cmvijay - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  cmvijay
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Mar-2014
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  1

என் படைப்புகள்
cmvijay செய்திகள்
cmvijay - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Aug-2015 11:11 pm

எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக

மேலும்

நன்று தோழரே ... 05-Aug-2015 7:12 pm
பிதற்றால். சொத்துல விசாம் வைச்சா சாரியா பொஇடும். 05-Aug-2015 12:58 pm
உங்கள் காதல் உங்கள் கையில். தொடர நினைத்தாலும் விட நினைத்தாலும் முடிவில் உறுதியாக இருங்கள். வாழ்த்துக்கள். . . . . . . . . . . . கவியமுதன் 03-Aug-2015 9:24 am
அருமையான விளக்கம் 03-Aug-2015 12:16 am
cmvijay - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2015 12:37 pm

அமிர்தம் ததும்பும்!!!!
அவள் கண்களை பார்த்தால்........
அகிலத்தை தன் வயபடுத்திய
அலெக்சாண்டரும் சுருண்டிருப்பான் போர்களத்தில்............

***************************************************************************************

அதே கண்களை பார்த்திருந்தால்
ஆங்கிலேயனும் அடி பனிந்திருப்பான்.......
அடிமையாய்.........

*****************************************************************************************
அவள் உதிர்க்கும் வாய் மொழிக்கு
காற்று கூடக் காத்து கிடக்கும்.....
அவள் உதிர்க்கும் வார்த்தையை
அள்ளிச் செல்ல.............

*****************************************************

மேலும்

வார்த்தையை அடுக்கிய விதம் அருமை புதுமையை புகுத்தவும் பரிசு பெற தகுதியானது . புதுமையை புகுத்துங்கள் அடுத்த பொட்டில் உங்களை எதிர்பாப்போம் vijaybharath.c o m (குழு ) 25-Jul-2015 9:51 am
வார்த்தைகளின் கோர்வை அழகு... வரிகளின் அமைப்பில் வளமாக இருக்கிறது கவிதை.... கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி செய்தால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:40 am
அருமையான வரிகள் நட்பே... தொடருங்கள் 11-Jul-2015 1:45 pm
ரசனை மிக்க வரிகள் நட்பே நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள் 11-Jul-2015 1:04 pm
cmvijay - தினாவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2015 10:35 pm

நான் நானாக இருக்க வேண்டுமென நாளிதழ் படித்து கொண்டிருக்க நான் உள்ளே வரலாமா என வந்த உன்னை பார்த்தவுடன்! தேடிப் பார்த்தேன் நான் என்ற இடத்திலெல்லாம் நீ...

மேலும்

இருவரியில் ஒரு புதுமை என்ன அருமை vijaybharath .c om (குழு) 25-Jul-2015 9:46 am
நான் என்ற இடத்திலெல்லாம் நீ.. இது தானே காதல்... 11-Jul-2015 3:09 pm
cmvijay - முப்படை முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2015 10:27 pm

ஏய்...!
நிலவே
பூலோக
நிலவாய்
என்னவள் இருக்க
வானிலே நீயிருந்து
வாய்பிளப்பதேனோ...!

மேலும்

அருமை vijaybharath(குழு) 25-Jul-2015 9:45 am
cmvijay - cmvijay அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
cmvijay - cmvijay அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
cmvijay - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே