி தோழரே ! 10-Jan-2016 7:41 am
நல்ல சொல்நடை! 10-Jan-2016 7:36 am
நன்றி ! 04-Nov-2015 3:31 pm
அருமை 04-Nov-2015 1:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
மேலே